புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
48 Posts - 43%
heezulia
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
414 Posts - 49%
heezulia
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் நிறைவடையாதது ஏன்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 12:51 pm

First topic message reminder :

ஒரு திருடன் தன் தொழிலின் மூலம் ஏராளமான சொத்து சேர்த்திருந்தான்.அவன் கட்டளைக்கு அடிபணிய சில திருடர்கள் இருந்தனர்.ஆனாலும் அவனிடம் நிறைவில்லை.

ஒரு ஞானியிடம் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறி, தன் மனக்குறையை நீக்க ஒரு வழி காட்டுமாறு வேண்டினான்.

ஞானி அவனை ஒரு மலை அடிவாரத்திற்குக் கூட்டிச் சென்றார்.அங்கே கிடந்த மூன்று பெரிய கற்களைத் தூக்கிக் கொண்டு அவர் பின்னே வரச்சொன்னார்.

அவர் மலை ஏறத் தொடங்கி விட்டார். திருடனால் மூன்று கல்லையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. அவன் அதை ஞானியிடன் கூற அவரும் ஒரு கல்லைக் கீழே போட்டு விட்டு இரண்டை மட்டும் தூக்கி வரச் சொன்னார்.

சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு கல்லுடன் நடப்பதும் சிரமமாக இருப்பதாகக் கூறினான்.

ஞானி, இன்னொரு கல்லைக் கீழே போட்டு விட்டு ஒரு கல்லை மட்டும் எடுத்து வரச் சொன்னார்.

மீண்டும் சிறிது தூரம் நடந்தார்கள். ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டும் அவனால் மலை மீது ஏற முடியவில்லை.

அதைக் கண்ட ஞானி அந்த ஒரு கல்லையும் கீழே விட்டுவிட்டு வரச் சொல்ல அவனும் எளிதாக அவருடன் மலை ஏறினான்.

இருவரும் வேகமாக மலை உச்சியை அடைந்தனர்.

ஞானி சொன்னார், ”நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும். கனமான கற்களைத் தூக்கி கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை. அது போல மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.”

திருடனும் திருந்தினான்.

நன்றி முத்து கமலம்





அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Oct 18, 2011 1:39 pm

எளிமையாகச் சொல்லப்பட்ட வாழ்க்கையின் தத்துவம்...
மனசில் பதிந்து விட்டது ரேவதி
நன்றி உங்களின் நல்ல இந்த பகிர்வுக்கு...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Aமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Bமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Dமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Uமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Lமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Lமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Aமனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 H
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 18, 2011 1:45 pm

ஞானி சொன்னார், ”நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும். கனமான கற்களைத் தூக்கி கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை. அது போல மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.”

நல்லா சொல்லி இருக்கார்...
வாழ்க்கையின் தத்துவம்...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 18, 2011 2:23 pm

நல்ல கதை, பகிர்ந்தமைக்கு நன்றி ரேவதி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Oct 18, 2011 2:42 pm

நல்ல கதை ஆனால் இந்தக் கருத்தை நடைமுறையில் பின்பற்றுவோர் மிகக் குறைவு,
பகிர்விற்கு நன்றி ரேவா



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனம் நிறைவடையாதது ஏன்? - Page 2 Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக