புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
53 Posts - 42%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
304 Posts - 50%
heezulia
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
21 Posts - 3%
prajai
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_m10இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..


   
   

Page 13 of 25 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 25  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 16, 2011 10:19 pm

First topic message reminder :

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 17696452_11267723_41170589


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 22, 2011 9:11 pm

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Dvs041046

இந்த அழகான விளையாட்டுப் புள்ளங்களுக்கு கவிதை எழுதலாமா உறவுகளே....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 23, 2011 7:55 am

இரு மா மரங்களை
இணைக்கும்
நேசக் கயிறு.
இனியவர்கள்
பாசச் சிரிப்பு.
முதுமையிலும்
மயக்குவதுதான் சிறப்பு.!

ரமணியன்.


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Oct 23, 2011 8:16 am

T.N.Balasubramanian wrote:இரு மா மரங்களை
இணைக்கும்
நேசக் கயிறு.
இனியவர்கள்
பாசச் சிரிப்பு.
முதுமையிலும்
மயக்குவதுதான் சிறப்பு.!

ரமணியன்.
சூப்பருங்க மகிழ்ச்சி புன்னகை நன்றி அன்பு மலர்

நல்ல வேலை நேசக்கயிறு என்று போட்டீர்கள் நானாக இருந்தால் பாசக்கயிறு என்று என போட்டிருப்பேன்
பொருள் புரியாமல் சிப்பு வருது



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 102564

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 23, 2011 8:36 am

கோவிந்தராஜ் wrote:
T.N.Balasubramanian wrote:இரு மா மரங்களை
இணைக்கும்
நேசக் கயிறு.
இனியவர்கள்
பாசச் சிரிப்பு.
முதுமையிலும்
மயக்குவதுதான் சிறப்பு.!

ரமணியன்.
சூப்பருங்க மகிழ்ச்சி புன்னகை நன்றி அன்பு மலர்

நல்ல வேலை நேசக்கயிறு என்று போட்டீர்கள் நானாக இருந்தால் பாசக்கயிறு என்று என போட்டிருப்பேன்
பொருள் புரியாமல் சிப்பு வருது

உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும் என்றால், நானும் பாசக் கயிறு என்று எழுதி,திருத்தியதுதான், நீங்கள் காண்பது.
ரமணியன்.

க அருண்குமார்
க அருண்குமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 05/07/2011

Postக அருண்குமார் Sun Oct 23, 2011 9:15 am


அன்பே! இளமையில்
நம்மிடையே கரைபுரண்டோடிய
காமம் மூப்புற்று
கல்லறையானாலும்,
நம் காதல் சிரித்துக்
குழந்தைகளாய் என்றும்
தொட்டிலில் ஆடும்!!!


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 23, 2011 10:07 am

ஆசைக் குழந்தையடி
அன்புச் செல்லமடி
ஆடும் ஊஞ்சலிலே
ஆனந்தம் கொண்டாயடி
பேசும் கிளியே
பெண்மயிலே
என்னுயிரே !
காலம் போனாலும்
நம்
காதல் ,மாறாதடி

இருபதிலே வேதனையாய்
இருப்போர்கள் மத்தியிலே
அறுபதிலும் ஆனந்தத்தை
அனுபவித்து காத்திருப்போம்
காலம் முழுவதுமே
களித்திருப்போம்
கண்மணியே






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Oct 23, 2011 10:35 am

T.N.Balasubramanian wrote:
கோவிந்தராஜ் wrote:
T.N.Balasubramanian wrote:இரு மா மரங்களை
இணைக்கும்
நேசக் கயிறு.
இனியவர்கள்
பாசச் சிரிப்பு.
முதுமையிலும்
மயக்குவதுதான் சிறப்பு.!

ரமணியன்.
சூப்பருங்க மகிழ்ச்சி புன்னகை நன்றி அன்பு மலர்

நல்ல வேலை நேசக்கயிறு என்று போட்டீர்கள் நானாக இருந்தால் பாசக்கயிறு என்று என போட்டிருப்பேன்
பொருள் புரியாமல் சிப்பு வருது

உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும் என்றால், நானும் பாசக் கயிறு என்று எழுதி,திருத்தியதுதான், நீங்கள் காண்பது.
ரமணியன்.
உண்மையை ஒரு சிலரே ஒத்து கொள்வார் நன்றி அய்யா நன்றி அன்பு மலர்



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Oct 23, 2011 10:50 am

கே. பாலா wrote:ஆசைக் குழந்தையடி
அன்புச் செல்லமடி
ஆடும் ஊஞ்சலிலே
ஆனந்தம் கொண்டாயடி
பேசும் கிளியே
பெண்மயிலே
என்னுயிரே !
காலம் போனாலும்
நம்
காதல் ,மாறாதடி

இருபதிலே வேதனையாய்
இருப்போர்கள் மத்தியிலே
அறுபதிலும் ஆனந்தத்தை
அனுபவித்து காத்திருப்போம்
காலம் முழுவதுமே
களித்திருப்போம்
கண்மணியே
அருமை அண்ணா சூப்பருங்க மகிழ்ச்சி
பொறுத்திருங்க வரி வாரிய வாழ்த்த ஆதிர அக்கா வருவாங்க புன்னகை



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 599303
இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 102564

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 2:47 pm

T.N.Balasubramanian wrote:இரு மா மரங்களை இணைக்கும் நேசக் கயிறு.
இனியவர்கள் பாசச் சிரிப்பு.முதுமையிலும் மயக்குவதுதான் சிறப்பு.!
ரமணியன்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அனுபவ காதல் ஆழமானதுதான் !



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 23, 2011 3:01 pm

கே. பாலா wrote:ஆசைக் குழந்தையடி
அன்புச் செல்லமடி
ஆடும் ஊஞ்சலிலே
ஆனந்தம் கொண்டாயடி
பேசும் கிளியே
பெண்மயிலே
என்னுயிரே !
காலம் போனாலும்
நம்
காதல் ,மாறாதடி

சார் உங்க வயசு என்ன ? எனக்கு சந்தேகமா இருக்கு ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இதற்கு ஒரு கவிதை தாருங்கள்.. - Page 13 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 13 of 25 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக