புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_m10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10 
44 Posts - 61%
heezulia
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_m10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_m10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_m10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_m10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_m10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10 
236 Posts - 43%
heezulia
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_m10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_m10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_m10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_m10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_m10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_m10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_m10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_m10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_m10புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை தாருங்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

vaira31
vaira31
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Postvaira31 Thu Oct 13, 2011 5:45 pm

First topic message reminder :

இது நடந்தது அமெரிக்காவில். அங்கு ஒரு நகரப் பேருந்து நடத்துனர் தவறுதலாக வண்டிக்கு ‘ரைட் சிக்னல்‘ கொடுத்ததால் வண்டியில் ஏற இருந்த ஒரு வயதான பெண்மணி கீழே விழ ஏதுவாகி விட்டது. அதனால் நடத்துனர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு காவல் துறையினரால் ரிமாண்டில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது அவருக்கு குடிப்பதற்குப் பாலும் சாப்பிடுவதற்குப் பழமும் இரவு உணவாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பாலை அங்கு வந்த பூனைக்கும் பழத்தை அங்கு வந்த குரங்கு ஒன்றுக்கும் கொடுத்து விட்டார். மறு நாள் நீதிமன்ற உத்தரவுப்படி மின்சார நாற்காலியில் உட்கார வைத்து 500 வோல்ட் மின்சாரத்தை நடத்துனர் சாகும் வரை பாய்ச்சும்படி செய்தனர். ஆனால் நடத்துநர் சாக வில்லை. எனவே அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
அதே நடத்துனர் பிறகு சிறிது காலம் கழித்து மீண்டும் அதே போல் தவறுதலாக ரைட் சிக்னல் கொடுத்ததால் ஒரு பள்ளிச் சிறுவன் கீழே விழுந்து விட்டான். இம்முறையும் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு காவல் துறையினரால் ரிமாண்டில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது அவருக்கு குடிப்பதற்குப் பாலும் சாப்பிடுவதற்குப் பழமும் இரவு உணவாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பாலை முன்பு அங்கு வந்த அதே பூனைக்கும் பழத்தை முன்பு அங்கு வந்த அதே குரங்குக்கும் கொடுத்து விட்டார். மறு நாள் நீதிமன்ற உத்தரவுப்படி மின்சார நாற்காலியில் உட்கார வைத்து 1000 வோல்ட் மின்சாரத்தை நடத்துனர் சாகும் வரை பாய்ச்சும்படி செய்தனர். ஆனால் நடத்துநர் சாக வில்லை. எனவே அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
சில காலம் கழித்து அதே நடத்துனர் தவறால் ஒரு வயதான பெரிய மனிதர் கீழே விழுந்து விட்டார். இம்முறையும் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு காவல் துறையினரால் ரிமாண்டில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது அவருக்கு குடிப்பதற்குப் பாலும் சாப்பிடுவதற்குப் பழமும் இரவு உணவாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பாலை முன்பு அங்கு வந்த அதே பூனைக்கும் பழத்தை முன்பு அங்கு வந்த அதே குரங்குக்கும் கொடுத்து விட்டார். மறு நாள் நீதிமன்ற உத்தரவுப்படி மின்சார நாற்காலியில் உட்கார வைத்து 2000 வோல்ட் மின்சாரத்தை நடத்துனர் சாகும் வரை பாய்ச்சும்படி செய்தனர். ஆனால் நடத்துநர் சாக வில்லை. எனவே அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இப்போது என்னுடைய கேள்வி அந்த நடத்துனர் ஏன் சாக வில்லை என்பதே? தெரிந்தவர்கள் புதிரை விடுவியுங்களேன்.



கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 14, 2011 6:41 am

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 1357389புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 59010615புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Images3ijfபுதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Images4px
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 14, 2011 9:52 am

vaira31 wrote:இந்த கேள்வி சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை ஐ‌ஐ‌டி மாணவர்களுக்கு கேட்க பட்ட கேள்வி. ஆனால் நம் ஈகரை உறுப்பினர்கள் முன்னால் ஐ‌ஐ‌டி மாணவர்கள் எல்லாம் ஒரு படி கீழே தான். அவ்வளவு அட்டகாசமாக சரியான பதில் அளித்து விட்டார் சதாசிவம். உங்களுக்கு ஒரு போடுவோம்.

இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது,
நன்றி நன்றி



சதாசிவம்
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Oct 14, 2011 10:05 am

ரா.ரமேஷ்குமார் wrote:அவர் ஏன் பழத்தை குரங்கிற்க்கும் பாலை பூனைக்கும் கொடுத்தார் அவர் ஏன் அதை உணவாக எடுத்து கொள்ள வில்லை...
இதற்க்கும் எதாவது காரணம் இருக்கிறதா...

பொதுவாக சரியாக அமைக்கப்படும் புதிரில் 4 அம்சங்கள் இருக்கும், அவை
1. கேள்வி
2. பதிலுக்கான குளூ
3. பதிலளிப்பவரை குழப்பும் வாக்கியம்
4. பதிலளிப்பவரை தவறான பதிலுக்கு வழிநடத்தும் பொறி (டிராப்)
சற்று கடினமாக அமைக்க வேண்டுமானால்,
5. கேள்வியையும் குழப்புவது.....(பெரும்பாலும் இந்த வகையில் படிப்பவர் பதில் கேள்வி கேட்ட ஆரம்பிப்பர்)

இதில் கேள்வி அனைவருக்கும் புரிந்த விஷயம். குழப்பம் இல்லை.
நடத்துனர் நடத்துனர் என்று திரும்ப, திரும்ப வரும் வார்த்தை பதிலுக்கான குளூ. பாலை கொடுத்தார் , பழத்தை கொடுத்தார் என்று திரும்ப திரும்ப வரும் போது, படிப்பவர் பதில் இதில் தான் இருக்கிறது என்று குழம்புவார், அல்லது தவறான பதில் கூறுவார். இந்த கேள்வியில் பூனையும், குரங்கும் , அமரிக்காவும் பதிலளிப்பவரை குழப்பும் வாக்கியம்.

புதிர் எப்படி அமைக்கப்படுகிறது என்று தெரிந்து கொண்டால், அதை விடுவிப்பது சுலபம். நேரம் இருப்பின் இதைப் பற்றி ஒரு தனி திரி தொடங்கி மேலும் விளக்குகிறேன்.




சதாசிவம்
புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக