புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
6 Posts - 60%
heezulia
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_m10அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்தும் அளித்தவள் அம்மா


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 15, 2011 2:04 pm

First topic message reminder :

அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 700-00458357w

அஞ்சிரெண்டு திங்கள்
அகத்துள் அரவணைத்து- என்
அடையாளம் தருவித்து
அகங்கையில் அமரவைத்து
அன்பாக அமுதூட்டி

அடுப்பில் அக்கினியேற்றி
அக்கார அன்னம் வைத்து
அம்புலிகாட்டி அமுதிட்டு
அணியணியாய் அலங்கரித்து

அப்பாவை, அக்காவை
அண்ணாவை, அம்மானை
அண்டத்தை, அங்குசதாரியை
அகிலாண்ட தேவியை, ஆலயத்தை
அழகழகாய் அடையாளம் காட்டி

அறுபது ஆகியும் அன்பினால்
அகவை அழியாமல், ஆழியின்
அகலத்தை, ஆழத்தை கடந்தவள்
அகத்தின் அச்சாணி, அரசாங்க அதிகாரி
அரசாளும் அரசி ..

"அ" சொல்லி அரிச்சுவடி
அடியெடுத்து, அட்சரம்,
அசை, அணி, அகம், புறம்,
அந்தாதி முதல் அந்தம் வரை
அறியவைத்து என்னை
அவனிக்கு அறியவைத்த

அன்னையின் அன்புக்கு அந்தமில்லை .......
ஆண்டவனும் இணையில்லை........

அனைத்தும் அளித்தவள் அம்மா
அவள் முன் ஆயிரம்
அழகான மனையாளும் சும்மா"


அக்காரம் - சக்கரை (சுவையான )
அம்மான் - தாய் மாமன்
அங்குசதாரி - விநாயகர்
ஆழி - கடல்

அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Pd3068310



சதாசிவம்
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 17, 2011 11:15 am

பிஜிராமன் wrote:ஐயா அருமையான கவிதை........... அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 224747944

உங்கள் போன்ற இலக்கியவாதிகள் கவிதை எழுதுவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்........

மிக்க நன்றிகள்....... அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 1194657695

மிக்க நன்றி ராமன்,
இலக்கியத்தை இப்போது தான் தொட்டேன், இலக்கியவாதியாக இன்னும் பயனிக்கவேண்டும்.
நன்றி



சதாசிவம்
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Oct 17, 2011 2:03 pm

அருமையான கவிதை சதாசிவம் சார்.
அம்மா ஈடு இணை இல்லாதவங்க .அவங்க அன்புக்கு முன்னாடி எதுவும் பெரிசு இல்லை.



அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Uஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Dஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Aஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Yஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Aஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Sஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Uஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Dஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Hஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 A
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 17, 2011 5:52 pm

உதயசுதா wrote:அருமையான கவிதை சதாசிவம் சார்.
அம்மா ஈடு இணை இல்லாதவங்க .அவங்க அன்புக்கு முன்னாடி எதுவும் பெரிசு இல்லை.

நன்றி உதய சுதா..... நன்றி



சதாசிவம்
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 17, 2011 6:25 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 1357389அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 59010615அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Images3ijfஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Images4px
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Oct 17, 2011 10:53 pm

அன்னையை குறித்த உங்கள் கவிதை படைப்புக்கு நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Oct 18, 2011 12:53 pm

நல்ல கவிதனை நன்றாய் எழுதினீர்
எல்லாமே என்தாய் எனக்கு
:வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Oct 18, 2011 1:45 pm

அகரம் தொட்டு அணியணியான அன்பின் பகிர்வுகள் அருவியாய் கொட்டும் அமிழ்தாம் தமிழைக் கைகொண்ட கவிதை...
அன்பு சால சதாசிவம் அய்யா அவர்களுக்கு நன்றி...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Aஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Bஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Dஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Uஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Lஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Lஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 Aஅனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 H
harini29
harini29
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/08/2011

Postharini29 Tue Oct 18, 2011 3:53 pm

அன்பு மலர் அருமையிருக்கு



ஐ லவ் யூ HARINI BALAKRISHNAN ஐ லவ் யூ
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 18, 2011 4:27 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல கவிதனை நன்றாய் எழுதினீர்
எல்லாமே என்தாய் எனக்கு
:வணக்கம்: மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

நன்றி ஐயா



சதாசிவம்
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Oct 18, 2011 4:28 pm

அப்துல்லாஹ் wrote:அகரம் தொட்டு அணியணியான அன்பின் பகிர்வுகள் அருவியாய் கொட்டும் அமிழ்தாம் தமிழைக் கைகொண்ட கவிதை...
அன்பு சால சதாசிவம் அய்யா அவர்களுக்கு நன்றி...

நன்றி அப்துல்லா சார்




சதாசிவம்
அனைத்தும் அளித்தவள் அம்மா - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக