புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
81 Posts - 60%
heezulia
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
6 Posts - 4%
viyasan
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
273 Posts - 44%
heezulia
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு.....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 5:09 pm

First topic message reminder :

நிலவில் தெரியும் பாட்டியும்...
வடை சுட்டுக் கொண்டிருப்பதாய்தான்
சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.
காகமோ, நரியோ அங்கு இருந்ததா -என்று
அம்மாவுக்குத் தெரியாததால்..
அங்கே-ஏமாந்தது யார் என்று தெரியவில்லை.
நீல் ஆம்ஸ்டிராங்க் நிலவில் கால் வைக்கும்
முன்னிருந்தே இந்தக் கதை சொன்ன அம்மாவிற்கு...
நிலவில் கால் வைத்தவருக்கு..
அங்கே வடை கிடைத்ததா? என்ற கதையும் தெரியவில்லை.
*******************************************************
எனது தலை அணிந்துகொண்டுவிட்டது
எனது பெயரை.
நீ கூப்பிடும் போதும் திரும்புகிறது.
நீ கூப்பிடுவது போல் தோன்றும் போதும்.
*******************************************************
வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
******************************************************
ஒரே தலைதான்...
வேறுபட்டு விடுகிறோம்
வேறு..வேறு சின்னங்களை
அணிந்துகொண்டு விடுவதால்.
******************************************************
ஒற்றி எடுத்த இரவின் துயரங்களிலிருந்து
பெற்று எடுக்கிறது வைகறையின் பனித்துளிகளை..
ஒற்றையில் அலையும் நிலவு.
*******************************************************
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை.
*******************************************************


.



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 18, 2011 7:54 pm

நண்பா அத்தனை கவிதைகளும் ரொம்பவே நல்லாயிருந்துச்சு.....

ஒவ்வொரு வரிகளும் அதன் அர்த்தங்களை வெகுவாகவே உணர்த்தியது...... ரொம்ப நல்லாயிருக்கு நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 7:55 pm

Manik wrote:நண்பா அத்தனை கவிதைகளும் ரொம்பவே நல்லாயிருந்துச்சு.....

ஒவ்வொரு வரிகளும் அதன் அர்த்தங்களை வெகுவாகவே உணர்த்தியது...... ரொம்ப நல்லாயிருக்கு நண்பா

ரொம்பவும் நன்றி! மாணிக்.

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Oct 18, 2011 8:51 pm

அருமயான கவிதை,ரசித்து அனுபவித்து எழுதி உள்ளீர்கள்,நன்றி நண்பரே

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 8:52 pm

அப்துல் wrote:அருமயான கவிதை,ரசித்து அனுபவித்து எழுதி உள்ளீர்கள்,நன்றி நண்பரே

ரொம்பவும் நன்றி! அப்துல்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 18, 2011 9:20 pm

வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை.

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 9:22 pm

ரொம்பவும் நன்றி! இளமாறன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 19, 2011 11:45 am

இளமாறன் wrote:
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை.

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Oct 19, 2011 12:46 pm

அனைத்தும் அருமை அண்ணா அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 19, 2011 12:52 pm

பூஜிதா wrote:அனைத்தும் அருமை அண்ணா அருமையிருக்கு

ரொம்பவும் நன்றி! பூஜிதா.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Oct 19, 2011 2:03 pm

அனைத்தும் அருமை. முதலாவது மிகவும் அருமை

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக