புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_m10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_m10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_m10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_m10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10 
17 Posts - 4%
prajai
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_m10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_m10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_m10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10 
8 Posts - 2%
jairam
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_m10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_m10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_m10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_m10எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 14, 2011 5:23 pm

எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Chameleon
]b]பச்சோந்திக் கல்[/b]
கரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. "என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!"


தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. "நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!"

கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். "ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்"

ஒரு ஜன்னல் கண்ணாடியில் 'டண்' என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது "போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!"
வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். "இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!" என்று நினைத்துக் கொண்டது.

ஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.

அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் "சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்" என்றது.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!" என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 14, 2011 5:24 pm

மறுபடியும் கதையா பயம் அய்யோ, நான் இல்லை



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Oct 14, 2011 5:27 pm

உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம்

-- எங்கெங்க வேணுமோ நீங்களே சேத்துக்கொங்க...

நான் அப்புறமா கதையை படிச்சுக்கிறேன்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 14, 2011 5:28 pm

dsudhanandan wrote:உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம் உம்

-- எங்கெங்க வேணுமோ நீங்களே சேத்துக்கொங்க...

நான் அப்புறமா கதையை படிச்சுக்கிறேன்
வாங்குன காசை விட அதிகமா வேலை செய்றீங்க போல



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 5:33 pm

இந்த மாதிரி சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வு உள்ள கதைகளை சிறு வயதில் என் தாத்தா சொல்லுவார்.இப்ப இங்கு ஈகரைப் பாட்டி சொல்றாங்க.
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்  Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 14, 2011 5:35 pm

நல்ல கதை பாட்டி.......
எனக்கு தெரிந்து வயதானவர்கள் பாட்டி வடை சுட்ட கதைதானே சொல்லுவாங்க நீங்கள் என்ன வித்தியாசமான பாட்டியா இருக்கீங்க மகிழ்ச்சி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 14, 2011 5:45 pm

ரேவதி wrote:நல்ல கதை பாட்டி.......
எனக்கு தெரிந்து வயதானவர்கள் பாட்டி வடை சுட்ட கதைதானே சொல்லுவாங்க நீங்கள் என்ன வித்தியாசமான பாட்டியா இருக்கீங்க மகிழ்ச்சி

வித்தியாசமான பாட்டினு நீயே சொல்லிட்ட அப்போ கதையும் வித்தியாசமா தான் இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 14, 2011 6:45 pm

"கல்"லிலே ஒரு கதை வண்ணம் கண்டோம்.
அருமை.
ரமணியன்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 14, 2011 6:48 pm

நல்ல அருமையான நீதி கதை மகிழ்ச்சி

நன்றி பானு அன்பு மலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 14, 2011 7:01 pm

கல் மட்டுமா அப்படி...இன்று மனிதர்களும் தான் பானு.
நல்ல கதை ...
அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக