புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
47 Posts - 59%
heezulia
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
1 Post - 1%
Guna.D
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
42 Posts - 59%
heezulia
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
2 Posts - 3%
Guna.D
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_m10குற்றவாளியாக்கும் "கோவம்" Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றவாளியாக்கும் "கோவம்"


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 18, 2011 3:34 pm

குற்றவாளியாக்கும் "கோவம்" Images?q=tbn:ANd9GcS1l_-KdR7QrjYZwtAHTIFXYvBE4Wc0ue_R_iCiS04MtwOsl5Ax

குற்றவாளியாக்கும் "கோவம்" Angry_face

கோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்து மீண்டு விடலாம். கோபத்திற்கு காரணம் மனஅழுத்தம்.

இன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் யார்தான் மனஅழுத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்? காலமும், சூழலும் கோபத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

இயந்திர கதியில் இயங்கும் நமக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை குறித்தநேரத்தில் செய்ய முடியாமல் போகும்போது நமக்குள் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், மனதில் வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது. சந்தோஷத்தைக் கெடுக்கிறது. எனவே கோபத்தை அடக்கி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது சந்தோஷ வாழ்க்கைக்கான முக்கியத் தேவையாகிறது!

நம்மை நாமே வெறுக்க நமக்குள் எழும் கோபமே போதுமானது. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் `சீரியசாக' எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பரபரப்பின்றி அமைதியாக அணுகிப் பாருங்கள். மனஅழுத்தம் நெருங்காது. மொத்த வேலைகளையும் ஒரே நேரத்தில் போட்டு குழப்பிக் கொண்டிராமல் முக்கியமானதை முதலிலும், முக்கியமல்லாதவற்றை சாவகாசமாகவும் செய்யுங்கள். இதனால் மன உளைச்சலை தவிர்த்துவிட முடியும்.

சில வேலைகள் நீண்டகாலம் இழுத்துக் கொண்டு போகும். அந்த தாமதம் சில நேரங்களில் எரிச்சலைக் கிளப்பும். அப்போது உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாதுதான். எனினும் கோபம் என்பது மற்ற உணர்வுகளைப் போன்று சாதாரண உணர்வுதான் என்று புரிந்துகொண்டு அந்த கோபத்தினையும் பக்குவமாக வெளிப்ப்படுத்துவது புத்திசாலித்தனம்.

நீங்கள் எதையும் குறித்த நேரத்தில் செய்யாமல் சோம்பல் மிகுந்தவராக இருந்தால் வழக்கமாகச் செய்ய வேண்டிய காரியங்களை உங்களால் நிறைவேற்ற முடியாது. அது உங்களுக்கு மனஉளைச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். அதனால் முக்கியமான வேலைகளை முறையாகச் செய்யாமல் கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக செய்து பிரச்சினைக்குள்ளாவீர்கள்.

"வேலைக்கு கிளம்பும்போது கடைசி பஸ், ரெயிலை தவறவிட்டுவிட்டால் மனஅழுத்தம் ஏற்படுகிறதா? அலுவலகத்தில் உயர் அதிகாரியோ, உடன் பணிபுரிபவரோ உங்களை குறை சொன்னால் உணர்ச்சிவசப்படுகிறீர்களா? உறவினர்கள், நண்பர்கள் உதாசீனப்படுத்துவதாக நினைத்து கலங்குகிறீர்களா? அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினேன் என்று உள்ளக் குமுறல் கொள்கிறீர்களா? இப்படி நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்களுக்கு எளிதாக கோபம் வந்துவிடும்.

கோபம் ஏற்படுவதற்கான உள்ளார்ந்த அடிப்படைக் காரணங்களை நீங்கள் புரிந்து கொண்டால் அவற்றிலிருந்து உங்களை எளிதாக விடுவித்துக் கொள்ள முடியும். கோபம் ஏற்படும் சூழ்நிலைகளைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருக்கச் சொல்லும் உங்கள் அறிவுதான் உங்களது கோபத்தினை அடக்குவதற்கான முதற்படியாகும்.

கோபப்படும்போது உங்கள் உடலில் ஏற்படும் அங்க அசைவுகளைக் கவனியுங்கள். நரம்புகள் முறுக்கேறுதல், அதிகப்படியான இதயத்துடிப்பு, வியர்வை வழிந்தோடல் ஆகியவற்றினை கோபப்படும்போது உணரலாம். இத்தகைய அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் போதே நீங்கள் கோபத்தினை அடக்க முயற்சி செய்வது நல்லது.

கோபம் ஏற்படும் இம் மாதிரியான சூழ்நிலைகளில் இருந்து விலகி நீங்கள் வேறு இடத்திற்கு சிறிதுநேரம்கால்நடையாக உலாவச் செல்லலாம். உங்கள் நண்பர்களுள் ஒருவரைச் சந்தித்து சிறிது நேரம் அரட்டையடிக்கலாம். அல்லது நாம் இனிமேல் கோபப்படவே கூடாது என்று உங்களுக்குள்ளாகவே உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். கோபம் தான் சிறைகளை நிரப்புகிறது. கோபம் தான் நல்ல மனிதர்களையும் குற்றவாளிகளாக்குகிறது என்பதை உணருங்கள்.

எனவே கோவத்தை விட்டொழித்து சாந்தமாக வாழ முயற்சி செய்யுங்கள், உலகம் உங்கள் காலடியில் சுழலும். வாழ்க்கை தித்திப்பாகும்.


தமிழ் உலகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 3:36 pm

நல்ல கட்டுரை பாட்டி.ஞாபக மறதிக்கு என்ன செய்யவேண்டும் பாட்டி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குற்றவாளியாக்கும் "கோவம்" Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 18, 2011 3:43 pm

kitcha wrote:நல்ல கட்டுரை பாட்டி.ஞாபக மறதிக்கு என்ன செய்யவேண்டும் பாட்டி
யாரப் பார்த்து இந்த கேள்வி கேக்குரிங்க சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 3:45 pm

kitcha wrote:நல்ல கட்டுரை பாட்டி.ஞாபக மறதிக்கு என்ன செய்யவேண்டும் பாட்டி
எனக்கும் மறதி அதிகம் அண்ணா யாருடனாவது சண்டை போட்டாலும் மறந்து மறுபடியும் பேசி விடுவேன்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 18, 2011 3:46 pm

ரேவதி wrote:
kitcha wrote:நல்ல கட்டுரை பாட்டி.ஞாபக மறதிக்கு என்ன செய்யவேண்டும் பாட்டி
எனக்கும் மறதி அதிகம் அண்ணா யாருடனாவது சண்டை போட்டாலும் மறந்து மறுபடியும் பேசி விடுவேன்
எனக்கு சண்டை போட கூட மறந்து போகுது அதுக்கு என்ன பண்ண சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 3:48 pm

ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:நல்ல கட்டுரை பாட்டி.ஞாபக மறதிக்கு என்ன செய்யவேண்டும் பாட்டி
யாரப் பார்த்து இந்த கேள்வி கேக்குரிங்க சோகம்
இல்லை பாட்டி,நீங்க தான் சொன்னீங்க பாட்டிக்கு வயசு ஆவதால் ஞாபக மறதி என்று,(எடுத்த தளத்தின் பெயரைக் காணவில்லை) அதுதான் கேட்டேன் சிரி சிரி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குற்றவாளியாக்கும் "கோவம்" Image010ycm
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 18, 2011 3:51 pm

நல்ல தகவல்
நன்றி பானு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 18, 2011 3:55 pm

kitcha wrote:
ஜாஹீதாபானு wrote:
kitcha wrote:நல்ல கட்டுரை பாட்டி.ஞாபக மறதிக்கு என்ன செய்யவேண்டும் பாட்டி
யாரப் பார்த்து இந்த கேள்வி கேக்குரிங்க சோகம்
இல்லை பாட்டி,நீங்க தான் சொன்னீங்க பாட்டிக்கு வயசு ஆவதால் ஞாபக மறதி என்று,(எடுத்த தளத்தின் பெயரைக் காணவில்லை) அதுதான் கேட்டேன் சிரி சிரி
எனக்கு உண்மையாவே நியாபக மறதி அதிகம் தான் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Tue Oct 18, 2011 4:23 pm

பயனுள்ள பதிவு பாராட்டுக்கள்



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக