புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm
by heezulia Yesterday at 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
லதா மெளர்யா |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
23.09.2009 இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
இன்றைய ஈகரை சிறப்பாக ஆரம்பித்தது ..பலர் இன்று ஈகரை வருகை தந்து இருந்தார்கள்..இன்று ஈகரையில் பல ஆக்கங்கள் சிறப்பாக இருந்தது
.
23-09-09 ஈகரை மேலும் ஒரு சிறப்பைப் சேர்த்துள்ளது. மொத்த வருகையாளர்களின் எண்ணிக்கை 1995 பேர். மேலும் 70 பேர் ஒரே நேரத்தில் ஆன்லைனில் இருந்துள்ளனர். இதுபோன்று மேலும் ஈகரை வளர வாழ்த்துவோம்!இந்த எண்ணிக்கை மீனுவின் ஈகரை கண்ணோட்டத்தால் உயர்ந்தது என்பது உயர்வு செய்தி (என்ன ..எதுக்கு.. இப்போ.. இப்படி ..சரி சரி சும்மா பேச்சுக்கு சொன்னேன் ..அதுக்கு போய் இப்படியா ..)
Most users ever online was 70 on Wed 23 Sep 2009 - 16:53
.இன்று மீனுவை பலர் சீண்டி காயப் படுத்தினார்கள் ..அந்த காயம் ரொம்ப பெரிது என்பது காய செய்தி ஆகும் ..இவர்களுக்கு பொறாமை எப்படி மீனுவால் மட்டும் இப்படி சிறந்த ஆக்கங்களை வெளியிட முடிகிறதென்று ஒரே பொறாமை..பொறாமை பிடித்த பசங்க ..
என்ன முறைக்கிறீங்க ..நல்லா முறையுங்கள் ..மீனுவுக்கு ஒன்றும் பயமில்லை .. இன்று மீனுவை என்ன வறு வறு என்று வருத்தீங்க .. பாவம் அவள் ஒருத்தி தான் இன்று ஈகரைல பெண் ..நீங்கள் ஆண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து என்னமா உங்க நாற வாயால் நாறடித்தீங்க ..ச்சே
..அதில தமிழன் ..அவர் தமிழனா ..மீனுவுக்கு சந்தேகமே ..அவருக்கு இன்று சில சொற்களுக்கு விளக்கம் வேணும்.. அதுவும் நாறல் சொற்கள் ..நாதாரி ,கேப்பமாரி ,நாட்டுகட்டை ,லூசு இப்படி நமக்கு தேவையே படாத சொற்களுக்கு நாறல் விளக்கம் தேவை அவருக்கு ..சரி பாவம் சில சமயம் நமீதாவிடம் இப்படி பட்ட சொல்லுகளால் தான் திட்டு வாங்கிராறோ தினமும் ..அர்த்தம் தெரியாமல் என்று மீனு பாவப் பட்டு விளக்கம் சொன்னால் ..எல்லாம் ஆஆஆஆஅ என்று வாயை பிளந்து வைச்சு கேட்டுவிட்டு லாஸ்ட் மீனு நீ லூசா என்று கேட்டு ரொம்ப மீனுவை இன்சல்ட் பண்ணிட்டாரு ..அவருக்கு மீனு மேல் கோபமில்லை ..நமீதா மேல் உள்ள கோபத்தை மீனு மேல் காட்டினாரு ..சரி பாவம் போகட்டுமென மீனு பெரிய மனசு பண்ணி மன்னித்து விட்டாள்..பிழைத்து போகட்டும் ..நமீதா காலை யாரு அழுத்தி விடுவாங்க இவர் இல்லேன்னா ..அதுதாங்க ...
அடுத்து நம்ம ராஜா அண்ணனுக்கு செம பொறாமை மீனு மேல் ..தான் தான் நாட்டாமை என்று நினைப்பு (தானே நினைத்தது கொண்டது ) என்ன இப்போ எப்போ பார்த்தாலும் மீனுதான் நடுவர் ,நாட்டாமை என்று செம கடுப்பு மீனு மேல் ..செம்பை தா மீனு ..இல்லை என்றால் என் குட்டி பாப்பா உறின் போகாது ..என்னால் பீர் அடிக்கேலாது (எல்லாமே இந்த செம்பால் தான் என்றால் பார்த்து கொள்ளுங்களே ..செம அருவருப்பாய் இருக்கலாவா நண்பர்களே )..அதுவும் இன்று என்ன விடயத்துக்கு நாட்டாமை தெரியுமா ..நயன்தாரா செய்தது சரியா இல்லை பிரபுதேவா செய்தது சரியா ..என்ன என்று நீங்க முழிப்பது மீனுவுக்கு நல்லாவே தெரியுது ..நயன்தாரா ,குடும்பஸ்தன் ஆன பிரபுதேவாவை காதலிப்பது ..கை பிடிப்பது சரியா?? தவறா ??..இதனால் நமக்குள் ஆரம்பித்த சண்டை ..ஆண்கள் எல்லோரும் ஒன்று கூடி,,,குட்டி பொண்ணு மீனுவை ரொம்ப காயப் படுத்தி ஈகரையை விட்டே ஓட வைத்த பெருமை ராஜா அண்ணன் ,தமிழன்,விஜய்,அகதி ,இன்னும் பலரை சேரும் ..
ரூபன் பாவம் வேடிக்கை பார்த்தான் ..அவனுக்கு யாருக்கு சப்போர்ட் பண்ணுவதென்று ஒரே குழப்பம்..அவனுக்கு மீனு பேசுவதுதான் சரி என்று தெரிந்தும் ஹெல்ப் பண்ண முடியலை ..அதுக்கும் காரணம் ..உண்டு ..அது ரூபனுக்கும் மீனுவுக்கும் மட்டுமே தெரிந்த ரகஷிய செய்தி செய்தி ..இன்று அகதி என்பவர் விஜய் என்பவரும் மீனு தண்ணி அடிப்பாளா இல்லையா என்பதே அவர்களின் முக்கிய பெரிய ஒரு பெரிய பிரச்சனை ..இதனால் விஜய் தன வேலையை விட்டு விட்டு நம்முடன் விவாதித்த்தால் அவர் இன்று அனேகமாக வேலையில் இருந்து நீக்க பட்டு இருக்கணும் ..என்று மீனு திட்டவட்டமாக நம்புகின்ரா.. அவர் வேலையில் இருந்து வெளியேறினால் சந்தோஷப் படும் முதல் ஆள் நம்ம மீனுவேதான் ..
இந்த பினாத்தும் பினாயில் விஜய் இருக்காரே..இன்று மீனுவை தாக்கு தாக்கு என்று தாக்கி ..ஒரு உடம்பு முழுதும் குலுங்கும் படி ஒரு கேவல சிரிப்பு ..சகிக்க முடியலை ..வேணுமென்றே சீண்டி ரொம்ப தொல்லை கொடுத்திட்டாரு ..அவருக்குத்தான் நாதாரி என்ற பட்டம் இன்று வழங்க பட்டது ..எல்லோரையும் நாற வைப்பதால் அவருக்கு இந்த சிறப்பு பெயர் வழங்கப்பட்டது என்பது சிறப்பு செய்தி ..
நம்ம ஷிவா அண்ணா இருக்காரே..அவருக்கு எப்படித்தான் மூக்கு வியர்க்குமோ ..தெரியாது நயன்தாரா செய்திகள் போட்டதும் உடனே எண்டேர் ஆகி ..நாமெல்லாம் இருக்கும் போது எதுக்கு உனக்கு பிரபுதேவா என்று ஓஓஓஓஒ என்று ஒரே அழுகை ..அப்பறம் நாமெல்லாம் சேர்ந்துதான் அவரை சமாதான படுத்தினோம் ..ஓகே என்று சமாதனம் ஆயிடுவாரு ..மீண்டும் நயன்தாரா செய்தி போட்டதும் விழுந்து அடித்து கொண்டு மூக்கு வியர்க்க வருவாரு ..இதுவே இன்றைய மூக்கு செய்தி ஆகும் ..
பிரகாஸ் அண்ணா மீனுமேல் எந்த கோபமும் கொள்ளாதவர் ..வித்யாசாகர் அவர்கள் மீனு மேல் அளப்பரிய மரியாதையும் அன்பும் கொண்டவர்....ரூபன் அவன் எப்பவும் மீனு பக்கம் தான் ..
இன்று ஒரு ஆக்கம் மீனு வெளியிட்டு இருந்தாள்(அவளுக்குத்தான் ஈகரையில் செம பிரைன் ..அவளை போல யாருக்குமே இப்படி புதிது புதிதாய் தோனாதுங்கோ..(என்ன என்ன ..இதோ பாருங்க இப்படி அடிக்கடி கல்லெறி படுவதால் ரொம்ப காயப் பட்டு விட்டேன் ..சும்மா சும்மா கற்களை வீனாக்காதேங்கோ .சொல்லிப் பிட்டன் )
மீனு ஈகரை நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டாள்..நாளை உலகம் அழியுமெனில்..இன்றே நீங்கள் என்னென்ன செய்வீர்கள் என்பதே கேள்வி ..என்ன கண்ணை உயர்த்துகிறீர்கள் ..ஓஓஓஓ சூப்பர் கேள்வி என்றா ..(மீனு நீ அசத்துடி) ..
அதற்க்கு ஷிவா அண்ணா தன காதலியுடன் அன்பாய் இருந்து..அவளுடனே இறக்க ஆசை பட்டாரு ..ஆனா அவரு இன்னொன்றும் சொன்னாரு ..பெண்கள் எல்லோரும் காதலிகளா இருப்பாங்களாம்..என்று செமை கேவலமா ஒரு போடு போட்டாரு .. ஷைலு தானே ஒரு சவ குழி அமைத்து அதுக்குள்ளே பீர் விஸ்கி எல்லாம் குடித்துகிட்டே இறக்க ஆசையாம் ..ரூபனுக்கு தன் சொந்த ஊரு போக ஆசையாம் ..மீனுவுக்கு உறக்கத்திலேயே இறக்க ஆசையாம் ..இப்படி தங்கள் எண்ணங்களை எல்லோரும் சொன்னது சிறப்பு செய்தி ஆகும்..
இன்று ஈகரையில் பல விவாதங்களும்..பல சந்தோஷ உரையாடல்களும் ..பல மீனுவை தாக்கி கல்லெறிகளும் இடம் பெற்றன.. இங்கே சொல்லியே ஆகவேண்டிய இன்னொரு விடயம் ..நம்ம ஷெரின் ரொம்ப தேரிட்டாருங்க..அவரு இன்று மிக அழகான பொருள்கள்.. மலர்கள்.,குட்டி குட்டி கார் ,சைக்கிள் என்று நமக்கு காமித்து .. நம்மை எல்லோரையும் வியக்க வைத்த பெருமை அவரையே சாரும் ..சேரின் இன்று மீனுவுக்கு ஒரு பரிசு தந்தாரு ..இதுதான் இன்றைய பரிசு செய்தி ஆகும் ..
இங்கு பலரை சொல்லாம விட்டு இருக்கலாம் ..அதற்கு தமிழன் அவர்கள் பொறுப்பு ஏற்றுப்பாரு..
அடுத்த ஈகரை கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்கள் சதியில் இருந்து விடுபடுவது ..உங்கள் அன்பு மீனு ..
23.09.2009 இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
இன்றைய ஈகரை சிறப்பாக ஆரம்பித்தது ..பலர் இன்று ஈகரை வருகை தந்து இருந்தார்கள்..இன்று ஈகரையில் பல ஆக்கங்கள் சிறப்பாக இருந்தது
.
23-09-09 ஈகரை மேலும் ஒரு சிறப்பைப் சேர்த்துள்ளது. மொத்த வருகையாளர்களின் எண்ணிக்கை 1995 பேர். மேலும் 70 பேர் ஒரே நேரத்தில் ஆன்லைனில் இருந்துள்ளனர். இதுபோன்று மேலும் ஈகரை வளர வாழ்த்துவோம்!இந்த எண்ணிக்கை மீனுவின் ஈகரை கண்ணோட்டத்தால் உயர்ந்தது என்பது உயர்வு செய்தி (என்ன ..எதுக்கு.. இப்போ.. இப்படி ..சரி சரி சும்மா பேச்சுக்கு சொன்னேன் ..அதுக்கு போய் இப்படியா ..)
Most users ever online was 70 on Wed 23 Sep 2009 - 16:53
.இன்று மீனுவை பலர் சீண்டி காயப் படுத்தினார்கள் ..அந்த காயம் ரொம்ப பெரிது என்பது காய செய்தி ஆகும் ..இவர்களுக்கு பொறாமை எப்படி மீனுவால் மட்டும் இப்படி சிறந்த ஆக்கங்களை வெளியிட முடிகிறதென்று ஒரே பொறாமை..பொறாமை பிடித்த பசங்க ..
என்ன முறைக்கிறீங்க ..நல்லா முறையுங்கள் ..மீனுவுக்கு ஒன்றும் பயமில்லை .. இன்று மீனுவை என்ன வறு வறு என்று வருத்தீங்க .. பாவம் அவள் ஒருத்தி தான் இன்று ஈகரைல பெண் ..நீங்கள் ஆண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து என்னமா உங்க நாற வாயால் நாறடித்தீங்க ..ச்சே
..அதில தமிழன் ..அவர் தமிழனா ..மீனுவுக்கு சந்தேகமே ..அவருக்கு இன்று சில சொற்களுக்கு விளக்கம் வேணும்.. அதுவும் நாறல் சொற்கள் ..நாதாரி ,கேப்பமாரி ,நாட்டுகட்டை ,லூசு இப்படி நமக்கு தேவையே படாத சொற்களுக்கு நாறல் விளக்கம் தேவை அவருக்கு ..சரி பாவம் சில சமயம் நமீதாவிடம் இப்படி பட்ட சொல்லுகளால் தான் திட்டு வாங்கிராறோ தினமும் ..அர்த்தம் தெரியாமல் என்று மீனு பாவப் பட்டு விளக்கம் சொன்னால் ..எல்லாம் ஆஆஆஆஅ என்று வாயை பிளந்து வைச்சு கேட்டுவிட்டு லாஸ்ட் மீனு நீ லூசா என்று கேட்டு ரொம்ப மீனுவை இன்சல்ட் பண்ணிட்டாரு ..அவருக்கு மீனு மேல் கோபமில்லை ..நமீதா மேல் உள்ள கோபத்தை மீனு மேல் காட்டினாரு ..சரி பாவம் போகட்டுமென மீனு பெரிய மனசு பண்ணி மன்னித்து விட்டாள்..பிழைத்து போகட்டும் ..நமீதா காலை யாரு அழுத்தி விடுவாங்க இவர் இல்லேன்னா ..அதுதாங்க ...
அடுத்து நம்ம ராஜா அண்ணனுக்கு செம பொறாமை மீனு மேல் ..தான் தான் நாட்டாமை என்று நினைப்பு (தானே நினைத்தது கொண்டது ) என்ன இப்போ எப்போ பார்த்தாலும் மீனுதான் நடுவர் ,நாட்டாமை என்று செம கடுப்பு மீனு மேல் ..செம்பை தா மீனு ..இல்லை என்றால் என் குட்டி பாப்பா உறின் போகாது ..என்னால் பீர் அடிக்கேலாது (எல்லாமே இந்த செம்பால் தான் என்றால் பார்த்து கொள்ளுங்களே ..செம அருவருப்பாய் இருக்கலாவா நண்பர்களே )..அதுவும் இன்று என்ன விடயத்துக்கு நாட்டாமை தெரியுமா ..நயன்தாரா செய்தது சரியா இல்லை பிரபுதேவா செய்தது சரியா ..என்ன என்று நீங்க முழிப்பது மீனுவுக்கு நல்லாவே தெரியுது ..நயன்தாரா ,குடும்பஸ்தன் ஆன பிரபுதேவாவை காதலிப்பது ..கை பிடிப்பது சரியா?? தவறா ??..இதனால் நமக்குள் ஆரம்பித்த சண்டை ..ஆண்கள் எல்லோரும் ஒன்று கூடி,,,குட்டி பொண்ணு மீனுவை ரொம்ப காயப் படுத்தி ஈகரையை விட்டே ஓட வைத்த பெருமை ராஜா அண்ணன் ,தமிழன்,விஜய்,அகதி ,இன்னும் பலரை சேரும் ..
ரூபன் பாவம் வேடிக்கை பார்த்தான் ..அவனுக்கு யாருக்கு சப்போர்ட் பண்ணுவதென்று ஒரே குழப்பம்..அவனுக்கு மீனு பேசுவதுதான் சரி என்று தெரிந்தும் ஹெல்ப் பண்ண முடியலை ..அதுக்கும் காரணம் ..உண்டு ..அது ரூபனுக்கும் மீனுவுக்கும் மட்டுமே தெரிந்த ரகஷிய செய்தி செய்தி ..இன்று அகதி என்பவர் விஜய் என்பவரும் மீனு தண்ணி அடிப்பாளா இல்லையா என்பதே அவர்களின் முக்கிய பெரிய ஒரு பெரிய பிரச்சனை ..இதனால் விஜய் தன வேலையை விட்டு விட்டு நம்முடன் விவாதித்த்தால் அவர் இன்று அனேகமாக வேலையில் இருந்து நீக்க பட்டு இருக்கணும் ..என்று மீனு திட்டவட்டமாக நம்புகின்ரா.. அவர் வேலையில் இருந்து வெளியேறினால் சந்தோஷப் படும் முதல் ஆள் நம்ம மீனுவேதான் ..
இந்த பினாத்தும் பினாயில் விஜய் இருக்காரே..இன்று மீனுவை தாக்கு தாக்கு என்று தாக்கி ..ஒரு உடம்பு முழுதும் குலுங்கும் படி ஒரு கேவல சிரிப்பு ..சகிக்க முடியலை ..வேணுமென்றே சீண்டி ரொம்ப தொல்லை கொடுத்திட்டாரு ..அவருக்குத்தான் நாதாரி என்ற பட்டம் இன்று வழங்க பட்டது ..எல்லோரையும் நாற வைப்பதால் அவருக்கு இந்த சிறப்பு பெயர் வழங்கப்பட்டது என்பது சிறப்பு செய்தி ..
நம்ம ஷிவா அண்ணா இருக்காரே..அவருக்கு எப்படித்தான் மூக்கு வியர்க்குமோ ..தெரியாது நயன்தாரா செய்திகள் போட்டதும் உடனே எண்டேர் ஆகி ..நாமெல்லாம் இருக்கும் போது எதுக்கு உனக்கு பிரபுதேவா என்று ஓஓஓஓஒ என்று ஒரே அழுகை ..அப்பறம் நாமெல்லாம் சேர்ந்துதான் அவரை சமாதான படுத்தினோம் ..ஓகே என்று சமாதனம் ஆயிடுவாரு ..மீண்டும் நயன்தாரா செய்தி போட்டதும் விழுந்து அடித்து கொண்டு மூக்கு வியர்க்க வருவாரு ..இதுவே இன்றைய மூக்கு செய்தி ஆகும் ..
பிரகாஸ் அண்ணா மீனுமேல் எந்த கோபமும் கொள்ளாதவர் ..வித்யாசாகர் அவர்கள் மீனு மேல் அளப்பரிய மரியாதையும் அன்பும் கொண்டவர்....ரூபன் அவன் எப்பவும் மீனு பக்கம் தான் ..
இன்று ஒரு ஆக்கம் மீனு வெளியிட்டு இருந்தாள்(அவளுக்குத்தான் ஈகரையில் செம பிரைன் ..அவளை போல யாருக்குமே இப்படி புதிது புதிதாய் தோனாதுங்கோ..(என்ன என்ன ..இதோ பாருங்க இப்படி அடிக்கடி கல்லெறி படுவதால் ரொம்ப காயப் பட்டு விட்டேன் ..சும்மா சும்மா கற்களை வீனாக்காதேங்கோ .சொல்லிப் பிட்டன் )
மீனு ஈகரை நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டாள்..நாளை உலகம் அழியுமெனில்..இன்றே நீங்கள் என்னென்ன செய்வீர்கள் என்பதே கேள்வி ..என்ன கண்ணை உயர்த்துகிறீர்கள் ..ஓஓஓஓ சூப்பர் கேள்வி என்றா ..(மீனு நீ அசத்துடி) ..
அதற்க்கு ஷிவா அண்ணா தன காதலியுடன் அன்பாய் இருந்து..அவளுடனே இறக்க ஆசை பட்டாரு ..ஆனா அவரு இன்னொன்றும் சொன்னாரு ..பெண்கள் எல்லோரும் காதலிகளா இருப்பாங்களாம்..என்று செமை கேவலமா ஒரு போடு போட்டாரு .. ஷைலு தானே ஒரு சவ குழி அமைத்து அதுக்குள்ளே பீர் விஸ்கி எல்லாம் குடித்துகிட்டே இறக்க ஆசையாம் ..ரூபனுக்கு தன் சொந்த ஊரு போக ஆசையாம் ..மீனுவுக்கு உறக்கத்திலேயே இறக்க ஆசையாம் ..இப்படி தங்கள் எண்ணங்களை எல்லோரும் சொன்னது சிறப்பு செய்தி ஆகும்..
இன்று ஈகரையில் பல விவாதங்களும்..பல சந்தோஷ உரையாடல்களும் ..பல மீனுவை தாக்கி கல்லெறிகளும் இடம் பெற்றன.. இங்கே சொல்லியே ஆகவேண்டிய இன்னொரு விடயம் ..நம்ம ஷெரின் ரொம்ப தேரிட்டாருங்க..அவரு இன்று மிக அழகான பொருள்கள்.. மலர்கள்.,குட்டி குட்டி கார் ,சைக்கிள் என்று நமக்கு காமித்து .. நம்மை எல்லோரையும் வியக்க வைத்த பெருமை அவரையே சாரும் ..சேரின் இன்று மீனுவுக்கு ஒரு பரிசு தந்தாரு ..இதுதான் இன்றைய பரிசு செய்தி ஆகும் ..
இங்கு பலரை சொல்லாம விட்டு இருக்கலாம் ..அதற்கு தமிழன் அவர்கள் பொறுப்பு ஏற்றுப்பாரு..
அடுத்த ஈகரை கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்கள் சதியில் இருந்து விடுபடுவது ..உங்கள் அன்பு மீனு ..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
கோவைசிவா wrote:[You must be registered and logged in to see this image.]
என்ன என்ன என்ன கோசி என்ன ஆச்சு ..சொல்லிட்டு இப்படி பண்ணுங்க
[You must be registered and logged in to see this image.] உனக்கு புடிச்சா எழுது மீனு நல்லா இருக்கு !!!!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
கோவைசிவா wrote:[You must be registered and logged in to see this image.] உனக்கு புடிச்சா எழுது மீனு நல்லா இருக்கு !!!!
கண்டிப்பா நாளையில் இருந்து வரும் அப்பப்போ கண்ணோட்டம்.. ok .. கோசி , வரவேற்பு பத்தலை கோசி (மீனு பந்தா பார்ட்டி ) இன்னும் வரவேற்ப்பு அதிகரிக்கணும்.. நீங்க என்ன சொல்றீங்க கோசி
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
கோவைசிவா wrote:சூப்பரா இருக்கு படிக்க நல்லா இருக்கு வரணும் அப்படிங்கறது என்னோட ஆசை
அப்போ ஓகே..கண்ணோட்டம் மிக விரைவில் வெளி வரும் ஷிவா..
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|