புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_m10இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு.....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 5:09 pm

நிலவில் தெரியும் பாட்டியும்...
வடை சுட்டுக் கொண்டிருப்பதாய்தான்
சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா.
காகமோ, நரியோ அங்கு இருந்ததா -என்று
அம்மாவுக்குத் தெரியாததால்..
அங்கே-ஏமாந்தது யார் என்று தெரியவில்லை.
நீல் ஆம்ஸ்டிராங்க் நிலவில் கால் வைக்கும்
முன்னிருந்தே இந்தக் கதை சொன்ன அம்மாவிற்கு...
நிலவில் கால் வைத்தவருக்கு..
அங்கே வடை கிடைத்ததா? என்ற கதையும் தெரியவில்லை.
*******************************************************
எனது தலை அணிந்துகொண்டுவிட்டது
எனது பெயரை.
நீ கூப்பிடும் போதும் திரும்புகிறது.
நீ கூப்பிடுவது போல் தோன்றும் போதும்.
*******************************************************
வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
******************************************************
ஒரே தலைதான்...
வேறுபட்டு விடுகிறோம்
வேறு..வேறு சின்னங்களை
அணிந்துகொண்டு விடுவதால்.
******************************************************
ஒற்றி எடுத்த இரவின் துயரங்களிலிருந்து
பெற்று எடுக்கிறது வைகறையின் பனித்துளிகளை..
ஒற்றையில் அலையும் நிலவு.
*******************************************************
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை.
*******************************************************


.


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 5:31 pm

வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.

அனைத்துமே நன்றாக உள்ளது.என்னைக் கவர்ந்த வரி
இது சூப்பருங்க அருமையிருக்கு
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை

மனித அவலத்தின்(நேயத்தின்) நிலையை சொல்லும் வரிகள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 5:47 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 18, 2011 6:12 pm

rameshnaga wrote:

வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
******************************************************

ஒற்றி எடுத்த இரவின் துயரங்களிலிருந்து
பெற்று எடுக்கிறது வைகறையின் பனித்துளிகளை..
ஒற்றையில் அலையும் நிலவு.
*******************************************************
வீதியில் கிடக்கிறது ஒரு பிச்சைக்காரனின் பிணம்.
ஈக்கள் சாமரம் வீசித் திரிகின்றன..அவன் உடலெங்கும்.
கடவுள் தன் நடை சார்த்திக் கொள்ள...
உடல் குதறிய கழுகு ஒன்று
தன் அலகில் கவ்விச் செல்கிறது...மனிதநேயத்தை.
*******************************************************


அனைத்தும் அருமை ரமேஷ் ,
அதிலும்
எனக்கு மிக மிக பிடித்த கவிவரிகள் இவைகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 18, 2011 6:19 pm

எனது தலை அணிந்துகொண்டுவிட்டது
எனது பெயரை.
நீ கூப்பிடும் போதும் திரும்புகிறது.
நீ கூப்பிடுவது போல் தோன்றும் போதும்.
*******************************************************
அருமையான வரிகள் , காதல் கனவில் கழிப்பது என்பதை கூறும் அழகான வரிகள்


ஒரே தலைதான்...
வேறுபட்டு விடுகிறோம்
வேறு..வேறு சின்னங்களை
அணிந்துகொண்டு விடுவதால்.
******************************************************
ஆழமான வரிகள்
மனிதம் ஒன்று தான்,
அதில் உள்ள பு(னி)தம் போனதால்
மனிதனுக்கு மதம் வந்தது ,
மனிதத்தை மதம் வென்றது


****************
ஒற்றி எடுத்த இரவின் துயரங்களிலிருந்து
பெற்று எடுக்கிறது வைகறையின் பனித்துளிகளை..
ஒற்றையில் அலையும் நிலவு.

சங்கத் தமிழ் கற்பனை அருமை

சூப்பருங்க



சதாசிவம்
இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Oct 18, 2011 6:22 pm

வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.
-------------------------------------------------------------------------

எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது ... எனக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் உள்ளது .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Tue Oct 18, 2011 6:25 pm

மகிழ்ச்சி நன்றி நன்றி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 6:39 pm

ரொம்பவும் நன்றி! ஆத்மா.,
ரொம்பவும் நன்றி! சதாசிவம்.,
ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.,
ரொம்பவும் நன்றி! ஜாகுபர்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 6:42 pm

அனைத்துமே அருமை...

என்னை கவர்ந்த ஒன்று

வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.

மிக மிக அருமை...
இதை நான் கொள்ளை அடித்து என் சிக்னட்டரில் போட்டு கொள்ளவா... ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 18, 2011 6:53 pm

உமா wrote:அனைத்துமே அருமை...

என்னை கவர்ந்த ஒன்று

வெற்றியிலும், தோல்வியிலும்
அடி வாங்குகிறது
அழத் தெரியாத மைதானம்.

மிக மிக அருமை...
இதை நான் கொள்ளை அடித்து என் சிக்னட்டரில் போட்டு கொள்ளவா... ஜாலி

ரொம்பவும் நன்றி! உமா. எனக்கு ஓரளவு எழுதவரும் என்பதை உறுதி செய்ததே...
நம் ஈகரைத் தோழர்கள் எனக்களித்த உற்சாகமான பாராட்டுதல்களால்தான்.
அதனாலேயே ஈகரையில் நான் எழுதியது நம் எல்லோருக்குமானதுதான்.
அதை நீங்கள் உங்களுடைய "signature" -இல் போட்டுக் கொள்வது எனக்கு மேலும் பெருமைதரக்கூடிய விஷ்யம்தான். உங்களுக்கு எனது நன்றிகள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக