புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு.....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 5:09 pm

First topic message reminder :

நிலவில் தெரியும் பாட்டியும்...
வடை சுட்டுக் கொண்டிருப்பதாய்தான்
சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.
காகமோ, நரியோ அங்கு இருந்ததா -என்று
அம்மாவுக்குத் தெரியாததால்..
அங்கே-ஏமாந்தது யார் என்று தெரியவில்லை.
நீல் ஆம்ஸ்டிராங்க் நிலவில் கால் வைக்கும்
முன்னிருந்தே இந்தக் கதை சொன்ன அம்மாவிற்கு...
நிலவில் கால் வைத்தவருக்கு..
அங்கே வடை கிடைத்ததா? என்ற கதையும் தெரியவில்லை.
*******************************************************
எனது தலை அணிந்துகொண்டுவிட்டது
எனது பெயரை.
நீ கூப்பிடும் போதும் திரும்புகிறது.
நீ கூப்பிடுவது போல் தோன்றும் போதும்.
*******************************************************
வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
******************************************************
ஒரே தலைதான்...
வேறுபட்டு விடுகிறோம்
வேறு..வேறு சின்னங்களை
அணிந்துகொண்டு விடுவதால்.
******************************************************
ஒற்றி எடுத்த இரவின் துயரங்களிலிருந்து
பெற்று எடுக்கிறது வைகறையின் பனித்துளிகளை..
ஒற்றையில் அலையும் நிலவு.
*******************************************************
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை.
*******************************************************


.



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 18, 2011 7:54 pm

நண்பா அத்தனை கவிதைகளும் ரொம்பவே நல்லாயிருந்துச்சு.....

ஒவ்வொரு வரிகளும் அதன் அர்த்தங்களை வெகுவாகவே உணர்த்தியது...... ரொம்ப நல்லாயிருக்கு நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 7:55 pm

Manik wrote:நண்பா அத்தனை கவிதைகளும் ரொம்பவே நல்லாயிருந்துச்சு.....

ஒவ்வொரு வரிகளும் அதன் அர்த்தங்களை வெகுவாகவே உணர்த்தியது...... ரொம்ப நல்லாயிருக்கு நண்பா

ரொம்பவும் நன்றி! மாணிக்.

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Oct 18, 2011 8:51 pm

அருமயான கவிதை,ரசித்து அனுபவித்து எழுதி உள்ளீர்கள்,நன்றி நண்பரே

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 8:52 pm

அப்துல் wrote:அருமயான கவிதை,ரசித்து அனுபவித்து எழுதி உள்ளீர்கள்,நன்றி நண்பரே

ரொம்பவும் நன்றி! அப்துல்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 18, 2011 9:20 pm

வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை.

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... - Page 2 Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 9:22 pm

ரொம்பவும் நன்றி! இளமாறன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 19, 2011 11:45 am

இளமாறன் wrote:
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை.

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Oct 19, 2011 12:46 pm

அனைத்தும் அருமை அண்ணா அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 19, 2011 12:52 pm

பூஜிதா wrote:அனைத்தும் அருமை அண்ணா அருமையிருக்கு

ரொம்பவும் நன்றி! பூஜிதா.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Oct 19, 2011 2:03 pm

அனைத்தும் அருமை. முதலாவது மிகவும் அருமை

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக