புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
21 Posts - 70%
heezulia
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
1 Post - 3%
viyasan
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
213 Posts - 42%
heezulia
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
21 Posts - 4%
prajai
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் நிறைவடையாதது ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 12:51 pm

ஒரு திருடன் தன் தொழிலின் மூலம் ஏராளமான சொத்து சேர்த்திருந்தான்.அவன் கட்டளைக்கு அடிபணிய சில திருடர்கள் இருந்தனர்.ஆனாலும் அவனிடம் நிறைவில்லை.

ஒரு ஞானியிடம் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறி, தன் மனக்குறையை நீக்க ஒரு வழி காட்டுமாறு வேண்டினான்.

ஞானி அவனை ஒரு மலை அடிவாரத்திற்குக் கூட்டிச் சென்றார்.அங்கே கிடந்த மூன்று பெரிய கற்களைத் தூக்கிக் கொண்டு அவர் பின்னே வரச்சொன்னார்.

அவர் மலை ஏறத் தொடங்கி விட்டார். திருடனால் மூன்று கல்லையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. அவன் அதை ஞானியிடன் கூற அவரும் ஒரு கல்லைக் கீழே போட்டு விட்டு இரண்டை மட்டும் தூக்கி வரச் சொன்னார்.

சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு கல்லுடன் நடப்பதும் சிரமமாக இருப்பதாகக் கூறினான்.

ஞானி, இன்னொரு கல்லைக் கீழே போட்டு விட்டு ஒரு கல்லை மட்டும் எடுத்து வரச் சொன்னார்.

மீண்டும் சிறிது தூரம் நடந்தார்கள். ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டும் அவனால் மலை மீது ஏற முடியவில்லை.

அதைக் கண்ட ஞானி அந்த ஒரு கல்லையும் கீழே விட்டுவிட்டு வரச் சொல்ல அவனும் எளிதாக அவருடன் மலை ஏறினான்.

இருவரும் வேகமாக மலை உச்சியை அடைந்தனர்.

ஞானி சொன்னார், ”நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும். கனமான கற்களைத் தூக்கி கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை. அது போல மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.”

திருடனும் திருந்தினான்.

நன்றி முத்து கமலம்




dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Oct 18, 2011 12:56 pm

நீங்கள் இப்படி கண்ணுக்கு தெரியாத மாதிரி போட்டா நான் இன்னொரு கண்ணாடி போட வேண்டித் வரும் ....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 1:03 pm

dsudhanandan wrote:நீங்கள் இப்படி கண்ணுக்கு தெரியாத மாதிரி போட்டா நான் இன்னொரு கண்ணாடி போட வேண்டித் வரும் ....
இப்போ தெரியுதா ஜாலி ஜாலி ஜாலி



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Oct 18, 2011 1:08 pm

மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.

சூப்பருங்க:

பகிர்வுக்கு நன்றி...
dsudhanandan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 18, 2011 1:15 pm

நல்ல கதை
பெரும்பாலும் ஆண்கள் மன நிறைவு அடைந்து விடுவார்கள் ஒரு சிலரை தவிர
பெண்கள்தான் மன நிறைவு அடைவது கஷ்டம் ஒரு சிலரை தவிர
சரிதானே ரேவதி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 1:19 pm

முஹைதீன் wrote:நல்ல கதை
பெரும்பாலும் ஆண்கள் மன நிறைவு அடைந்து விடுவார்கள் ஒரு சிலரை தவிர
பெண்கள்தான் மன நிறைவு அடைவது கஷ்டம் ஒரு சிலரை தவிர
சரிதானே ரேவதி
சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு சிரி



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 18, 2011 1:23 pm

இது என்ன பதிலா
அழகா நழுவுறீங்களே
உண்மய ஒத்துக்கிறீங்கன்னு நினைக்கிறேன்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Oct 18, 2011 1:24 pm

மேசேஜ கனமா சொல்லி
மனச கனமாக்கிட்டீங்களே ரேவதி

பகிர்வுக்கு நன்றி...



நட்புடன் - வெங்கட்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 1:31 pm

முஹைதீன் wrote:இது என்ன பதிலா
அழகா நழுவுறீங்களே
உண்மய ஒத்துக்கிறீங்கன்னு நினைக்கிறேன்

மனம் நிறைவடையாதது ஏன்? 745155 மனம் நிறைவடையாதது ஏன்? 745155



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 18, 2011 1:33 pm

கதைக்கு ட்விஸ்ட் அங்க போயி வச்சிங்க பாரு அதான் பெஸ்ட்..! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக