புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
40 Posts - 63%
heezulia
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
2 Posts - 3%
viyasan
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
232 Posts - 42%
heezulia
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
21 Posts - 4%
prajai
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_m10பிள்ளைக்கு மகளாய் தாய் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளைக்கு மகளாய் தாய்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 11:47 am

பிள்ளைக்கு மகளாய் தாய் Appamakal7959az


ம்மா ...
திடுக்கிட்டு எழுந்தவன்
கண்ணைக் கசக்கி விழிதிறக்க
ஆறுமணியை காட்டியது கடிகாரம்

எழுந்தவன்
மெல்ல சோம்பலை முறிக்க
படுக்கையில் உதிர்ந்து விழுந்தது
அதுவரையிலான உறக்கம்


அம்மான்னு
சத்தம் போட்டது கேட்டுச்சு
கனவுல உங்க அம்மாவா
நக்கல் கேள்வியுடன் மனைவி

அம்மா
கூப்பிடுவது போல் சத்தம்
மனைவிக்கு பதிலத்தபடி
ஆயத்தமானான் காலைக் கடமைகளில்

மேஜையில்
கைபேசி அழைத்தபடி துடிக்க
கையில் எடுத்த மனைவியோ
ஹலோவுக்குப் பின் மௌனமானாள்

வாடிய
முகத்துடன் ஓடிவந்து
அவன்னோக்கி கைபேசியை நீட்டுகையில்
அவள்விழி உதிர்த்தது கண்ணீரை

அண்ணே ...
அம்மா..ம்மா தவறிருச்சி
ஊருக்கு உடனே புறப்பட்டுவா
அழுத குரலுமாய் தங்கை

அச்சேதி
இடியாய் நெஞ்சில் விழ
நாளத்தில் குருதியோட்டம் நிற்க
தளர்ந்து விழுந்தான் அவன்

வார்த்தைகள்
எங்கோ ஓடி ஒளிந்துகொள்ள
பேசா ஊமையைப்போல் மௌனமாக
அழுதது அவன் இதழ்கள்

ஊருக்கான
நாழிகைகளின் பயணத்தில்
வீடுவரை ஏங்கி அழுததில்
விழிகளில் வற்றியது கண்ணீர்

பேரூந்தில்
வந்திறங்கியவன்
தடுமாறி விழுந்தான் ஊர்வீதியில்
ஓடிவந்து எடுத்த உறவுகளோ
அவனைத் தாங்கியபடி அழுதது

நம்ம
வீட்டு வெளிச்சம் அனைச்சிருச்சு
உறவுகாத்த குலசாமியும் சான்ச்சிருச்சு
தலைமாட்டில் கதறினாள் தங்கை

அண்ணே ...
தாரை தாரையாக உதிரும்
கண்ணீருடன் ஓடிவந்த தம்பியோ
நெஞ்சோடு சேர்த்தழுதான் அவனை

உங்களுக்கெல்லாம்
பாலூட்டி வளத்தவளுக்கு
ஒருசொட்டு பாலூத்த ஆளில்லையே
பக்கத்து வீட்டுக் கிழவி

பெத்தபுள்ளங்க
உசுரோட குத்துக்கல்ல இருந்தும்
நாதியற்று உசுரவிட்டுட்டா
புலம்பியபடி அம்மாவின் தங்கை

பொழப்புக்காக
அங்க இங்கன்னு போயிட்டீங்க
கடைசி நேரத்துல பெத்தவள கவனிக்காமல்
சம்பாதிச்சு என்ன புரோஜனம்
உறவுக்காரர்களில் ஒருவர்

ப்பா..அப்பா
பாட்டி துனியைமூடி தூங்குது
எழுதிருக்க சொல்லுங்கப்பா
அவனின் இரண்டுவயது மகன்

பாட்டிக்கு
கொஞ்சம் உடம்பு சரியில்லை
பாட்டி தூங்கட்டும் என்றபடியே
மகனை வாரியெடுத்து அழுதான்

பத்துமாசம்
சுமந்து பெத்த தாயை
பாடையில சுமந்து கொண்டு
மயான பயணத்தில் அவன்

என்னப்பெத்த
தெய்வத்திற்கு கொள்ளி வைக்கவா
தலைப் புள்ளையாய் பிறந்தேன்
வாய்விட்டுக் கதறினான் அவன்

இரண்டாம் நாள்
இறுதிக் கிரிகைகள் முடிந்து
வீட்டுக்கு வந்தவன் கண்டான்
இரவல் புன்னகையிட்டு மனைவி

அவள்
காதில் எதோ முனுமுனுத்தாள்
ஆழ்ந்த துயர துக்கத்திலும்
மெல்ல மலர்ந்தது அவன்முகம்

நிச்சயமா
இது பெண்குழந்தை தான்
எங்கம்மா மறுபடியும் பிறக்கபோரா
எனக்கு மகளாய்

பிள்ளைக்கு
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 20, 2011 11:52 am

படித்தபின்னும் நெஞ்சம் கனத்தது !ஆழமான வரிகள்
படிப்பவர்கள் மனதில் அவரவர்களின் தாய் வந்து போவது நிச்சயம் நன்றி செய்தாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 20, 2011 11:57 am

சூப்பர்! அண்ணா.! படிக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது! மகிழ்ச்சி

இன்றய பெரும்பாலும் இது போலதான் நடந்து கொண்டிருக்கிறது திருமணம் ஆகி தனியாகி சென்று விடுகிறார்கள் அம்மாவும் ஆதரவு அற்று நிற்கிறார்கள்..!
மகிழ்ச்சி அருமையிருக்கு

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Oct 20, 2011 12:08 pm

சூப்பருங்க படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 20, 2011 12:17 pm

கடைசி வரிகளில் அப்படியே கண்ணீர் மல்க உடல் சிலிர்த்தேன் செய்தாலி...
என்ன சொல்வது என்றே தெரில..மெய் மறந்து படித்தேன் மீண்டும் ஒருமுறை...
தாய்மை பிரிந்த வேதனை சுமந்த அவன் இன்னொரு தாயை வர வேர்க்க தயார் ஆகிறான்...

இந்த மாதிரி நிறைய நான் கேள்வி பட்டு இருக்கேன்..
இருந்தும் ஒரு நம்பிக்கையே மனிதனுக்கு...

சிறந்த கவிதை செய்தாலி.... 10 கவிதைகளை படித்தால் போலே உங்களின் ஒரே கவிதை...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Oct 20, 2011 12:34 pm

நான்கு வரிகள் நாளும் பொழுதுமாய் மிளிர்கிறது கவிதையில். சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Thu Oct 20, 2011 12:41 pm

பிள்ளைக்கு
பாசத்தை ஊட்டிவளர்த்த தாய்
தன்பிள்ளைகளின் பாசத்திற்கு ஏங்கி
பிள்ளைக்கு மகளாய் தாய்

அருமை அருமை



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 1:20 pm

கே. பாலா wrote:படித்தபின்னும் நெஞ்சம் கனத்தது !ஆழமான வரிகள்
படிப்பவர்கள் மனதில் அவரவர்களின் தாய் வந்து போவது நிச்சயம் நன்றி செய்தாலி

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 1:22 pm

அருண் wrote:சூப்பர்! அண்ணா.! படிக்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது! மகிழ்ச்சி

இன்றய பெரும்பாலும் இது போலதான் நடந்து கொண்டிருக்கிறது திருமணம் ஆகி தனியாகி சென்று விடுகிறார்கள் அம்மாவும் ஆதரவு அற்று நிற்கிறார்கள்..!
மகிழ்ச்சி அருமையிருக்கு

மிக்க நன்றி அருண்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Oct 20, 2011 1:28 pm

பூஜிதா wrote: சூப்பருங்க படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக