புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிருக்கு விடை தாருங்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- vaira31புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011
First topic message reminder :
இது நடந்தது அமெரிக்காவில். அங்கு ஒரு நகரப் பேருந்து நடத்துனர் தவறுதலாக வண்டிக்கு ‘ரைட் சிக்னல்‘ கொடுத்ததால் வண்டியில் ஏற இருந்த ஒரு வயதான பெண்மணி கீழே விழ ஏதுவாகி விட்டது. அதனால் நடத்துனர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு காவல் துறையினரால் ரிமாண்டில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது அவருக்கு குடிப்பதற்குப் பாலும் சாப்பிடுவதற்குப் பழமும் இரவு உணவாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பாலை அங்கு வந்த பூனைக்கும் பழத்தை அங்கு வந்த குரங்கு ஒன்றுக்கும் கொடுத்து விட்டார். மறு நாள் நீதிமன்ற உத்தரவுப்படி மின்சார நாற்காலியில் உட்கார வைத்து 500 வோல்ட் மின்சாரத்தை நடத்துனர் சாகும் வரை பாய்ச்சும்படி செய்தனர். ஆனால் நடத்துநர் சாக வில்லை. எனவே அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
அதே நடத்துனர் பிறகு சிறிது காலம் கழித்து மீண்டும் அதே போல் தவறுதலாக ரைட் சிக்னல் கொடுத்ததால் ஒரு பள்ளிச் சிறுவன் கீழே விழுந்து விட்டான். இம்முறையும் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு காவல் துறையினரால் ரிமாண்டில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது அவருக்கு குடிப்பதற்குப் பாலும் சாப்பிடுவதற்குப் பழமும் இரவு உணவாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பாலை முன்பு அங்கு வந்த அதே பூனைக்கும் பழத்தை முன்பு அங்கு வந்த அதே குரங்குக்கும் கொடுத்து விட்டார். மறு நாள் நீதிமன்ற உத்தரவுப்படி மின்சார நாற்காலியில் உட்கார வைத்து 1000 வோல்ட் மின்சாரத்தை நடத்துனர் சாகும் வரை பாய்ச்சும்படி செய்தனர். ஆனால் நடத்துநர் சாக வில்லை. எனவே அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
சில காலம் கழித்து அதே நடத்துனர் தவறால் ஒரு வயதான பெரிய மனிதர் கீழே விழுந்து விட்டார். இம்முறையும் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு காவல் துறையினரால் ரிமாண்டில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது அவருக்கு குடிப்பதற்குப் பாலும் சாப்பிடுவதற்குப் பழமும் இரவு உணவாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பாலை முன்பு அங்கு வந்த அதே பூனைக்கும் பழத்தை முன்பு அங்கு வந்த அதே குரங்குக்கும் கொடுத்து விட்டார். மறு நாள் நீதிமன்ற உத்தரவுப்படி மின்சார நாற்காலியில் உட்கார வைத்து 2000 வோல்ட் மின்சாரத்தை நடத்துனர் சாகும் வரை பாய்ச்சும்படி செய்தனர். ஆனால் நடத்துநர் சாக வில்லை. எனவே அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இப்போது என்னுடைய கேள்வி அந்த நடத்துனர் ஏன் சாக வில்லை என்பதே? தெரிந்தவர்கள் புதிரை விடுவியுங்களேன்.
இது நடந்தது அமெரிக்காவில். அங்கு ஒரு நகரப் பேருந்து நடத்துனர் தவறுதலாக வண்டிக்கு ‘ரைட் சிக்னல்‘ கொடுத்ததால் வண்டியில் ஏற இருந்த ஒரு வயதான பெண்மணி கீழே விழ ஏதுவாகி விட்டது. அதனால் நடத்துனர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு காவல் துறையினரால் ரிமாண்டில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது அவருக்கு குடிப்பதற்குப் பாலும் சாப்பிடுவதற்குப் பழமும் இரவு உணவாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பாலை அங்கு வந்த பூனைக்கும் பழத்தை அங்கு வந்த குரங்கு ஒன்றுக்கும் கொடுத்து விட்டார். மறு நாள் நீதிமன்ற உத்தரவுப்படி மின்சார நாற்காலியில் உட்கார வைத்து 500 வோல்ட் மின்சாரத்தை நடத்துனர் சாகும் வரை பாய்ச்சும்படி செய்தனர். ஆனால் நடத்துநர் சாக வில்லை. எனவே அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
அதே நடத்துனர் பிறகு சிறிது காலம் கழித்து மீண்டும் அதே போல் தவறுதலாக ரைட் சிக்னல் கொடுத்ததால் ஒரு பள்ளிச் சிறுவன் கீழே விழுந்து விட்டான். இம்முறையும் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு காவல் துறையினரால் ரிமாண்டில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது அவருக்கு குடிப்பதற்குப் பாலும் சாப்பிடுவதற்குப் பழமும் இரவு உணவாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பாலை முன்பு அங்கு வந்த அதே பூனைக்கும் பழத்தை முன்பு அங்கு வந்த அதே குரங்குக்கும் கொடுத்து விட்டார். மறு நாள் நீதிமன்ற உத்தரவுப்படி மின்சார நாற்காலியில் உட்கார வைத்து 1000 வோல்ட் மின்சாரத்தை நடத்துனர் சாகும் வரை பாய்ச்சும்படி செய்தனர். ஆனால் நடத்துநர் சாக வில்லை. எனவே அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
சில காலம் கழித்து அதே நடத்துனர் தவறால் ஒரு வயதான பெரிய மனிதர் கீழே விழுந்து விட்டார். இம்முறையும் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு காவல் துறையினரால் ரிமாண்டில் வைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது அவருக்கு குடிப்பதற்குப் பாலும் சாப்பிடுவதற்குப் பழமும் இரவு உணவாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பாலை முன்பு அங்கு வந்த அதே பூனைக்கும் பழத்தை முன்பு அங்கு வந்த அதே குரங்குக்கும் கொடுத்து விட்டார். மறு நாள் நீதிமன்ற உத்தரவுப்படி மின்சார நாற்காலியில் உட்கார வைத்து 2000 வோல்ட் மின்சாரத்தை நடத்துனர் சாகும் வரை பாய்ச்சும்படி செய்தனர். ஆனால் நடத்துநர் சாக வில்லை. எனவே அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இப்போது என்னுடைய கேள்வி அந்த நடத்துனர் ஏன் சாக வில்லை என்பதே? தெரிந்தவர்கள் புதிரை விடுவியுங்களேன்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
vaira31 wrote:இந்த கேள்வி சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கேட்க பட்ட கேள்வி. ஆனால் நம் ஈகரை உறுப்பினர்கள் முன்னால் ஐஐடி மாணவர்கள் எல்லாம் ஒரு படி கீழே தான். அவ்வளவு அட்டகாசமாக சரியான பதில் அளித்து விட்டார் சதாசிவம். உங்களுக்கு ஒரு ஓ போடுவோம்.
இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது,
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ரா.ரமேஷ்குமார் wrote:அவர் ஏன் பழத்தை குரங்கிற்க்கும் பாலை பூனைக்கும் கொடுத்தார் அவர் ஏன் அதை உணவாக எடுத்து கொள்ள வில்லை...
இதற்க்கும் எதாவது காரணம் இருக்கிறதா...
பொதுவாக சரியாக அமைக்கப்படும் புதிரில் 4 அம்சங்கள் இருக்கும், அவை
1. கேள்வி
2. பதிலுக்கான குளூ
3. பதிலளிப்பவரை குழப்பும் வாக்கியம்
4. பதிலளிப்பவரை தவறான பதிலுக்கு வழிநடத்தும் பொறி (டிராப்)
சற்று கடினமாக அமைக்க வேண்டுமானால்,
5. கேள்வியையும் குழப்புவது.....(பெரும்பாலும் இந்த வகையில் படிப்பவர் பதில் கேள்வி கேட்ட ஆரம்பிப்பர்)
இதில் கேள்வி அனைவருக்கும் புரிந்த விஷயம். குழப்பம் இல்லை.
நடத்துனர் நடத்துனர் என்று திரும்ப, திரும்ப வரும் வார்த்தை பதிலுக்கான குளூ. பாலை கொடுத்தார் , பழத்தை கொடுத்தார் என்று திரும்ப திரும்ப வரும் போது, படிப்பவர் பதில் இதில் தான் இருக்கிறது என்று குழம்புவார், அல்லது தவறான பதில் கூறுவார். இந்த கேள்வியில் பூனையும், குரங்கும் , அமரிக்காவும் பதிலளிப்பவரை குழப்பும் வாக்கியம்.
புதிர் எப்படி அமைக்கப்படுகிறது என்று தெரிந்து கொண்டால், அதை விடுவிப்பது சுலபம். நேரம் இருப்பின் இதைப் பற்றி ஒரு தனி திரி தொடங்கி மேலும் விளக்குகிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![புதிருக்கு விடை தாருங்கள் - Page 2 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|