புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
First topic message reminder :
தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவேண்டும்.. எந்த நிறுவனத்திலாவது விடுமுறை அளிக்கவில்லை எனில் தேர்தல்ஆணையம், எண்.208/2, ஜவஹர்லால் நேரு சாலை, (சி.எம்.பி.டி. எதிரில்) அரும்பாக்கம், சென்னை- 600 106 Phone : 044- 24753001, 2475 3002 Fax : 044-2475 3300, 2475 1870 E-mail : tnsec@tn.nic.in தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்..
நன்றி தினமலர்.காம்
தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவேண்டும்.. எந்த நிறுவனத்திலாவது விடுமுறை அளிக்கவில்லை எனில் தேர்தல்ஆணையம், எண்.208/2, ஜவஹர்லால் நேரு சாலை, (சி.எம்.பி.டி. எதிரில்) அரும்பாக்கம், சென்னை- 600 106 Phone : 044- 24753001, 2475 3002 Fax : 044-2475 3300, 2475 1870 E-mail : tnsec@tn.nic.in தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்..
நன்றி தினமலர்.காம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
தேர்தல் கமிஷனின் உத்தரவை மீறி, சென்னையில் நேற்று, பல தனியார் நிறுவனங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகள், வழக்கம் போல் இயங்கியதால், பணியாளர்களும், மாணவர்களும் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டது.
"தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில தேர்தல் கமிஷன் விடுமுறை உத்தரவை பிறப்பிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
தீபாவளியும் ஒரு காரணம்
விடுமுறை நிலவரம் குறித்து, அடையாரில் செயல்படும் ஒரு நிறுவனத்தின் ஊழியர், ""சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். எங்களுக்கும் ஓட்டுப்போட வேண்டும் என்று ஆசை தான். ஆனால், நிறுவனம் விடுமுறை அளிக்கவில்லை. வழக்கம்போல் 9 மணிக்கு "ஆபீஸ்' வந்து விட்டேன்'' என்றார்.தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளதால், தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் இயங்கும் பெரிய கடைகள் பலவற்றில், பணியாளர்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்படவில்லை. மேலும் சில நிறுவனங்கள், தங்கள் பணியாளர்கள் ஓட்டுப் போடுவதற்கு வசதியாக, ஓரிரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு வரக் கூட அனுமதி தரவில்லை. சென்னை நகர எல்லைக்கு வெளியே அமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவை. இப்பகுதிகளில், நாளை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், பல பொறியியல் கல்லூரிகளுக்கு, நேற்று விடுமுறை அளிக்கப்படவில்லை.இதனால்,சென்னை நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஓட்டுப்போட முடியவில்லை. சில தனியார் பொறியியல் கல்லூரிகள் மட்டும், உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 17 மற்றும் 19ம் தேதிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.
இரண்டாம் கட்டத்திற்கு விடுமுறை?
ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.இவர்களில் பெரும்பாலோருக்கு, தங்கள் சொந்த ஊரில் தான் ஓட்டு உள்ளதாகத் தெரிகிறது. "நாளை உள்ளாட்சிகளுக்கு நடக்கும் இரண்டாம் கட்டத் தேர்தலையொட்டி, தங்களுக்கு, "லீவு' வழங்க மறுக்கும் நிறுவனங்களின் நிர்வாகம் மீது, மாநிலத் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்நிறுவனங்களின் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழைய புராணம்சென்னை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சந்திரமோகன் கூறும்போது, ""தொழிலாளர் நலத் துறையுடன் இணைந்து, சென்னையின் பல இடங்களில், திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்.உள்ளாட்சித் தேர்தலையொட்டி, இன்று(நேற்று) தங்கள் பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
சொன்னது என்னாச்சு?
கடந்த சட்டசபைத் தேர்தல் நாளன்றும், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், பல தனியார் நிறுவனங்கள் இயங்கின. "இது குறித்து, புகார்கள் வந்திருப்பதாகவும், அவற்றின் அடிப்படையில், விதிமுறையை மீறி செயல்பட்ட நிறுவனங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநகராட்சி நிர்வாகம் கூறியிருந்தது.சட்டசபைத் தேர்தல் முடிந்து பல மாதம் ஆகியும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
நன்றி தினமலர்.காம்
"தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில தேர்தல் கமிஷன் விடுமுறை உத்தரவை பிறப்பிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
தீபாவளியும் ஒரு காரணம்
விடுமுறை நிலவரம் குறித்து, அடையாரில் செயல்படும் ஒரு நிறுவனத்தின் ஊழியர், ""சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். எங்களுக்கும் ஓட்டுப்போட வேண்டும் என்று ஆசை தான். ஆனால், நிறுவனம் விடுமுறை அளிக்கவில்லை. வழக்கம்போல் 9 மணிக்கு "ஆபீஸ்' வந்து விட்டேன்'' என்றார்.தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளதால், தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் இயங்கும் பெரிய கடைகள் பலவற்றில், பணியாளர்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்படவில்லை. மேலும் சில நிறுவனங்கள், தங்கள் பணியாளர்கள் ஓட்டுப் போடுவதற்கு வசதியாக, ஓரிரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு வரக் கூட அனுமதி தரவில்லை. சென்னை நகர எல்லைக்கு வெளியே அமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவை. இப்பகுதிகளில், நாளை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், பல பொறியியல் கல்லூரிகளுக்கு, நேற்று விடுமுறை அளிக்கப்படவில்லை.இதனால்,சென்னை நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஓட்டுப்போட முடியவில்லை. சில தனியார் பொறியியல் கல்லூரிகள் மட்டும், உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 17 மற்றும் 19ம் தேதிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.
இரண்டாம் கட்டத்திற்கு விடுமுறை?
ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.இவர்களில் பெரும்பாலோருக்கு, தங்கள் சொந்த ஊரில் தான் ஓட்டு உள்ளதாகத் தெரிகிறது. "நாளை உள்ளாட்சிகளுக்கு நடக்கும் இரண்டாம் கட்டத் தேர்தலையொட்டி, தங்களுக்கு, "லீவு' வழங்க மறுக்கும் நிறுவனங்களின் நிர்வாகம் மீது, மாநிலத் தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்நிறுவனங்களின் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழைய புராணம்சென்னை மாவட்ட தேர்தல் பார்வையாளர் சந்திரமோகன் கூறும்போது, ""தொழிலாளர் நலத் துறையுடன் இணைந்து, சென்னையின் பல இடங்களில், திடீர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்.உள்ளாட்சித் தேர்தலையொட்டி, இன்று(நேற்று) தங்கள் பணியாளர்களுக்கு விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
சொன்னது என்னாச்சு?
கடந்த சட்டசபைத் தேர்தல் நாளன்றும், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில், பல தனியார் நிறுவனங்கள் இயங்கின. "இது குறித்து, புகார்கள் வந்திருப்பதாகவும், அவற்றின் அடிப்படையில், விதிமுறையை மீறி செயல்பட்ட நிறுவனங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநகராட்சி நிர்வாகம் கூறியிருந்தது.சட்டசபைத் தேர்தல் முடிந்து பல மாதம் ஆகியும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
நன்றி தினமலர்.காம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வைகுண்ட ஏகாதசி திருச்சியில் உள்ளூர் விடுமுறை
» தஞ்சை மாவட்டத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
» தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
» தஞ்சை மாவட்டத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
» தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|