புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
9 Posts - 90%
mruthun
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
2 Posts - 1%
mruthun
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பார் மனமே பார்... Poll_c10பார் மனமே பார்... Poll_m10பார் மனமே பார்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார் மனமே பார்...


   
   

Page 1 of 2 1, 2  Next

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 13, 2011 1:02 am

பார் மனமே பார்...

விட்டத்தைப் பார்கிறாயா?
விட்டதைப் பார்கிறாயா?

இழந்ததை மறக்கப் பார்,
இருப்பதை வைக்கப் பார்,
வருவதை வரவேற்கப் பார்,
வசந்தம் வர உழைத்துப் பார்,
வாழ்க்கையில் வசந்தம் வரும் பார்...

(நான் எந்த பார் பக்கமும் போயிட்டு வந்து எழுதலப்பா)



நட்புடன் - வெங்கட்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Oct 13, 2011 8:22 am

இது யாருடைய கவிதை ???



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பார் மனமே பார்... 1357389பார் மனமே பார்... 59010615பார் மனமே பார்... Images3ijfபார் மனமே பார்... Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Oct 13, 2011 9:40 am

KESAVAN wrote:இது யாருடைய கவிதை ???
"பார் " பற்றி எழுதியிருப்பதால் இது நட்புடன் சொந்த கவிதைதான் கேசவன் சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 13, 2011 9:41 am

நல்ல கவிதை அண்ணா சூப்பரா இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 13, 2011 10:46 am

இழந்ததை மறக்கப் பார்,
இருப்பதை வைக்கப் பார்,
வருவதை வரவேற்கப் பார்,
வசந்தம் வர உழைத்துப் பார்,
வாழ்க்கையில் வசந்தம் வரும் பார்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலை எழுந்தவுடன் பார் பார் அபாடின எங்க பார்க்குறது அதிர்ச்சி ஒழுங்கா இருக்க விட மாட்டீங்களே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பார் மனமே பார்... Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 13, 2011 10:54 am

நட்புடன் wrote:
இழந்ததை மறக்கப் பார்,
இருப்பதை வைக்கப் பார்,

வருவதை வரவேற்கப் பார்,
வசந்தம் வர உழைத்துப் பார்,
வாழ்க்கையில் வசந்தம் வரும் பார்...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 13, 2011 11:10 am

வெங்கட்டின் கவிதை பார்
அதை கடைபிடிக்க பார்
வெற்றி நிச்சயம் பார்





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Oct 13, 2011 11:12 am

நட்புடன் wrote:

(நான் எந்த பார் பக்கமும் போயிட்டு வந்து எழுதலப்பா)

நம்பிட்டேன்... ஏன்னா இது "பார்" உள்ளே அமர்ந்து எழுதிய கவிதை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Oct 13, 2011 11:17 am

KESAVAN wrote:இது யாருடைய கவிதை ???
ஒரு பொறுப்பான, பருப்பான குடிமகனா நிதானத்தோட
நான் எழுதினத யாரோடதுன்னு கேட்டிட்டீங்களே கேசவன்.

நா செத்த டாஸ்மாக் பக்கம் போயிட்டு வர்றேன் இந்த சோகத்த நீக்க... புன்னகை



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Oct 13, 2011 1:26 pm

நட்புடன் wrote:பார் மனமே பார்...

விட்டத்தைப் பார்கிறாயா?
விட்டதைப் பார்கிறாயா?

இரண்டையும் பார்க்கிறேன் ! இதற்கு என்னத்தை பார்க்க கூபிடுகிறீர்கள் ?

நல்ல சிந்தனையுள்ள வரிகள் வெங்கட் ! தொடர்க !!



பார் மனமே பார்... Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக