புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
91 Posts - 61%
heezulia
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
1 Post - 1%
viyasan
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
283 Posts - 45%
heezulia
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
19 Posts - 3%
prajai
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_m10மனம் நிறைவடையாதது ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் நிறைவடையாதது ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 12:51 pm

ஒரு திருடன் தன் தொழிலின் மூலம் ஏராளமான சொத்து சேர்த்திருந்தான்.அவன் கட்டளைக்கு அடிபணிய சில திருடர்கள் இருந்தனர்.ஆனாலும் அவனிடம் நிறைவில்லை.

ஒரு ஞானியிடம் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறி, தன் மனக்குறையை நீக்க ஒரு வழி காட்டுமாறு வேண்டினான்.

ஞானி அவனை ஒரு மலை அடிவாரத்திற்குக் கூட்டிச் சென்றார்.அங்கே கிடந்த மூன்று பெரிய கற்களைத் தூக்கிக் கொண்டு அவர் பின்னே வரச்சொன்னார்.

அவர் மலை ஏறத் தொடங்கி விட்டார். திருடனால் மூன்று கல்லையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. அவன் அதை ஞானியிடன் கூற அவரும் ஒரு கல்லைக் கீழே போட்டு விட்டு இரண்டை மட்டும் தூக்கி வரச் சொன்னார்.

சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு கல்லுடன் நடப்பதும் சிரமமாக இருப்பதாகக் கூறினான்.

ஞானி, இன்னொரு கல்லைக் கீழே போட்டு விட்டு ஒரு கல்லை மட்டும் எடுத்து வரச் சொன்னார்.

மீண்டும் சிறிது தூரம் நடந்தார்கள். ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டும் அவனால் மலை மீது ஏற முடியவில்லை.

அதைக் கண்ட ஞானி அந்த ஒரு கல்லையும் கீழே விட்டுவிட்டு வரச் சொல்ல அவனும் எளிதாக அவருடன் மலை ஏறினான்.

இருவரும் வேகமாக மலை உச்சியை அடைந்தனர்.

ஞானி சொன்னார், ”நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும். கனமான கற்களைத் தூக்கி கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை. அது போல மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.”

திருடனும் திருந்தினான்.

நன்றி முத்து கமலம்




dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Oct 18, 2011 12:56 pm

நீங்கள் இப்படி கண்ணுக்கு தெரியாத மாதிரி போட்டா நான் இன்னொரு கண்ணாடி போட வேண்டித் வரும் ....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 1:03 pm

dsudhanandan wrote:நீங்கள் இப்படி கண்ணுக்கு தெரியாத மாதிரி போட்டா நான் இன்னொரு கண்ணாடி போட வேண்டித் வரும் ....
இப்போ தெரியுதா ஜாலி ஜாலி ஜாலி



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Oct 18, 2011 1:08 pm

மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.

சூப்பருங்க:

பகிர்வுக்கு நன்றி...
dsudhanandan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 18, 2011 1:15 pm

நல்ல கதை
பெரும்பாலும் ஆண்கள் மன நிறைவு அடைந்து விடுவார்கள் ஒரு சிலரை தவிர
பெண்கள்தான் மன நிறைவு அடைவது கஷ்டம் ஒரு சிலரை தவிர
சரிதானே ரேவதி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 1:19 pm

முஹைதீன் wrote:நல்ல கதை
பெரும்பாலும் ஆண்கள் மன நிறைவு அடைந்து விடுவார்கள் ஒரு சிலரை தவிர
பெண்கள்தான் மன நிறைவு அடைவது கஷ்டம் ஒரு சிலரை தவிர
சரிதானே ரேவதி
சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு சிரி



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 18, 2011 1:23 pm

இது என்ன பதிலா
அழகா நழுவுறீங்களே
உண்மய ஒத்துக்கிறீங்கன்னு நினைக்கிறேன்

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Oct 18, 2011 1:24 pm

மேசேஜ கனமா சொல்லி
மனச கனமாக்கிட்டீங்களே ரேவதி

பகிர்வுக்கு நன்றி...



நட்புடன் - வெங்கட்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 18, 2011 1:31 pm

முஹைதீன் wrote:இது என்ன பதிலா
அழகா நழுவுறீங்களே
உண்மய ஒத்துக்கிறீங்கன்னு நினைக்கிறேன்

மனம் நிறைவடையாதது ஏன்? 745155 மனம் நிறைவடையாதது ஏன்? 745155



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 18, 2011 1:33 pm

கதைக்கு ட்விஸ்ட் அங்க போயி வச்சிங்க பாரு அதான் பெஸ்ட்..! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக