புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
46 Posts - 59%
heezulia
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
17 Posts - 22%
dhilipdsp
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
41 Posts - 59%
heezulia
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அப்துல் கலாம் ...! Poll_c10அப்துல் கலாம் ...! Poll_m10அப்துல் கலாம் ...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாம் ...!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:44 am

[img]அப்துல் கலாம் ...! Abdulkalam0[/img]

ராமன் கால் பதித்த மண்ணில்
ரகசியமாய் பூத்த இளைஞன் அன்று

ஏழை வம்சத்தின் கோழை மனிதனாய்
மாறாமல் உழைப்பின் கல்விநாயகனாய்

உயர்ந்த எண்ணத்தில் உதிரா மலரைப்போல்
உயர் பதிவி குடிமகனாய் உலவும்

மெய்யான அறிவியலில் விஞ்ஞானியாய்
விண்வெளி மையத்தின் ஏவுகணையில்

எறிகணைகளை ஏந்தி எண்ணற்ற வடிவமாய்
எரிசுகள்வானில் நுழையும் பொக்ரான் சாதனையாளன்

இனிவரும் இளைஞனுக்கு எதிர்கால அறிஞனாய்
இனிதே பூக்கும் அறிவுபெட்டகத்தை திறந்துகாட்டும்

அணையா விளக்காய் நம் அகிலத்தில்
அக்னிச் சிறகுகளில் அடைக்கலம் புகுந்த கலாம்

எழுச்சித் தீபங்கள் ஏற்றும் இந்தியாவில்
இரண்டாயிரத்து இருபதை தந்த தங்கமாய்

இத்தரணியில் அப்புரம் பிறந்தது ஒருபுதிய குழந்தையின்
தந்தையாய் அறநூல் கொண்ட பத்மா பூஷன்

பத்மா விபூஷனாய் நம் பாரதத்தில்
பாரத் ரத்னா விருதை சூடி

பால் பட்ட சமுதாயத்தை பகுத்தறிவூட்டும்
பல்கலை கழமாய் பாரில் வளம் வரும்

ஏ பி ஜே அப்துல் கலாம் மாணவ செல்வங்களின்
மதியை வென்ற விதியின் விஞ்ஞானியாய்

நீங்கள் விதைக்கும் கனவுகள் எல்லாம்
முலைக்கு தருணம்வரை சங்கேமுழங்கு என்ற

சாரீர கடவுளின் சரணடையும் நீ
நூறு கோடி மக்களும் நூலிடையில்

வாழ்லிடையை ஏந்திய அறிவொளியில்
அதிசயங்கள் பல கண்டு ஆட்சி செய்யும்

அரசனாய் வாழ வழிகாட்டுகிறார் நம்
காலா நாயகன் கலாம் ................!






ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 14, 2011 11:45 am

கேட்டவுடம் அவரை பற்றி கவிதை கொடுததற்கு நன்றி ஷாலி....
கவிதை சூப்பருங்க
அன்பு நன்றிகள் முத்தம்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 14, 2011 11:48 am

ரொம்ப...ரொம்ப உயர்வானவருக்கு...ரொம்ப..ரொம்ப அழகான
கவிதை...ரொம்ப..ரொம்பச் சிறப்பான ஈகரையின் கவிதை இளவரசியால்.
கவிதைக்கும்..உங்களுக்கும் நன்றி ஹிஷாலீ..

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:49 am

தங்களுக்காகவே நான் காத்திருந்து இன்று காலையில் இப்பதிவை பதிவிட்டேன். மிக்க நன்றி ரேவதி. ஏதோ எனக்கு தெரிந்த சில விசயங்களி வைத்து எழுதினேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 14, 2011 11:52 am

நல்ல வரிகள் தோழி....அவருக்கு மிகவும் பொருத்தமான வரிகளை சேர்த்து இருக்க.
ரேவதி சொன்னதை மதித்து சிந்தித்து எழுதி இருக்க... அவள் சந்தோஷப்படுவாள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 11:52 am

கலாம் அவர்களைப் பற்றி மிக அருமையான கவிதை.
ஒவ்வொரு வரியும் அவரின் சிறப்பை உயர்வைக் காட்டுகிறது.

இளைஞர்களின் இதயத்தில் இன்றும் அவர் வீற்றிருக்கிறார் இளஞ்சிங்கமாய் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அப்துல் கலாம் ...! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:52 am

rameshnaga wrote:ரொம்ப...ரொம்ப உயர்வானவருக்கு...ரொம்ப..ரொம்ப அழகான
கவிதை...ரொம்ப..ரொம்பச் சிறப்பான ஈகரையின் கவிதை இளவரசியால்.
கவிதைக்கும்..உங்களுக்கும் நன்றி ஹிஷாலீ..

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே. நன்றி நன்றி நன்றி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 14, 2011 11:56 am

ஹிஷாலீ wrote:
rameshnaga wrote:ரொம்ப...ரொம்ப உயர்வானவருக்கு...ரொம்ப..ரொம்ப அழகான
கவிதை...ரொம்ப..ரொம்பச் சிறப்பான ஈகரையின் கவிதை இளவரசியால்.
கவிதைக்கும்..உங்களுக்கும் நன்றி ஹிஷாலீ..

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே. நன்றி நன்றி நன்றி

nanri.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:57 am

உமா wrote:நல்ல வரிகள் தோழி....அவருக்கு மிகவும் பொருத்தமான வரிகளை சேர்த்து இருக்க.
ரேவதி சொன்னதை மதித்து சிந்தித்து எழுதி இருக்க... அவள் சந்தோஷப்படுவாள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஆமாம் ரேவதி முதல் பின்னூட்டமே அவளுடையதுதான். இந்த பாராட்டுகள் அனைத்தும் ரேவதிக்கு சமர்ப்பணம். அவர்தான் என்னை எழுத துண்டினார்.

மிக்கன் நன்றி உமா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 11:58 am

உமா wrote:நல்ல வரிகள் தோழி....அவருக்கு மிகவும் பொருத்தமான வரிகளை சேர்த்து இருக்க.
ரேவதி சொன்னதை மதித்து சிந்தித்து எழுதி இருக்க... அவள் சந்தோஷப்படுவாள்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

மிக்க நன்றி உமா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக