புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
19 Posts - 49%
heezulia
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
3 Posts - 8%
Raji@123
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_m10கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தியின்றி! ரத்தமின்றி!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Oct 13, 2011 10:03 pm

First topic message reminder :

niroodai

எதிரெதிரே எதிர்நோக்கிய
பார்வையின் ஸ்பரிசத்தில்
பலகோடி வருடங்கள்
பழகிய நியாபகங்கள்

கண்கள் கலந்து காதல் வயப்பட
கத்தியின்றி ரத்தமின்றி
சத்தமின்றி சலனமின்றி
சாதூர்த்தியமாய் மாற்றப்பட்டது இருதயம்

எடுத்துசென்ற என்னிதயத்தில்
உன் நினைவுகளே உயிரோட்டமாய்
செங்குருதியில் ஓடும்
செல்லமாக சிணுங்கிக்கொண்டே
சிந்துகவிப் பாடும்




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Oct 13, 2011 10:30 pm

இளமாறன் wrote:
மலிக்கா wrote:
இளமாறன் wrote:
மலிக்கா wrote:எப்படியிருக்கீங்க இளமாறன்.
தங்களின் அன்பான கருத்துகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. கடமைகளின் பொருப்புகள் அதிகமிருந்தால் நீண்ட இடைவெளி தேவைப்பட்டது. இனி நேரம் கிடைக்கும்போது வந்துபோவேன்.

மிக்க நன்றி..

கடமை பொறுப்பு அதிர்ச்சி அதிர்ச்சி ரொம்ப நீண்ட இடைவெளி தான் ஒன்னும் புரியல

தினமும் வந்து வணக்கம் மட்டுமாவது சொல்லிடு போகலாமே சிரி

உள்ளேனய்யா போட்டுவிட்டு போகச்சொல்லுறீங்களா ஜாலி
இடைவெளிகள் நீண்டபோதும்
இதயத்தில் விழுந்துவிடவில்லை
ஈகரைக்கான இடைவெளி.
இனி வந்துபோவேன் நேரம்கிடைக்கும்போதெல்லாம் ..

நன்றி மலிக்கா அன்பு மலர் அன்பு மலர்
இடைவெளிகள் நீண்டபோதும்
இதயத்தில் விழுந்துவிடவில்லை
இப்போ எல்லாம் பேசினாலே கவிதையா வந்து விழுதே என்ன சந்தோஷ செய்தியா

சந்தோஷங்கள்
சருகுகளாய் சடசடக்க
சிந்தனைகள் முழுவதும்
சந்தனம் கமழ்கிறது.

நம் மன சந்தோஷம் நம்மிடமே உள்ளது
அனைத்தையும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் இல்லையா இளமாறான்..
நான் என்றுமே அப்படிதான் இருக்க விரும்புகிறேன்..
அதனால் என்றுமே சந்தோஷ செய்திதான்..

[ஆத்தாடி என்னெவெல்லாம் சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு ஹி ஹி]



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 13, 2011 10:33 pm

சந்தோஷங்கள்
சருகுகளாய் சடசடக்க
சிந்தனைகள் முழுவதும்
சந்தனம் கமழ்கிறது.



[ஆத்தாடி என்னெவெல்லாம் சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு ஹி ஹி]

அட பாவிகளா இப்படியுமா போய் சொல்லுவாங்க சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Ila
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Oct 13, 2011 10:34 pm

இளமாறன் wrote:
மலிக்கா wrote:
Aathira wrote:அன்பு மலிக்கா,
நலமா? இது காதல் கவிதை அல்ல. இரு கண்கள் கண்ணும் கருத்துமாக நடத்திய இத்ய மாற்று அறுவை சிகிச்சை. வெற்றிகரமாக நடந்தேறிய ஓபன் ஹார்ட் சர்ஜரி.. வாழ்த்துகள்.

இறைவனின் உதவியால் மிகுந்த நலம் ஆதிராக்கா..
தாங்கள் மற்றும் குடும்பத்திலுள்ளவர்களின் நலமறிய ஆவல். அப்படியே ஈகரைவாசிகளின் நலத்தையும் சேர்த்துதான்..
அதேதான் அக்கா. சூப்பருங்க இதயம் இடமாற்றப்பட்டது கருவிழிகளின் வழியே!

கரு விழியா இல்லை முட்டை கண்ணா ஜாலி ஜாலி

முட்டைக் கண்ணாக இருந்தாலும் காதல் முளைவிடுவதற்கு முன்னுக்கு நிற்கிறதல்லவா.
அய்யா இளமாறன். நான் பாட்டுக்கு பெரியவாளை[ தங்களை] பெயர் சொல்லி அழைக்கிறேனே தவறில்லையே..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Oct 13, 2011 10:36 pm

இளமாறன் wrote:சந்தோஷங்கள்
சருகுகளாய் சடசடக்க
சிந்தனைகள் முழுவதும்
சந்தனம் கமழ்கிறது.



[ஆத்தாடி என்னெவெல்லாம் சொல்லி சமாளிக்கவேண்டியிருக்கு ஹி ஹி]

அட பாவிகளா இப்படியுமா போய் சொல்லுவாங்க சோகம்

நல்லவேளை பொய் சொல்லுவாங்கன்னு சொல்லலையே ஹி ஹி ஹி
அதுசரி எங்கேபோய் சொன்னோம் ஈகரையில்தானே.. ஜாலி



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 13, 2011 10:38 pm

மலிக்கா wrote:
இளமாறன் wrote:
மலிக்கா wrote:
Aathira wrote:அன்பு மலிக்கா,
நலமா? இது காதல் கவிதை அல்ல. இரு கண்கள் கண்ணும் கருத்துமாக நடத்திய இத்ய மாற்று அறுவை சிகிச்சை. வெற்றிகரமாக நடந்தேறிய ஓபன் ஹார்ட் சர்ஜரி.. வாழ்த்துகள்.

இறைவனின் உதவியால் மிகுந்த நலம் ஆதிராக்கா..
தாங்கள் மற்றும் குடும்பத்திலுள்ளவர்களின் நலமறிய ஆவல். அப்படியே ஈகரைவாசிகளின் நலத்தையும் சேர்த்துதான்..
அதேதான் அக்கா. சூப்பருங்க இதயம் இடமாற்றப்பட்டது கருவிழிகளின் வழியே!

கரு விழியா இல்லை முட்டை கண்ணா ஜாலி ஜாலி

முட்டைக் கண்ணாக இருந்தாலும் காதல் முளைவிடுவதற்கு முன்னுக்கு நிற்கிறதல்லவா.
அய்யா இளமாறன். நான் பாட்டுக்கு பெரியவாளை[ தங்களை] பெயர் சொல்லி அழைக்கிறேனே தவறில்லையே..

என் கிட்ட பெரிய வாளும் இல்லை சின்ன வாளும் இல்லை ஒன்னும் புரியல இ ஆம் ஒன்லி இ ஆம் ஜாலி ஜாலி தவறில்லை ...

ஹார்ட் சர்ஜரிக்கு முட்டை கண்ணு தான் காரணமா ஒன்னும் புரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Ila
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Oct 13, 2011 10:42 pm

முட்டைக் கண்ணாக இருந்தாலும் காதல் முளைவிடுவதற்கு முன்னுக்கு நிற்கிறதல்லவா.
அய்யா இளமாறன். நான் பாட்டுக்கு பெரியவாளை[ தங்களை] பெயர் சொல்லி அழைக்கிறேனே தவறில்லையே..



என் கிட்ட பெரிய வாளும் இல்லை சின்ன வாளும் இல்லை ஒன்னும் புரியல இ ஆம் ஒன்லி இ ஆம் ஜாலி ஜாலி தவறில்லை ...

ஹார்ட் சர்ஜரிக்கு முட்டை கண்ணு தான் காரணமா ஒன்னும் புரியல.//

பெரியவா என்னக்கி பெரியவான்னு ஒத்துக்கிட்டாங்க. சிரி
ஹார்ட் சர்ஜரிக்கு அன்புதான் காரணம்...



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Thu Oct 13, 2011 10:48 pm

ஓகே நான் சென்று வருகிறேன்

கண்கள் கொஞ்சிக் கெஞ்சுது உறக்கத்தை
உறக்கம் கெஞ்சி கொஞ்சுது கனவுலகத்தை..




அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 13, 2011 10:55 pm

மலிக்கா wrote:ஓகே நான் சென்று வருகிறேன்

கண்கள் கொஞ்சிக் கெஞ்சுது உறக்கத்தை
உறக்கம் கெஞ்சி கொஞ்சுது கனவுலகத்தை..

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் குட் நைட் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கத்தியின்றி! ரத்தமின்றி! - Page 2 Ila
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Oct 14, 2011 1:02 pm

இளமாறன் wrote:
மலிக்கா wrote:ஓகே நான் சென்று வருகிறேன்

கண்கள் கொஞ்சிக் கெஞ்சுது உறக்கத்தை
உறக்கம் கெஞ்சி கொஞ்சுது கனவுலகத்தை..

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் குட் நைட் அன்பு மலர்

குட் மார்னிங். இல்ல இல்ல ஈவினிங்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 14, 2011 1:06 pm

குட் மார்னிங். இல்ல இல்ல ஈவினிங்..

என்ன அக்கா உங்களுக்கு இன்னும் தூக்கம் தெளியலய..!

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக