புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
36 Posts - 51%
heezulia
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
29 Posts - 41%
mohamed nizamudeen
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
2 Posts - 3%
mini
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
1 Post - 1%
balki1949
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
393 Posts - 59%
heezulia
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
21 Posts - 3%
prajai
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
5 Posts - 1%
mini
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
4 Posts - 1%
Saravananj
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மன அமைதியைப் பெற Poll_c10மன அமைதியைப் பெற Poll_m10மன அமைதியைப் பெற Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அமைதியைப் பெற


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 12, 2011 4:21 pm

புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில்,ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார்.ஒரு சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார்.அவன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் வழியாகச் சென்றது.சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது.இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து,புத்தரிடம் விவரம் சொன்னான்.சிறிது நேரம் கழித்து புத்தர் அந்த சீடனிடனிடம் மீண்டும் சென்று வரப் பணித்தார். அவன் சென்று பார்த்தான்.நீர் சிறிது தெளிந்திருந்தாலும், இன்னும் கலங்கலாகவே இருந்தது.அவன் திரும்பி வந்து புத்தரிடம் சொன்னான். சிறிது நேரம் சென்றது.புத்தர் மீண்டும் அவனைப் போய் வரச் சொன்னார்.

இம்முறை சென்று பார்த்தபோது நீர் தெளிவடைந்திருந்தது.எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தான்.


புத்தர் அந்தச் சீடனைப் பார்த்துச் சொன்னார்”அந்த நீர் தெளிவதற்காக நீ என்ன செய்தாய்?அதை அப்படியே விட்டு விட்டாய்.நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது.உன் மனமும் இது போன்றதுதான்.குழப்பம் ஏற்படும்போது அதை அப்படியே விடு.சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும்.நீ அதற்காக எந்தப் பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.அது தானே நடக்கும்.”

ஆம்!

மன அமைதியைப் பெறக் கடினமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. முயற்சியின்றித்தானே நடக்கும்.





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக