புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_lcapசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_voting_barசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_lcapசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_voting_barசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_rcap 
1 Post - 25%
ayyasamy ram
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_lcapசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_voting_barசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_lcapசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_voting_barசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_rcap 
285 Posts - 45%
heezulia
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_lcapசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_voting_barசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_lcapசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_voting_barசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_lcapசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_voting_barசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_lcapசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_voting_barசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_rcap 
20 Posts - 3%
prajai
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_lcapசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_voting_barசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_lcapசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_voting_barசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_lcapசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_voting_barசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_lcapசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_voting_barசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_lcapசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_voting_barசிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 15, 2011 2:32 pm

பாட்டெதற்குப் பாடியே பரமனவர் பட்டதனை
பாவிநான் மறக்கலாமோ
போட்டுடைத்து ஆடிப்பெரும் பூமியில் புயலடிக்க
பூமலர்கள் தூவலாமோ
ஏட்டெதற்கு என்றெழுதி இதயம் கனத்துவிட
இன்னுமே எழுதலாமோ
நீட்டியொரு பாய்விரித்து நிமிர்ந்து படுத்துமனம்
நிம்மதியைக் காணுமாமோ

நாடெதற்கு நாயுடனே நரிகள் அரசுகொள்ள
நானெதற்கு என்னலாமோ
வீடெதற்கு என்றவனோ விறகாய் கொழுத்திவிட
விட்டுமோடிச் செல்லலாமோ
ஆடெதற்கு என்றவரும் அறுத்துக் கறிசமைக்க
ஆகா ருசி என்னலாமோ
வேடமிட்டு சூழ்ந்துவந்து வேதனை விளைப்பவனை
வேடிக்கையென் றெண்ணலாமோ

தோலுரித்து வெயிலில் துடிக்க விரிப்பவனைத்
தோழனென்று கொள்ளலாமோ
நாலுபேரைத் தூக்கவிட்டு நடுவில் படுக்கவைக்க
நாமும்சரி என்னலாமோ
வாலிருக்க தீயைவைத்து வந்திருந்த தூதனையும்
விட்டுவைத்த தீதுயாரோ
காலிருக்க ஒடியவன் கனத்த அனல்எரித்துக்
கண்டநிலம் தீயுதாமோ

வேலிருக்க என்னபயம் வென்றுவிடு என்றவனும்
வீதியிலே நிற்கலாமோ
கோலிருக்கு ஆளுங்குடை கொண்டிருக்கு என்றவுடன்
கோவிலும் பறிக்கலாமோ
ஆலிருக்கு அரச மரமிருக்கு என்றவுடன்
அந்த இடம் புத்தமாமோ
வேலிருக்கு வேம்புடனே வேங்கையும் பரந்திருந்தால்
விட்டுஓடிச் செல்லுவாரோ

கூழிருக்கு சோறுகஞ்சி குடித்துப் படுத்தமண்ணை
கூலிபெற்று விற்கலாமோ
தோழிருக்கு மீசைஇன்னும் துடித்து உணர்விருக்க
தோல்விஎன்று சொல்லலாமோ
ஆளிருத்தி வாழ்வழித்து அவலமிடப் பொறுத்து
ஆக இன்னும் தூங்கலாமோ
நாளிருக்கு நமக்கில்லை நாமிருப்ப தூரமென
நாஒறுக்க ஊமையாமோ

ஏழிருக்கு ஏழரையில் ஏறியேசனியிருக்க
எல்லாம்விதி என்பதாமோ
ஊழிருக்கு செய்தவினை உற்றழியகாலமிது
ஒன்றும்பயன் இல்லையென்பதோ
நூலுடன் சிலந்திவலை நாலுதரம் வீழ்ந்தெழுந்து
நெய்தகதை நீபடித்தையோ
போலிருக்கு பூமிதனில் புன்மைதரும்வாழ்வு நீயும்
போயெழுந்து தீரம் கொள்வையோ

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 15, 2011 2:42 pm

சிலந்தியும் அரசனும் (தெரியாதவர்க்கு)

ப்ரூஸ், போரில் தோற்றுப்போய் நாட்டை இழந்து, காட்டிலே
தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்தான். சோர்வுடன்
அவன் படுத்துக் கொண்டிருந்த போது, சுவரின் மீது சிலந்திப்பூச்சி
ஏறிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அது தன்னுடைய
கூட்டை நெருங்கிய போது வழுக்கிக் கீழே விழுந்தது. கீழே விழுவதும், மறுபடியும் ஏறுவதுமாகப் பலமுறை முயன்று
இறுதியில் வெற்றி பெற்றது.

தோல்விகளைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய இருப்பிடத்தை அடையும் வரையில் சிலந்தி காட்டிய விடா முயற்சியிலிருந்து ப்ரூஸ் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டான். அவனு டைய உள்ளத்தில் நம்பிக்கை ஒளி பிறந்தது. சிதறிக் கிடந்த தன்னுடைய படைகளை மறுபடியும் ஒன்று திரட்டினான். போரில் பகைவர்களை வென்று நாட்டை மீட்டு மீண்டும் அரசனான்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 15, 2011 2:53 pm

உங்களை தற்பொழுது ஈகரையில் காண முடிவதில்லையே அண்ணா, இருப்பினும் நீண்ட நாளுக்கு நல்ல கவிதையுடன் உங்களை காண்கிறேன், பத்திரகிரியாரின் மெய்ஞான புலம்பல் போல இது கிரி அண்ணனின் தன்னம்பிக்கை அறைகூவல்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 15, 2011 3:07 pm

maniajith007 wrote:உங்களை தற்பொழுது ஈகரையில் காண முடிவதில்லையே அண்ணா, இருப்பினும் நீண்ட நாளுக்கு நல்ல கவிதையுடன் உங்களை காண்கிறேன், பத்திரகிரியாரின் மெய்ஞான புலம்பல் போல இது கிரி அண்ணனின் தன்னம்பிக்கை அறைகூவல்

நான் தினமும் பலதடவைகள் வருவேன் ஊட்டமிடுவது சற்றுக்குறைவு. முக்கியமாக இப்போது ஒரு விளையாட்டு முன்னையதுபோல் செய்து கொண்டிருப்பதால் நேரம் அதனோடுபோய்விடுகிறது. செய்துமுடிக்க இன்னும் இரண்டு வாரம் பிடிக்கலாம். ஒருவாரத்தில் முடிக்க முயற்சிக்கிறேன்
டெமோ பார்க்க வேண்டும்தானே ! சிறிது நேரத்தில் !

Going to the movie!
படத்துக்குப் போவோமா?


sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Oct 15, 2011 3:10 pm

அருமையான கவிதை



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 15, 2011 3:19 pm

kirikasan wrote:
நான் தினமும் பலதடவைகள் வருவேன் ஊட்டமிடுவது சற்றுக்குறைவு. முக்கியமாக இப்போது ஒரு விளையாட்டு முன்னையதுபோல் செய்து கொண்டிருப்பதால் நேரம் அதனோடுபோய்விடுகிறது. செய்துமுடிக்க இன்னும் இரண்டு வாரம் பிடிக்கலாம். ஒருவாரத்தில் முடிக்க முயற்சிக்கிறேன்
டெமோ பார்க்க வேண்டும்தானே ! சிறிது நேரத்தில் !

Going to the movie!
படத்துக்குப் போவோமா?


நிச்சயம் வெற்றி அடைவீர்கள்
வாருங்கள் செல்வோம் திரைபடத்திற்கு
the big year

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக