புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
21 Posts - 70%
heezulia
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
1 Post - 3%
viyasan
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
213 Posts - 42%
heezulia
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
21 Posts - 4%
prajai
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோபம் குட்டிக்கதை  Poll_c10கோபம் குட்டிக்கதை  Poll_m10கோபம் குட்டிக்கதை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் குட்டிக்கதை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Oct 16, 2011 12:34 pm

ஒரு கோபக்காரச் சிறுவன் இருந்தான்,எல்லோரிடமும் அவசியமின்றி கோபப் பட்டுக் கத்துவான்.அவன் தந்தை அவனிடம் ஒரு பை நிறைய ஆணிகளைக் கொடுத்துச் சொன்னார்”உனக்குக் கோபம் வரும்போதெல்லாம் ஒரு ஆணி எடுத்து நம் வீட்டிம் முன் இருக்கும் மர வேலியில் அடித்து வா”

முதல் நாள் அவன் 30 ஆணிகள் அடிக்க வேண்டி இருந்தது.நாட்கள் செல்லச் செல்ல அவன் தன் கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கக் கற்றுக் கொண்டான்.அடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. ஆணியை அடிப்பதை விடக் கோபத்தைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருப்பதாக அவன் உணர்ந்தான்.

ஒரு நாள் அவன் ஒரு ஆணி கூட அடிக்கவில்லை!

தன் தந்தையிடம் சென்று சொன்னான்.அவர் சொன்னார்”நல்லது.இதுபோலவே,கோபம் வராத நாட்களிலெல்லாம் தினம் ஒன்றாக அந்த ஆணிகளிப் பிடுங்கி வா.!”

நாட்கள் சென்றன.ஒரு நாள் எல்லா ஆனிகளும் எடுக்கப் பட்டு விட்டதைக் கண்டான். தந்தையிடம் சொன்னான்.

தந்தை அவனை அந்த வேலியருகே அழைத்துச் சென்றார்.வேலியைக்காட்டிச் சொன்னார், ”பார்,இந்த வேலியில் எத்தனை ஓட்டைகள்.உன் ஆணிகள் ஏற்படுத்தியவை.இனி வேலி முன் போல் தோற்றமளிக்காது.இது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும்.நீ பின்னால் எத்தனை முறை வருத்தம் தெரிவித்தாலும்,காயத்தின் வடு நீங்காது.இதை நீ எப்போதும் நினைவில் கொள்!”

http://chennaipithan.blogspot.com/2011/10/blog-post_15.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 16, 2011 1:12 pm

நல்ல கதை மொகைதீன்.
கோபத்தில் எந்த வார்த்தை சொன்னாலும் அதனால் ஏற்படும் வடுக்கள் மாறாது என்பது எத்தனை நிஜம்.




கோபம் குட்டிக்கதை  Uகோபம் குட்டிக்கதை  Dகோபம் குட்டிக்கதை  Aகோபம் குட்டிக்கதை  Yகோபம் குட்டிக்கதை  Aகோபம் குட்டிக்கதை  Sகோபம் குட்டிக்கதை  Uகோபம் குட்டிக்கதை  Dகோபம் குட்டிக்கதை  Hகோபம் குட்டிக்கதை  A
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Postvasanthe2590 Sun Oct 16, 2011 8:44 pm

ஆஹா ... சூப்பர் கதை....



வசந்தி
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 16, 2011 9:35 pm

சிந்திக்க வைக்கும் கதை...
வாழ்த்துக்கள் நண்பரே!



கோபம் குட்டிக்கதை  Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 16, 2011 10:17 pm

,இந்த வேலியில் எத்தனை ஓட்டைகள்.உன் ஆணிகள் ஏற்படுத்தியவை.இனி வேலி முன் போல் தோற்றமளிக்காது.இது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும்.நீ பின்னால் எத்தனை முறை வருத்தம் தெரிவித்தாலும்,காயத்தின் வடு நீங்காது.இதை நீ எப்போதும் நினைவில் கொள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கோபம் குட்டிக்கதை  Ila
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Oct 17, 2011 7:09 am

நன்றி நண்பரே !
நானும் கோவகாரன் தான் கோபம்
இந்த கதை என்னை மிகவும் பாதித்தது அதிர்ச்சி
இனிமேல் நான் கோபம் வந்தால் கட்டுபடுத்த முயல்கிறேன் நன்றி
சூப்பருங்க



கோபம் குட்டிக்கதை  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கோபம் குட்டிக்கதை  599303
கோபம் குட்டிக்கதை  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கோபம் குட்டிக்கதை  102564

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 17, 2011 12:35 pm

சிந்திக்க வைத்த கதை அருமையிருக்கு



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Oct 17, 2011 12:53 pm

அனைவருக்கும் நன்றி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 17, 2011 12:59 pm

அருமையான கதை.. பாராட்டுகள் பகிர்வுக்கு...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக