புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
1 Post - 1%
mruthun
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_m10ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடுக்க பட்டவர்களின் ஓலம் !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 15, 2011 4:53 pm

முன்னுரை
நாம் ஈழத்தமிழர்களுக்காக வருந்துகிறோம்.ஆஸ்திரேலியாவில்
இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதற்காக பொங்குகிறோம் . அமெரிக்காவில் பிள்ளையார் உருவப்படம் அவமதிக்க பட்டதற்காக போராடுகிறோம். சீனாவில் வெளியிட்டுள்ள வரைபடத்தில் , இந்திய எல்லைகள் சுருக்கப்பட்டிருப்பதற்காக கவலை படுகிறோம். இவ்வளவு ஏன் ? பல யுகங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் இராமாயண இதிகாசத்தை படித்துவிட்டு ராமன் 14 வருடங்கள் வனவாசம் போய்விட்டானே என இன்றும் கூறுகிறோம். சிட்டிசன் திரைப்படம் பார்த்துவிட்டு அத்திப்பட்டி கிராம மக்களுக்காக அழுகிறோம் . ஆனால் சற்றேறத்தாழ 20 வருடங்களாக வனவாசம் அனுபவித்த வாச்சாத்தி கிராம மக்களின் ஓலம் நாம் கவனத்திற்கு வராமல் போனது ஏன் ? இன்னும் எத்துனை ஓலங்கள் இது போன்று ஒடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறது ? எத்தனை சகோதரிகளின் கண்ணீர் துளிகள் நமக்கு சாபம் விட காத்து கொண்டிருக்கிறது ?

வாச்சாத்தி கிராமம் !

தர்மபுரி பகுதியில் உள்ள சித்தேரி மலைத்தொடரின் அடிவாரத்தில் தான்
இந்த கிராமம் அமைந்துள்ளது. உழைத்து வாழக்கூடிய மக்கள் அவர்கள். அவர்களை பழங்குடி மக்கள் என்று கூறுகிறார்கள். வர வர நாட்டில் யார் யாரை பழங்குடிகள் என்று கூறுவது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. primary data collection செய்யாமல் secondary data களை மட்டும் வைத்து ஒருமனிதர் வாழ 32 ரூபாய் போதுமென்று கூறிய திட்ட குழுவும் அதை அமைத்த அரசாங்கமும்தான் பழங்குடி அரசாங்கம். வச்சாத்தி மக்களின் முற்போக்கு சிந்தனைகள் வேறு எந்த ஊர் மக்களுக்கும் இல்லை எனலாம். அவர்கள் நவீனமான நாகரீகம் உடைய மக்கள் . பழங்குடி மக்கள் அல்ல.

வாச்சாத்தியில் என்ன பிரச்சனை ?

சித்தேரி மலைபகுதியில் சந்தன மரங்கள் அதிகம். அரூர் மற்றும்
பாப்பிரெட்டிபட்டி வன அலுவலர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுகொண்டு அதனை விற்று வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அது சட்டவிரோதம் என அறிந்த மக்கள் அச்செயலை செய்யாமல் ஒதுங்கியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் பிரச்சனை முற்றவே வனத்துறை , வருவாய் துறை , காவல் துறை என மூன்று கூட்டுபடையும் சேர்ந்து சந்தன மரங்களை கடத்தி விற்ற கிராம்அ மக்களை விசாரிக்கக் சென்றிருக்கிறார்கள். இளைஞர்களை முதலிலேயே கைது செய்துவிட்டார்கள். எஞ்சியுள்ள பெரியவர்களையும் , பெண்களையும் , இளம் பெண்களையும் துன்புருத்தியிருக்கிரர்கள். அதில் 18 பெண்களை தேர்வு செய்து அரூர் கடத்தி சென்றிருக்கிறார்கள். செய்யவேண்டிய அக்கிரமங்களை எல்லாம் அந்த ஊரிலேயே செய்த பின்னும் ஒரு வாரம் கடத்தி வைத்து துன்புருத்தியிருக்கிறார்கள்.

CPI என்ன சொல்கிறது ?

1992 இல் நடந்த இந்த அட்டுழியத்தை அறிந்த அந்த பகுதி சட்ட மன்ற
உறுப்பினர் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த அண்ணாமலை அந்த மக்களின் சார்பாக அரூர் காவல் நிலையத்தில் புகர் செய்திருக்கிறார். MLA கொடுத்த புகரையே ஏற்றுகொள்ள வில்லையாம். பின்புதான் மாநில பழங்குடி ஆணையத்தின் நேரடி விசாரணையில் நீதிமன்றம் வரை சென்றது.

15 ஆண்கள் , 28 குழந்தைகள்; 90 பெண்கள் என 133 பேர்மீது
வழக்கு பதிவு செய்யபட்டிருக்கிறது. சந்தன மரகடத்தல் , கடத்தலை தடுத்த அதிகாரிகள் மீது கொலை முயற்ச்சி இன்னும் பிற வகைகளில் பதிவு செய்திருந்தார்கள். CPI விசாரித்து உண்மையை கூறியது. அதிகாரிகளின் ஆதிக்க போட்டியில் இந்த மக்கள் பாதிக்க பட்டுவிட்டார்கள். இந்த மக்களில் ஒருசிலர் தான் பணத்திற்காக அந்த செயலை செய்திருக்கிறார்கள். மற்றபடி இந்த சந்தன மர கடத்தலுக்கும் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறியது. மேலும் அந்த ௧௮ இளம் பெண்கள் அடைந்த சித்ரவதை உண்மையென உறுதிசெய்தது.

தீர்ப்பு என்ன ?


தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பு
அளித்திருக்கிறது. 1992 இல் நடந்த பிரச்னைக்கு 2011 இல் தீர்ப்பு .
வனத்துறை, வருவாய்துறை , காவல் துறை என 269 அதிகாரிகளில் 54 பேர் உயிரிழந்தது போக எஞ்சியுள்ள 215 பெரும் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறியுள்ளது. அதில் 12 பேருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் ; 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ,2000 ரூபாய் அபராதமும் ,; 70 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது. இந்த அபராத தொகையை பாதிக்க பட்ட18 பெண்களுக்கும் பகிர்ந்து கொடுக்க கூறியிருக்கிறது. ( எந்த அறிவுஜீவி , நீதிமான் தீர்ப்பு கூறினார் என தெரியவில்லை. )

நியாயமான தீர்ப்பா ?

அந்த மக்கள் மீது குற்றம் இல்லை என்பதை ஒத்துகொண்டதை தவிர
வேறு எந்த நியாமமும் இந்த தீர்ப்பில் இருப்பதாக நான் கருதவில்லை. 19 வருடங்களாக மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு வாழ்ந்த 18 பெண்களுக்கும் , அவர்களின் வேதனைக்கு தருகிற இடையீட்டு அளவு தலா ஒவ்வொருவருக்கும் 8000 ரூபாய் வரும் . அவர்களை இதைவிட கொடுமைபடுத்த முடியாது . சரி போகட்டும் நீதி மன்றத்தில் ஒரு அளவிற்கு மீறி அபராதம் விதிக்க முடியாது . அரசாங்கமும் , அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு என்ன செய்தது ?

வாச்சாத்தியும் அரசியல் கட்சிகளும் :


கலைஞர் அவர்களும் , ஜெயா அவர்களும், ராமதாஸ் அவர்களும் ,
வைகோ அவர்களும், இதை கண்டுகொள்ளவே இல்லை போல. கோபால புற கோமகனையும் , தைலாபுர தோட்டத்து மாங்கவையும் விட்டுவிடுவதை போல சிறுதாவூர் சீமாட்டியை விட்டுவிடமுடியாது. ஏனென்றால் 1992 லும் சரி அதன் தீர்ப்பு வந்திருக்கிற 2011லும் சரி இவர் தான் முதல்வர்.ஒருவேளை அந்த பெண்கள் அனுபவித்த இன்னல்கள் இவருக்கு பெரிதாய் தெரியவில்லை போல. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் யை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் இவர்களுக்கு குரல் கொடுக்க வில்லை.

சபாஸ் இளைஞர்களே :

உடலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை அந்த கிராம
இளைஞர்களே திருமணம் செய்துகொண்டுள்ளர்கள். மேலும் அவர்களின் கோபம் முறைப்படுத்த பட்டு சரியான பாதையில் வெளிப்படுத்த பட்டிருக்கிறது.

முடிவுரை :

எது எப்படியோ, புராண காலத்தில் , அஸ்வமேத யாகம்
செய்வதாகட்டும், பின்பு நடந்த அரசர்களின் போர்களாகட்டும், இனகலவரங்கள் ஆகட்டும் , அதிகாரிகளின் அத்துமீறல்கள் ஆகட்டும் , எதுவாய் இருந்தாலும் பாதிக்க படுவது பெண்கள் தான். என்று இந்த நிலை மாறும். இன்னும் எத்துனை ஓலங்கள் இது போன்று ஒடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறது? எத்தனை சகோதரிகளின் கண்ணீர் துளிகள் நமக்கு சாபம் விட காத்து கொண்டிருக்கிறது ?




ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Thank-you015
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Oct 15, 2011 5:08 pm

நீதி தேவதையின் கண் கட்டபட்டே இருக்கிறது ... நல்ல தீர்ப்பு ஏழைகளுக்கு எட்டாத கனியாகவே இருந்து வருகிறது என்பது மிகவும் வருத்தம் தரும் செயல் தான்
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 15, 2011 8:23 pm

நியாயமான தீர்ப்பா? என்ற கேள்வி க்கு ....நியாயம் இல்லை என்ற பதில்தான் என்றாலும் ..!
இத்தனை ஆண்டு கழித்து இப்படி ஒரு தீர்ப்பை பெற்று தர உறுதுணையாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டையும் ,
வழக்கை நடத்திய சி‌பி‌ஐ யும் பாராட்டுக்க் கூறியவர்கள் !
எவ்வளவு படித்தவனாக இருந்தாலும் ..."கூட்டத்தோடு" சேர்ந்து எந்த பாவமும் செய்வான் என்பதற்க்கு குற்றம்சாட்ட பட்டு , தண்டிக்கப்பட ..200 மேற்பட்டவர்களே சாட்சி ..
அன்று குற்றத்தை மறைக்க பாடுபட்ட , அன்று அமைச்சராக இருந்த செல்வகணபதி ...போன்றோர் இன்றும் செல்வாக்குடன் இருக்கிறார்கள் என்பது வேதனையான முரண் !

எல்லோரும் ஓர் நிறை...எல்லோரும் ஓர் விலை என்பதை ..இந்த நாடு என்று அடையுமோ என்ற ஏக்கமே மிஞ்சுகிறது..... நல்ல கட்டுரை ..நன்றி அய்யம்பெருமாள்!



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Oct 16, 2011 7:49 am

அய்யம் பெருமாள் .நா wrote:
சபாஸ் இளைஞர்களே :
]உடலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை அந்த கிராமஇளைஞர்களே திருமணம் செய்துகொண்டுள்ளர்கள். மேலும் அவர்களின் கோபம் முறைப்படுத்த பட்டு சரியான பாதையில் வெளிப்படுத்த பட்டிருக்கிறது.
மிகவும் நல்ல செய்தி....நன்றி அய்யம் பெருமாள் அவர்களே :வணக்கம்:

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 16, 2011 12:08 pm

இது தீர்ப்பு இல்லை.
இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட மற்றுமோர் அவமானம்.நமது நாட்டு சட்டம் எந்த அளவு கேவலமாக உள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஒரு வழக்கு 19 வருடமாக நடைபெற்று இப்படி ஒரு கேவலமான ஒரு தீர்ப்பை சந்தித்து இருக்கிறது.
து தெறி போங்கடா நீங்களும் உங்க ஜனநாயகமும்.



ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Uஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Dஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Aஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Yஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Aஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Sஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Uஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Dஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Hஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 16, 2011 12:20 pm

சபாஸ் இளைஞர்களே :


உடலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை அந்த கிராம
இளைஞர்களே திருமணம் செய்துகொண்டுள்ளர்கள். மேலும் அவர்களின் கோபம் முறைப்படுத்த பட்டு சரியான பாதையில் வெளிப்படுத்த பட்டிருக்கிறது.

அந்த இளைஞர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

ஆனால் ஒடுக்கப் பட்டவர்கள் என்றும் ஒடுக்கப் பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
நீதி என்பது சங்க காலங்களில் இருந்ததை இன்றுவரை புத்தகங்களில் தான் படிக்கிறோம்.இன்றும் அது புத்தகங்களிலே இருக்கிறது.
வெறும் வேதனையை பகிரத் தான் முடிகிறது நம்மால்
அப்படி நீதி தேவதையை இந்த மக்(கு)கள் நம்பினால்,அந்த தேவதை இந்த நாட்டை நல்ல மனிதர்கள் கையில் கொடுக்கட்டும்.

நல்ல கட்டுரையை பதிவு செய்தமைக்கு நன்றி - பெருமாள்
ஒடுக்கப் பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இளஞ்சிங்கம்,இளைய மாகாத்மா,சிந்தனைச் சிற்பி, இன்றைய சமுதாயத்தை மலரச் செய்யும் நாளைய ...........................பெருமாள் அவர்களுக்கு எல்லோரும் ஓட்டு போடுங்க



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Image010ycm
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Oct 16, 2011 12:21 pm

மிக கேவலமான தீர்ப்பு எதுக்கு இவர்கள் நீதிபதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை இதுபோன்று இன்னும் எத்தனை எத்தனை வழக்குகள் எஞ்சி இருக்கின்றனவோ
உன்மயானா ஜனநாயகம் என்று மலருமோ

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 16, 2011 1:10 pm

அலைகள் ஓய்வதில்லை
ஓலங்களும் ஓயப் போவதில்லை
கழகங்களும் கலங்கப் போவதில்லை
அப்பாவி மக்கள்தான் கலங்கி கசங்கிப் போவார்கள்
தனிமனிதனுக்குள் பண்பாடு எனும் விருக்க்ஷம் வளராதிருந்தால்
சட்டங்களும் புத்தகங்களாவே இருந்துவிடும் அவலங்கள் பட்டங்களாக பறந்துவிடும்
இந்நிலை மாறிட மனித மனம் கண்டுபிடிக்கப் படல் வேண்டும் பின்னர் மாறிட துணிந்திட வேண்டும்
துணியாத மனதினை வேரறுத்து வகை செய்திட வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும்...

சிந்திக்கத் தூண்டும் பதிப்பு பெருமாள் - சரி இது எப்படி உங்களுக்கு தோன்றியது? அதுவே ஆச்சரியம் தான்.



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 16, 2011 2:42 pm

கே. பாலா wrote:
எவ்வளவு படித்தவனாக இருந்தாலும் ..."கூட்டத்தோடு" சேர்ந்து எந்த பாவமும் செய்வான் என்பதற்க்கு குற்றம்சாட்ட பட்டு , தண்டிக்கப்பட ..200 மேற்பட்டவர்களே சாட்சி ..
அன்று குற்றத்தை மறைக்க பாடுபட்ட , அன்று அமைச்சராக இருந்த செல்வகணபதி ...போன்றோர் இன்றும் செல்வாக்குடன் இருக்கிறார்கள் என்பது வேதனையான முரண் !
உண்மைதான் பாலா சார், குஜராத்தில் கலவரம் செய்த மோடி கூட இன்று கொஞ்சம் பக்குவபட்டுவிட்டார் என்று பேசுகிறார்கள். ஆனால் தமிழ அரசியல் வாதிகள் இன்னமும் மாறவில்லை என்பது உண்மைதான்.

நன்றி !



ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 16, 2011 3:19 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:

மிகவும் நல்ல செய்தி....நன்றி அய்யம் பெருமாள் அவர்களே :வணக்கம்:

நன்றி அய்யா ! அந்த இளைஞர்கள் கொண்டுள்ள மன பக்குவம் என்னை வியப்பில் ஆழ்த்தியது !



ஒடுக்க பட்டவர்களின் ஓலம் ! Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக