புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
61 Posts - 48%
heezulia
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
35 Posts - 28%
mohamed nizamudeen
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
5 Posts - 4%
Raji@123
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
3 Posts - 2%
prajai
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
2 Posts - 2%
Barushree
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
2 Posts - 2%
Saravananj
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
176 Posts - 41%
heezulia
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
171 Posts - 40%
mohamed nizamudeen
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
21 Posts - 5%
prajai
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_m10"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?"


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 15, 2011 7:23 pm

வழக்கம்போல் இன்றும்
தாமதமாகி விட்டது
நான் வீடு வந்து சேர.

"நான் எப்போது வருவேன்?"-எனக்
கேட்டபடியே ...இன்றும் நீ
உறங்கிப் போய்விட்டதாய் சொன்னாள்..உனது பாட்டி.

உனது உறக்கத்தைக் கலைக்காமல்....
உனது கனவுகளில் பறந்து திரியும்
ஒரு இறகின் முத்தத்தைப் பரிசளிக்கிறேன்.

ஒரு வாய் சோறும் இறங்காமல்...
உனது நினைவுகளோடு உறங்குகிறேன்..
எனது கனவுகளில் என் கை பிடித்தபடி நீ.
உனது மழலையின் கேள்விகளில்..
திகைப்புறத் துவங்குகிறது ...
இது வரை நான் அறிந்த உலகம்.

வழக்கம்போலவே...
வெகுதொலைவிலிருக்கும்
எனது அலுவலகம் நோக்கி....
நீ விழிக்கும் முன்னர் கிளம்புகிறேன்.
புரண்டபடி...நீ விளிக்கும் "அம்மா"-வில்
கலைந்து போகிறேன்.

பேருந்துகளின் நெரிசல்களில் ...
நசுங்குவதற்கு முன்னரே...
கிழிந்துகிடக்கும் என் மனது...
வறண்ட பாலையில் விழக் காத்திருக்கும்
ஒரு நீர்த்துளியாய்...
விடுமுறைக்காகக் காத்திருக்கிறது.

இரைப்பைகள் உறவுகளைக் கொன்றுவிடும்...
இந்த உலகில்...
ஒரு ஏழைத் தாயால்..
எப்படி தன் குழந்தைக்கான கனவுகளைப்
பரிசளிக்க முடியும்?







ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Oct 15, 2011 7:27 pm

அருமை...

குழந்தைகளுக்குப் பரிசளிக்க..
அவர்களுடன் ஒரு நாள் செலவிடுங்கள்...
அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்..
உங்கள் ஆசைகள் அனைத்தையும் அவர்களிடம் திணிக்காதீர்!!

அதுவே சிறந்த பரிசு!



"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 15, 2011 7:30 pm

ரொம்பவும் நன்றி! ஆளுங்க.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Oct 15, 2011 7:45 pm

சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Oct 15, 2011 7:54 pm

முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 17, 2011 11:14 am

rameshnaga wrote:
முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! முகம்மதுஃபரீத்.


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 17, 2011 1:59 pm

நல்ல கவிதை ரமேஷ்.வேலைக்கு போகும் பல தாய்மார்களின் நிலை இதுதான்.
நாட்டில் இருக்கும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்.அம்மா வேலைக்கு போனாலும் உறவுகளின் வீடுகளிலாவது இருக்கிறார்கள்.ஆனால் எங்களை போல வெளிநாட்டில் உள்ளவர்களின் குழந்தைகள் யார் என்றே தெரியாதவர்கள் கையில் வளர்கிறார்கள் சோகம் சோகம்



"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" U"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" D"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" A"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Y"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" A"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" S"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" U"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" D"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" H"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" A
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 17, 2011 2:15 pm

நீங்கள் சொல்வது உண்மைதான் உதயசுதா. உங்களின் பின்னூட்டத்திற்கு
ரொம்பவும் நன்றி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 17, 2011 5:56 pm

rameshnaga wrote:நீங்கள் சொல்வது உண்மைதான் உதயசுதா. உங்களின் பின்னூட்டத்திற்கு
ரொம்பவும் நன்றி.


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 18, 2011 12:05 am

அருமையான கவிதை ரமேஷ் நிறைய குழைந்தைகள் பாசத்திற்க்காக ஏங்குகின்றன மகிழ்ச்சி மகிழ்ச்சி நாமும் ஓடோ ஓடி எதர்க்காக சம்பாதிக்கிறோம் என்றே புரிவதுமில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"எப்படிப் பரிசளிப்பேன் என் கனவுகளை உனக்கு?" Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக