புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
25 Posts - 38%
heezulia
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
2 Posts - 3%
prajai
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
8 Posts - 2%
prajai
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாம் ...!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:44 am

[img]அப்துல் கலாம் ...! Abdulkalam0[/img]

ராமன் கால் பதித்த மண்ணில்
ரகசியமாய் பூத்த இளைஞன் அன்று

ஏழை வம்சத்தின் கோழை மனிதனாய்
மாறாமல் உழைப்பின் கல்விநாயகனாய்

உயர்ந்த எண்ணத்தில் உதிரா மலரைப்போல்
உயர் பதிவி குடிமகனாய் உலவும்

மெய்யான அறிவியலில் விஞ்ஞானியாய்
விண்வெளி மையத்தின் ஏவுகணையில்

எறிகணைகளை ஏந்தி எண்ணற்ற வடிவமாய்
எரிசுகள்வானில் நுழையும் பொக்ரான் சாதனையாளன்

இனிவரும் இளைஞனுக்கு எதிர்கால அறிஞனாய்
இனிதே பூக்கும் அறிவுபெட்டகத்தை திறந்துகாட்டும்

அணையா விளக்காய் நம் அகிலத்தில்
அக்னிச் சிறகுகளில் அடைக்கலம் புகுந்த கலாம்

எழுச்சித் தீபங்கள் ஏற்றும் இந்தியாவில்
இரண்டாயிரத்து இருபதை தந்த தங்கமாய்

இத்தரணியில் அப்புரம் பிறந்தது ஒருபுதிய குழந்தையின்
தந்தையாய் அறநூல் கொண்ட பத்மா பூஷன்

பத்மா விபூஷனாய் நம் பாரதத்தில்
பாரத் ரத்னா விருதை சூடி

பால் பட்ட சமுதாயத்தை பகுத்தறிவூட்டும்
பல்கலை கழமாய் பாரில் வளம் வரும்

ஏ பி ஜே அப்துல் கலாம் மாணவ செல்வங்களின்
மதியை வென்ற விதியின் விஞ்ஞானியாய்

நீங்கள் விதைக்கும் கனவுகள் எல்லாம்
முலைக்கு தருணம்வரை சங்கேமுழங்கு என்ற

சாரீர கடவுளின் சரணடையும் நீ
நூறு கோடி மக்களும் நூலிடையில்

வாழ்லிடையை ஏந்திய அறிவொளியில்
அதிசயங்கள் பல கண்டு ஆட்சி செய்யும்

அரசனாய் வாழ வழிகாட்டுகிறார் நம்
காலா நாயகன் கலாம் ................!






ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 14, 2011 11:45 am

கேட்டவுடம் அவரை பற்றி கவிதை கொடுததற்கு நன்றி ஷாலி....
கவிதை சூப்பருங்க
அன்பு நன்றிகள் முத்தம்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 14, 2011 11:48 am

ரொம்ப...ரொம்ப உயர்வானவருக்கு...ரொம்ப..ரொம்ப அழகான
கவிதை...ரொம்ப..ரொம்பச் சிறப்பான ஈகரையின் கவிதை இளவரசியால்.
கவிதைக்கும்..உங்களுக்கும் நன்றி ஹிஷாலீ..

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:49 am

தங்களுக்காகவே நான் காத்திருந்து இன்று காலையில் இப்பதிவை பதிவிட்டேன். மிக்க நன்றி ரேவதி. ஏதோ எனக்கு தெரிந்த சில விசயங்களி வைத்து எழுதினேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 14, 2011 11:52 am

நல்ல வரிகள் தோழி....அவருக்கு மிகவும் பொருத்தமான வரிகளை சேர்த்து இருக்க.
ரேவதி சொன்னதை மதித்து சிந்தித்து எழுதி இருக்க... அவள் சந்தோஷப்படுவாள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 11:52 am

கலாம் அவர்களைப் பற்றி மிக அருமையான கவிதை.
ஒவ்வொரு வரியும் அவரின் சிறப்பை உயர்வைக் காட்டுகிறது.

இளைஞர்களின் இதயத்தில் இன்றும் அவர் வீற்றிருக்கிறார் இளஞ்சிங்கமாய் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அப்துல் கலாம் ...! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:52 am

rameshnaga wrote:ரொம்ப...ரொம்ப உயர்வானவருக்கு...ரொம்ப..ரொம்ப அழகான
கவிதை...ரொம்ப..ரொம்பச் சிறப்பான ஈகரையின் கவிதை இளவரசியால்.
கவிதைக்கும்..உங்களுக்கும் நன்றி ஹிஷாலீ..

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே. நன்றி நன்றி நன்றி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 14, 2011 11:56 am

ஹிஷாலீ wrote:
rameshnaga wrote:ரொம்ப...ரொம்ப உயர்வானவருக்கு...ரொம்ப..ரொம்ப அழகான
கவிதை...ரொம்ப..ரொம்பச் சிறப்பான ஈகரையின் கவிதை இளவரசியால்.
கவிதைக்கும்..உங்களுக்கும் நன்றி ஹிஷாலீ..

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே. நன்றி நன்றி நன்றி

nanri.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:57 am

உமா wrote:நல்ல வரிகள் தோழி....அவருக்கு மிகவும் பொருத்தமான வரிகளை சேர்த்து இருக்க.
ரேவதி சொன்னதை மதித்து சிந்தித்து எழுதி இருக்க... அவள் சந்தோஷப்படுவாள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஆமாம் ரேவதி முதல் பின்னூட்டமே அவளுடையதுதான். இந்த பாராட்டுகள் அனைத்தும் ரேவதிக்கு சமர்ப்பணம். அவர்தான் என்னை எழுத துண்டினார்.

மிக்கன் நன்றி உமா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:58 am

உமா wrote:நல்ல வரிகள் தோழி....அவருக்கு மிகவும் பொருத்தமான வரிகளை சேர்த்து இருக்க.
ரேவதி சொன்னதை மதித்து சிந்தித்து எழுதி இருக்க... அவள் சந்தோஷப்படுவாள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மிக்க நன்றி உமா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக