புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
25 Posts - 38%
heezulia
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
4 Posts - 6%
prajai
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
2 Posts - 3%
Raji@123
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
1 Post - 2%
Barushree
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
1 Post - 2%
M. Priya
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
8 Posts - 2%
prajai
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவளின் அந்த ஆசை Poll_c10அவளின் அந்த ஆசை Poll_m10அவளின் அந்த ஆசை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின் அந்த ஆசை


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 18, 2011 11:25 am

அவளின் அந்த ஆசை 17696452_11267723_41170589

அன்று
அவளுடனான
ஒரு தனிமைப் பொழுதில்

என்
காதோரத்தில் மெல்லிதாய்
முணுமுணுத்தது அவள் இதழ்கள்

இதழ்கள்
உதிர்த்த ஓசைகளில்
அவளின் ஆழ்மனத்தின் ஆசைகள்

அங்கு
வெகுதூரத்தில் சாந்தமாய்
மனித வாசமற்ற ஓரிடம்

அன்றைய
வேலைமுடிந்து அசதியில்
உறங்கச் செல்லும்
கதிரவன்

உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு

இருளின்
ஒரு துளி சிதறிவிழ
நீல வானம் முகம்சிவக்கும்
அந்திமாலை

தன்
மெல்லிய கரங்களால்
கிச்சுகிச்சு மூட்டி வருடும்
தென்றல்

நிசப்தம்
உறங்கும் நம் புதுவுலகில்
நமக்குத் துணையாக
இயற்கை தோழமைகள்

மௌனம்
வழிந்தொழுகும் ஆற்றங்கரை
அதில் மெல்லத் தளும்பும்
நீரலைகள்

அந்த
நீரலைகளின் நடுவே
நமக்கு மட்டுமாய் அமர
ஒர்மேடை

சிம்மினி
விளக்கின் அகத்தினில்
மெல்லப் புன்னகைக்கும்
ஒளிச்சுடர் அலங்காரம்

நம்
சார்ந்த சலனங்களை
சிலநாழிகை மட்டும் களைந்து
பிறந்த குழந்தைகளாய்

அந்த
சாயான தருணத்தில்
மெல்லமாய் பேசிக் கொள்ளட்டும்
இதழ் திறக்கும் இதயங்கள்

புன்னகை
பாத்திரத்தில் பரிமாறவேண்டும்
நம் ஆழ்மனதில் உறங்கும்
எண்ணங்கள்

நம்
உணர்வும் உணர்ச்சிகளும்
தத்தம் தர்க்கங்களை களைந்து
கொஞ்சிக் குலவவேண்டும்

பசிக்கு
முத்தங்களை உண்டு
உமிழ்நீரை பருகி
காதல் தாகம் தணிப்போம்

உலகம்
உறங்கும் வேளையிலும்
விழிகள் விழித்திருக்கவேண்டும்
நம் உயிரும் இணைந்திருக்கவேண்டும்

அந்த
மெல்லிய முனங்களிலேயே
மார்பில் தலைசாய்த்து
அயர்ந்து தூங்கிவிட்டாள்

பிரிதொரு நாளில்
அங்கே ஓரிடத்தில் காத்திருந்தது
அவள் ஆழ்மனத்தின் அந்தநாள்

அவள்
மனதில் வரைந்த ஓவியங்கள்
அவளுடனான அவனின் காதலால்
உயிர்த்தெழுந்தது

அன்று
அவர்களின் திருமண நாள்
இறைவன் படைத்த இயற்கைகளை
அவளுக்கு பரிசாக அளித்தான்
தலைவன்

இரட்டிப்பு
இன்பத்தில் தத்தளித்தவள்
வாரி முத்தமிட்டாள்
தன் காதல் தலைவனை

மீத
நாழிகை தருணங்கள்
.........வார்த்தைகள் இல்லை
அவர்களின் சொர்க்கத்தில்
கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை


-செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 11:30 am

கவிதையும் கவிதை வரியும் அழகு அருமையிருக்கு
இயற்கையைப் பற்றி நல்ல வர்ணனை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அவளின் அந்த ஆசை Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 18, 2011 12:52 pm

kitcha wrote:கவிதையும் கவிதை வரியும் அழகு அருமையிருக்கு
இயற்கையைப் பற்றி நல்ல வர்ணனை

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Tue Oct 18, 2011 12:55 pm

உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு


என்னை கவர்ந்த சிறப்பான வரிகள் அருமை வாழ்த்துக்கள்



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 18, 2011 1:01 pm

கவிதை சூப்பர்

சூப்பருங்க அருமையிருக்கு

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 18, 2011 1:19 pm

அ.இராஜ்திலக் wrote:உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு


என்னை கவர்ந்த சிறப்பான வரிகள் அருமை வாழ்த்துக்கள்

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 18, 2011 1:20 pm

முஹைதீன் wrote:கவிதை சூப்பர்

சூப்பருங்க அருமையிருக்கு

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 1:36 pm

ஒவ்வொரு வரிகளுமே படிக்க படிக்க அழகு ..இருவர் அமர்ந்து இருப்பது மட்டுமே எங்களுக்கு தெரிகிறது...ஆனால் மறையும் கதிரவன் ஒளிரும் நிலா, இருள், விளக்கு , அந்தி மாலை. காற்று என்று எண்ணங்களை அள்ளி தந்துள்ளீர்...அதான் ஒரு கவிஞனுக்கும் எங்களுக்கு உள்ள வித்யாசமோ.

காதல் பொழுதில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் குட்டி குட்டி விஷயங்கள்...

காதல் திருமணத்தின் சந்தோஷங்கள் என்று அனைத்துமே ஒரே கவிதையில்..

படித்தேன் ...ரசித்தேன்...
நன்றி
செய்தாலி....






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Oct 18, 2011 2:43 pm

உமா wrote:ஒவ்வொரு வரிகளுமே படிக்க படிக்க அழகு ..இருவர் அமர்ந்து இருப்பது மட்டுமே எங்களுக்கு தெரிகிறது...ஆனால் மறையும் கதிரவன் ஒளிரும் நிலா, இருள், விளக்கு , அந்தி மாலை. காற்று என்று எண்ணங்களை அள்ளி தந்துள்ளீர்...அதான் ஒரு கவிஞனுக்கும் எங்களுக்கு உள்ள வித்யாசமோ.

காதல் பொழுதில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் குட்டி குட்டி விஷயங்கள்...

காதல் திருமணத்தின் சந்தோஷங்கள் என்று அனைத்துமே ஒரே கவிதையில்..

படித்தேன் ...ரசித்தேன்...
நன்றி
செய்தாலி....


இரண்டு நாட்களுக்கு முன் இந்த புகைபடத்திற்கு
கவிதை வரிகள் தீட்ட தோழி ஆதிர அவங்க சொன்னாங்க
எல்லாரும் கவிதை எழுதினாங்க
நானுன் எதையாவது கிறுக்கலாம் என்று எண்ணி கிறுக்கினேன்
என் கிறுக்கல் நீண்டுகொண்டேபோனது அதனால் தனிப் பதிவாய் பதிந்துவிட்டேன்

இந்த கிறுக்கலுக்கு கிட்டும் கருத்தும் பாராட்டும் தோழி ஆதிரா அவங்களை சேரட்டும்
புகைப்படம் தந்த தோழி ஆதிரா அவங்களுக்கு என் நன்றிகள்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழி






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக