புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
42 Posts - 38%
heezulia
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
38 Posts - 34%
Dr.S.Soundarapandian
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
4 Posts - 4%
Guna.D
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
2 Posts - 2%
mruthun
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
113 Posts - 45%
ayyasamy ram
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
2 Posts - 1%
manikavi
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அமைதியைப் பெற


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 12, 2011 4:21 pm

புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில்,ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார்.ஒரு சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார்.அவன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் வழியாகச் சென்றது.சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது.இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து,புத்தரிடம் விவரம் சொன்னான்.சிறிது நேரம் கழித்து புத்தர் அந்த சீடனிடனிடம் மீண்டும் சென்று வரப் பணித்தார். அவன் சென்று பார்த்தான்.நீர் சிறிது தெளிந்திருந்தாலும், இன்னும் கலங்கலாகவே இருந்தது.அவன் திரும்பி வந்து புத்தரிடம் சொன்னான். சிறிது நேரம் சென்றது.புத்தர் மீண்டும் அவனைப் போய் வரச் சொன்னார்.

இம்முறை சென்று பார்த்தபோது நீர் தெளிவடைந்திருந்தது.எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தான்.


புத்தர் அந்தச் சீடனைப் பார்த்துச் சொன்னார்”அந்த நீர் தெளிவதற்காக நீ என்ன செய்தாய்?அதை அப்படியே விட்டு விட்டாய்.நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது.உன் மனமும் இது போன்றதுதான்.குழப்பம் ஏற்படும்போது அதை அப்படியே விடு.சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும்.நீ அதற்காக எந்தப் பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.அது தானே நடக்கும்.”

ஆம்!

மன அமைதியைப் பெறக் கடினமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. முயற்சியின்றித்தானே நடக்கும்.





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக