புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
7 Posts - 64%
heezulia
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின் அந்த ஆசை


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 18, 2011 11:25 am

அவளின் அந்த ஆசை 17696452_11267723_41170589

அன்று
அவளுடனான
ஒரு தனிமைப் பொழுதில்

என்
காதோரத்தில் மெல்லிதாய்
முணுமுணுத்தது அவள் இதழ்கள்

இதழ்கள்
உதிர்த்த ஓசைகளில்
அவளின் ஆழ்மனத்தின் ஆசைகள்

அங்கு
வெகுதூரத்தில் சாந்தமாய்
மனித வாசமற்ற ஓரிடம்

அன்றைய
வேலைமுடிந்து அசதியில்
உறங்கச் செல்லும்
கதிரவன்

உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு

இருளின்
ஒரு துளி சிதறிவிழ
நீல வானம் முகம்சிவக்கும்
அந்திமாலை

தன்
மெல்லிய கரங்களால்
கிச்சுகிச்சு மூட்டி வருடும்
தென்றல்

நிசப்தம்
உறங்கும் நம் புதுவுலகில்
நமக்குத் துணையாக
இயற்கை தோழமைகள்

மௌனம்
வழிந்தொழுகும் ஆற்றங்கரை
அதில் மெல்லத் தளும்பும்
நீரலைகள்

அந்த
நீரலைகளின் நடுவே
நமக்கு மட்டுமாய் அமர
ஒர்மேடை

சிம்மினி
விளக்கின் அகத்தினில்
மெல்லப் புன்னகைக்கும்
ஒளிச்சுடர் அலங்காரம்

நம்
சார்ந்த சலனங்களை
சிலநாழிகை மட்டும் களைந்து
பிறந்த குழந்தைகளாய்

அந்த
சாயான தருணத்தில்
மெல்லமாய் பேசிக் கொள்ளட்டும்
இதழ் திறக்கும் இதயங்கள்

புன்னகை
பாத்திரத்தில் பரிமாறவேண்டும்
நம் ஆழ்மனதில் உறங்கும்
எண்ணங்கள்

நம்
உணர்வும் உணர்ச்சிகளும்
தத்தம் தர்க்கங்களை களைந்து
கொஞ்சிக் குலவவேண்டும்

பசிக்கு
முத்தங்களை உண்டு
உமிழ்நீரை பருகி
காதல் தாகம் தணிப்போம்

உலகம்
உறங்கும் வேளையிலும்
விழிகள் விழித்திருக்கவேண்டும்
நம் உயிரும் இணைந்திருக்கவேண்டும்

அந்த
மெல்லிய முனங்களிலேயே
மார்பில் தலைசாய்த்து
அயர்ந்து தூங்கிவிட்டாள்

பிரிதொரு நாளில்
அங்கே ஓரிடத்தில் காத்திருந்தது
அவள் ஆழ்மனத்தின் அந்தநாள்

அவள்
மனதில் வரைந்த ஓவியங்கள்
அவளுடனான அவனின் காதலால்
உயிர்த்தெழுந்தது

அன்று
அவர்களின் திருமண நாள்
இறைவன் படைத்த இயற்கைகளை
அவளுக்கு பரிசாக அளித்தான்
தலைவன்

இரட்டிப்பு
இன்பத்தில் தத்தளித்தவள்
வாரி முத்தமிட்டாள்
தன் காதல் தலைவனை

மீத
நாழிகை தருணங்கள்
.........வார்த்தைகள் இல்லை
அவர்களின் சொர்க்கத்தில்
கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை


-செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 11:30 am

கவிதையும் கவிதை வரியும் அழகு அருமையிருக்கு
இயற்கையைப் பற்றி நல்ல வர்ணனை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அவளின் அந்த ஆசை Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 18, 2011 12:52 pm

kitcha wrote:கவிதையும் கவிதை வரியும் அழகு அருமையிருக்கு
இயற்கையைப் பற்றி நல்ல வர்ணனை

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Tue Oct 18, 2011 12:55 pm

உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு


என்னை கவர்ந்த சிறப்பான வரிகள் அருமை வாழ்த்துக்கள்



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 18, 2011 1:01 pm

கவிதை சூப்பர்

சூப்பருங்க அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 18, 2011 1:19 pm

அ.இராஜ்திலக் wrote:உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு


என்னை கவர்ந்த சிறப்பான வரிகள் அருமை வாழ்த்துக்கள்

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 18, 2011 1:20 pm

முஹைதீன் wrote:கவிதை சூப்பர்

சூப்பருங்க அருமையிருக்கு

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 1:36 pm

ஒவ்வொரு வரிகளுமே படிக்க படிக்க அழகு ..இருவர் அமர்ந்து இருப்பது மட்டுமே எங்களுக்கு தெரிகிறது...ஆனால் மறையும் கதிரவன் ஒளிரும் நிலா, இருள், விளக்கு , அந்தி மாலை. காற்று என்று எண்ணங்களை அள்ளி தந்துள்ளீர்...அதான் ஒரு கவிஞனுக்கும் எங்களுக்கு உள்ள வித்யாசமோ.

காதல் பொழுதில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் குட்டி குட்டி விஷயங்கள்...

காதல் திருமணத்தின் சந்தோஷங்கள் என்று அனைத்துமே ஒரே கவிதையில்..

படித்தேன் ...ரசித்தேன்...
நன்றி
செய்தாலி....






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 18, 2011 2:43 pm

உமா wrote:ஒவ்வொரு வரிகளுமே படிக்க படிக்க அழகு ..இருவர் அமர்ந்து இருப்பது மட்டுமே எங்களுக்கு தெரிகிறது...ஆனால் மறையும் கதிரவன் ஒளிரும் நிலா, இருள், விளக்கு , அந்தி மாலை. காற்று என்று எண்ணங்களை அள்ளி தந்துள்ளீர்...அதான் ஒரு கவிஞனுக்கும் எங்களுக்கு உள்ள வித்யாசமோ.

காதல் பொழுதில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் குட்டி குட்டி விஷயங்கள்...

காதல் திருமணத்தின் சந்தோஷங்கள் என்று அனைத்துமே ஒரே கவிதையில்..

படித்தேன் ...ரசித்தேன்...
நன்றி
செய்தாலி....


இரண்டு நாட்களுக்கு முன் இந்த புகைபடத்திற்கு
கவிதை வரிகள் தீட்ட தோழி ஆதிர அவங்க சொன்னாங்க
எல்லாரும் கவிதை எழுதினாங்க
நானுன் எதையாவது கிறுக்கலாம் என்று எண்ணி கிறுக்கினேன்
என் கிறுக்கல் நீண்டுகொண்டேபோனது அதனால் தனிப் பதிவாய் பதிந்துவிட்டேன்

இந்த கிறுக்கலுக்கு கிட்டும் கருத்தும் பாராட்டும் தோழி ஆதிரா அவங்களை சேரட்டும்
புகைப்படம் தந்த தோழி ஆதிரா அவங்களுக்கு என் நன்றிகள்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழி






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக