புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Poll_c10இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Poll_m10இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Poll_c10இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Poll_m10இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Poll_c10 
3 Posts - 8%
heezulia
இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Poll_c10இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Poll_m10இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Poll_c10இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Poll_m10இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Poll_c10இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Poll_m10இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Oct 15, 2011 2:39 pm

சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்களில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க, சிறிலங்காவின் கடல் எல்லையில் இந்தியக் கடற்படை அதிகாரிகளின் கண்காணிப்பில் கரையோரக் காவல்படையின் படகுகளை, பாதுகாப்பில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் தாக்குதல்களில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க, இந்தியக் கடற்படை, விமானப்படை, கரையோரக் காவல்படை ஆகியவற்றின் கலங்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலேயே இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கே.என்.பாஷா, எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழுவே இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.

பத்து நாட்களுக்குள் இந்திய மத்திய அரசு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியுள்ளனர்.

அதேவேளை இந்த வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 16ம் நாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

tamilcnn



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்திய மீனவர்களுக்கு கடல்படை பாதுகாப்பளிக்க வேண்டும் - மத்தியரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!! Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக