புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 21 of 25 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23, 24, 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 17696452_11267723_41170589


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Nov 28, 2011 3:44 pm

Aathira wrote:
அடுத்த கவிதைக்குப் படம் இதோ,

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 153583325_9220768_32666948
இன்னிசை வெண்பா
குள்ளனாய் உள்ளதிலே கூறிடுவீர் ஏதுகுறை
கள்ளனாய் இல்லைனான் காமுகனு மல்லவே
பிள்ளையாய் வந்தபின்பும் பிள்ளையே இன்றுவரை
உள்ளமோ வெள்ளையாய் உண்டு

வெறுப்பின்றித் தங்கள் வெறுங்காலைக் காட்ட
செருப்பை அணிந்தே செருக்குடன் நிற்ப்போர்
கருப்பும் வெளுப்புடைய காலணியப் பெண்ணைச்
சறுக்கியே விட்டால் சரி

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 28, 2011 4:10 pm

Aathira wrote:
அடுத்த கவிதைக்குப் படம் இதோ,

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 153583325_9220768_32666948

குதிகால் செருப்பு
அணிந்து நீ விழாமல்தான்
நடக்குறாய் ஆனால்
விழுவது என்னவோ
வழிபோக்கர்கள்தான் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 7:15 pm

வை.பாலாஜி wrote:
Aathira wrote:
அடுத்த கவிதைக்குப் படம் இதோ,

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 153583325_9220768_32666948

குதிகால் செருப்பு
அணிந்து நீ விழாமல்தான்
நடக்குறாய் ஆனால்
விழுவது என்னவோ
வழிபோக்கர்கள்தான் ..
பாலாஜி,
அது வழிப்போக்கர்களா? விழிப்போக்கர்களா? பார்வையை அங்கே போகவிட்ட விழிப்போக்கர்களா? இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 230655
அருமையா இருக்கு..

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 7:19 pm

சண்முகம் wrote:அன்பே இந்த நிமிடம் இப்படியே தொடராதா.....
ஒற்றை வரியில் அழகா எழுதியிருக்கீங்க சண்முகம். வாழ்த்துகளும் நன்றியும். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 154550 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 7:31 pm

prlakshmi wrote:மனித வாழ்க்கையில்
தமிழ்க்காதல்
ஒரு புரியாத புதிர்!
தமிழ்க்காதல்கோட்டையாய்
வெற்புலக திரைமேடையில்
விடியாத மன வெளிச்சங்களுக்காக
விடிந்து விட்ட
நம் உள்ளங்களுக்காக
இத்தனை லாந்தர்
வெளிச்சங்கள்!
கரையைத் தொடாத
வெளிச்சங்கள்
ஓயாமல்
கரையைத்
தேடி ஓடும்
வெள்ளிநுரையாக
தமிழ்த்தாத்தாவைத்
தேடுதோ?
ஆதிரா-கவிதை எப்படி
தமிழ்க்காதல் புரியாத புதிர். ஆம. மனம் விடியாது இருக்கும்போது ஆயிரம் விளக்குகள் ஒளி பாய்ச்சினால்தான் என்ன ஆகப்போகிறது? நல்ல கருத்தாழம் மிக்க கவிதை. வாழ்த்துகளும் நன்றியும் லக்‌ஷ்மி. தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 154550 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 7:34 pm

Tamizhmuhil wrote:
தனிமையிலே நாமிருக்க
விளக்கொளி நம்மைச்
சூழ்ந்திருக்க -
அந்தியின் மடியதனில்
உலகம் சாய்ந்திடுகையில்
மலையதன் காதருகில்
காற்றும் கிசுகிசுக்க
மேகமது வானைத்
தழுவி நின்று
நிலவைப் பார்த்திருக்க
உன் முகமதில் என்னையும்
என் முகமதில் உன்னையும்
அழியாக் காதலில்
நம்மையும் கண்டு
வாழ்ந்திடுவோம் காலமெல்லாம்
என்றும் இளமை மாறாக் காதலுடன்!
இளமை மாறா முகத்தில் முகம் பார்க்கும் காதல் அழகிய ஓவியமாக மின்னுகிறது. அழகான கவிதைக்கு வாழ்த்துகளும் நன்றியும் தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 154550 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 7:41 pm

அனந்தம் ஜீவ்னி wrote:.

விளக்குகள் அல்ல
உன் புன்னகைதான் இத் தருணத்தின் மீது ஒளி பாய்ச்சுகிறது.
ஓளியின் மினுமினுப்பை தன் உடலெங்கும் நிறைத்தபடி


இந்த மாற்றமே கவிதைக்கு அழகு சேர்க்கிறது. அழகான வர்ணனை. மிக அருமையாக இருக்கிறது அனந்தம். அழகைய கவிதைக்கு நன்றியும் வாழ்த்துகளும் தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 154550 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 7:55 pm

kirikasan wrote:
இது மேற்குலக ஜோடியாக இருக்கலாம் என்பதால் வேடிக்கையாக எழுதினேன்

வானிடை சூரியக் குஞ்சுகளைக் கொண்டு
வஞ்சியுன் காலடியில்
தேனிடையாளுனைச் சுற்றிவைத்தேன் அந்தத்
தேவரமுத மெனும்
பானமருந்திடப் பங்குகொள்வேன் இந்தப்
பாயுமருவி யெங்கும்
மேனிதனி லிளங்காற்று மருவிட
மிக்க மகிழ்வு கொண்டாய்

நானுனைத் திங்களின் நல்வதனம்கொண்ட
நங்கையே காதல்கொண்டேன்
வானுமோடி வளைந் தூரப் புவியினைக்
வந்து தழுவுதல் காண்
நானும்நீயும் அதுபோல இணைந்திட
நாளிதில் நிச்சயிப்போம்
தேனைப் பழித்திடும் இன்குரலால் அலை
போலக் கிளுகிளுத்தாள்


-கிரிகாசன்
பி.கு முதலிருந்த முடிவு சரியில்லாததால் மாற்ரிவிட்டேன்
பாரதியார் வந்து போகிறார் கிரிஹாசன் உங்க்ள் கவிதையில். தேவரமுதம்.. அது எப்படி இருக்கும்?. சூரியக்குஞ்சு, தேவரமுதம் நல்ல சொல்லாட்சிகள். வானும் மண்ணும் வந்து தழுவும் காட்சி அழகாக உள்ளது. மொத்ததில் அருமையான காதல் கவிதை. மிக்க நன்றி கிரிஹாசன் படம் கொடுத்தவுடன் கவிதை கொடுத்தமைக்கு. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 154550 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 8:12 pm

Tamizhmuhil wrote:
Aathira wrote:
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 300443_164268700331430_100002449020996_308407_932564259_n


அன்பு உறவுகளே நீங்க அடுத்த கவிதை எழுத படம் இதோ..
ஆயிரம் சவால்களை
முன்னிறுத்தி
பொறுப்புகள் பல
அளித்து
மலையென துன்பங்கள்
எதிர் வந்த போதும்
கேள்விக் கணைகள்
பல தொடுத்து
சோர்வுற‌ச் செய்த போதும்
தன்னம்பிக்கை மிகக் கொண்டு
துணிவினை துணையாக்கி
வெற்றியை தனதாக்கி
நிமிர்ந்து நிற்கிறாள்
புதுமைப் பெண்!!!
இது போன்ற பெண்ணியச் சிந்தனையை எதிர் நோக்கிய படமே இது.பொருத்தமான கவிதையைத் தந்துள்ளீர்கள் தமிழ்முகில். வாழ்த்துகள். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 8:18 pm

T.N.Balasubramanian wrote:

ஆழ்கடலின் ஆழத்தையும்
அகல,நீளத்தையும்
அளந்திடுவேன் அம்சமாய்.
இமய உச்சியில்,நின்று,இம்மி பிசகின்றி,
இயம்பிடுவேன் காற்றின் வேகத்தையும்.
தோற்றிடுவேன் உன்மன என்ணத்தை,
எழுத்தில் வடித்திட,
வேள்வித் தாயே!
கேள்வித் தாயானாயே!!
கேள்விக்குறிக்கு சித்திரக்குறியாவது ,
நீதானே பெண்ணே!!
ரமணியன். , ,
ஒரு கேள்விக்குறியை விசித்திரக் குறியாக்கிக் கவிதை தந்துள்ளீர்கள் ரமணீயன் ஐயா. எதனைக் கண்டறிந்தாலும் பெண்ணின் மன ஆழத்தை கண்டறிய இயலாது என்பதைச் சொல்லாமல் சொல்லில் வடித்துள்ளீர்கள். அருமையான கவிதை. கவைதைகள் தந்தும், பிறரை ஊக்குவித்தும் . தொடர்ந்து இந்த திரியை நகர்த்திச் செல்வதற்கு நன்றியும் அன்பும். இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 599303 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 154550 இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 21 678642

Sponsored content

PostSponsored content



Page 21 of 25 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23, 24, 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக