புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் நிறைவடையாதது ஏன்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 12:51 pm

First topic message reminder :

ஒரு திருடன் தன் தொழிலின் மூலம் ஏராளமான சொத்து சேர்த்திருந்தான்.அவன் கட்டளைக்கு அடிபணிய சில திருடர்கள் இருந்தனர்.ஆனாலும் அவனிடம் நிறைவில்லை.

ஒரு ஞானியிடம் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறி, தன் மனக்குறையை நீக்க ஒரு வழி காட்டுமாறு வேண்டினான்.

ஞானி அவனை ஒரு மலை அடிவாரத்திற்குக் கூட்டிச் சென்றார்.அங்கே கிடந்த மூன்று பெரிய கற்களைத் தூக்கிக் கொண்டு அவர் பின்னே வரச்சொன்னார்.

அவர் மலை ஏறத் தொடங்கி விட்டார். திருடனால் மூன்று கல்லையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. அவன் அதை ஞானியிடன் கூற அவரும் ஒரு கல்லைக் கீழே போட்டு விட்டு இரண்டை மட்டும் தூக்கி வரச் சொன்னார்.

சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு கல்லுடன் நடப்பதும் சிரமமாக இருப்பதாகக் கூறினான்.

ஞானி, இன்னொரு கல்லைக் கீழே போட்டு விட்டு ஒரு கல்லை மட்டும் எடுத்து வரச் சொன்னார்.

மீண்டும் சிறிது தூரம் நடந்தார்கள். ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டும் அவனால் மலை மீது ஏற முடியவில்லை.

அதைக் கண்ட ஞானி அந்த ஒரு கல்லையும் கீழே விட்டுவிட்டு வரச் சொல்ல அவனும் எளிதாக அவருடன் மலை ஏறினான்.

இருவரும் வேகமாக மலை உச்சியை அடைந்தனர்.

ஞானி சொன்னார், ”நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும். கனமான கற்களைத் தூக்கி கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை. அது போல மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.”

திருடனும் திருந்தினான்.

நன்றி முத்து கமலம்





அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Oct 18, 2011 1:39 pm

எளிமையாகச் சொல்லப்பட்ட வாழ்க்கையின் தத்துவம்...
மனசில் பதிந்து விட்டது ரேவதி
நன்றி உங்களின் நல்ல இந்த பகிர்வுக்கு...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Aமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Bமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Dமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Uமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Lமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Lமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Aமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 H
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 1:45 pm

ஞானி சொன்னார், ”நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும். கனமான கற்களைத் தூக்கி கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை. அது போல மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.”

நல்லா சொல்லி இருக்கார்...
வாழ்க்கையின் தத்துவம்...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 18, 2011 2:23 pm

நல்ல கதை, பகிர்ந்தமைக்கு நன்றி ரேவதி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 2:42 pm

நல்ல கதை ஆனால் இந்தக் கருத்தை நடைமுறையில் பின்பற்றுவோர் மிகக் குறைவு,
பகிர்விற்கு நன்றி ரேவா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக