புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி.. - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 9:06 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே..உங்களிடம் ஒரு கேள்வி..
நாளை உலகம் அழியும் என்றால் ..நீங்கள் இன்றே செய்ய விரும்புவது என்ன

உங்கள் மனசில் தோன்றுபவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்




[You must be registered and logged in to see this link.]

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 9:44 pm

சீக்கிரம் [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 9:51 pm

விரும்பியதெல்லாம் சாப்பிடுவேன்..இருக்கும் காஷ் ல விரும்பியதெல்லாம் வாங்கிப்பேன் ,அம்மா அப்பா க்கு கட்டி அணைத்து முத்தம் கொடுப்பேன்..எனக்கு பிடித்த நபர்களுக்கெல்லாம் போன் பண்ணி பேசுவேன்..ஈகரை நண்பர்களுடன் பேசுவேன் ..நேரில் காண கூடியவர்கலை ..நேரில் சந்தித்து பேசுவேன்..என்னை நானே கண்ணாடியில் கொஞ்ச நேரம் பார்த்துப்பேன்.எனக்கு நானே முத்தம் கொடுத்துப்பேன் ...குளிப்பேன் கடவுளை வணங்குவேன் நான் இந்த பிறப்பில் தெரிந்தூ தெரியாத தப்பெல்லாம் இந்த பிறவியோடு மன்னிக்க பட்டு மீண்டும் பிறக்கும் போது நல்ல ஜீவனாய் பிறக்கணும் என்றும் ....நாமெல்லாம் இறந்து அடுத்த பிறப்பில் எல்லோருமே ஒரு இனம் ஒரு மொழி ஒரே மதம் என்று எந்த பிரிவும் இல்லாம பிறக்கணும் ..என்று கடவுளிடம் பிரார்த்திப்பேன் ..ச்லீபிங் மாத்திரை போட்டுப்பேன் ..இறக்கும் போது நான் சுய நினைவில் இருக்க விரும்ப மாட்டேன் ..இறப்பிலாவது என் சொந்த அம்மாவை நான் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில் நிம்மதியாக உறங்குவேன் ..சிரித்த படி உறங்குவேன் ...அப்போதான் மீண்டும் பிறக்கும் போது சந்தோஷமாக பிறக்க முடியுமே ..



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 9:55 pm

"எனக்கு நானே முத்தம் கொடுத்துப்பேன்"

[You must be registered and logged in to see this image.]


"குளிப்பேன்"

அப்பா இதுவரை குளிக்கவே இல்லையா மீனு

இறப்பிலாவது என் சொந்த அம்மாவை நான் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்
நிம்மதியாக உறங்குவேன் ..சிரித்த படி உறங்குவேன் ...அப்போதான் மீண்டும்
பிறக்கும் போது சந்தோஷமாக பிறக்க முடியுமே .. [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 9:59 pm

நமக்கு நாமே இதுவரை முத்தம் கொடுத்து இருக்கோமா ..அதுதான் இறக்க முதல் எனக்கு நானே முத்தம் கொடுத்துப்பேன் என்றது ..டெய்லி குளிப்பதுதான் ,,நான் சொன்ன குளியல் கடவுளை வணங்க முதல் குளிக்க வேண்டிய குளியல் டா



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 10:01 pm

நமக்கு நாம் எப்படி முத்தம் கொடுத்துக்கிறது அவ்வளவு பெரிய வாயா மீனுவின் வாய்

அப்பா இதுவரை குளிக்காமலா கும்பிட்டிங்க மீனு

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 23, 2009 10:02 pm

மீனா ஒரு கேள்விக்குறி என்றது மாறி பதில் சொல்ல வைத்த றூபன் வாழ்க!

மீனு கேள்வி சூப்பர் தான் ஆனா.. பதில் சொல்வதுதான் கடினம் என்ன றூபன்!

சரி சிலவற்றை கத்தரித்து சொல்கிறேன்..

என் அப்பா, அம்மா,சகோதரி எல்லோரைய்ம் பார்க்க ஆசைப்படுவேன்.. நண்பர்களுன் சேர்ந்து கூத்தடிப்பேன் அப்புறம் எனக்கு என்று ஒரு சவக்குழி வெட்டுவேன்.. அதன் பக்கத்தில் இருந்து பியறும் சிக்கன் பிறையும் சாப்பிட்டு கொண்டிருப்பேன்...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 10:03 pm

ஈழமகன் wrote:மீனா ஒரு கேள்விக்குறி என்றது மாறி பதில் சொல்ல வைத்த றூபன் வாழ்க!

மீனு கேள்வி சூப்பர் தான் ஆனா.. பதில் சொல்வதுதான் கடினம் என்ன றூபன்!

சரி சிலவற்றை கத்தரித்து சொல்கிறேன்..

என் அப்பா, அம்மா,சகோதரி எல்லோரைய்ம் பார்க்க ஆசைப்படுவேன்.. நண்பர்களுன் சேர்ந்து கூத்தடிப்பேன் அப்புறம் எனக்கு என்று ஒரு சவக்குழி வெட்டுவேன்.. அதன் பக்கத்தில் இருந்து பியறும் சிக்கன் பிறையும் சாப்பிட்டு கொண்டிருப்பேன்...

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 10:04 pm

ரூபன் wrote:நமக்கு நாம் எப்படி முத்தம் கொடுத்துக்கிறது அவ்வளவு பெரிய வாயா மீனுவின் வாய்

அப்பா இதுவரை குளிக்காமலா கும்பிட்டிங்க மீனு

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 10:04 pm

நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?

கண்களை திறந்து, காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தைப் பார்த்துக்கொள்வேன்.
மண்டியிட்டமர்ந்து,முன்னகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்.

உன் மார்பினில் விழுந்து,மைவிழி கசிந்து
நீ மட்டும் வாழ வேண்டிக் கொள்வேன்.

நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?

நாளை உலகம் .........
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என் செய்வாய்?

ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
ஒரு நாளில் வாழ்ந்துக்கொள்வேன்.
உன் இதழ்களின் மேலே இதழ்களைச் சேர்த்து
இருவிழி மூடிக்கொள்வேன்.

மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியைத் தந்து
மரணத்தை மரிக்க வைப்பேன்....

நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?
நாளை உலகம் இல்லையென்றானால், அழகே என்ன செய்வாய்?

கண்களை திறந்து, காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தைப் பார்த்துக்கொள்வேன்.
மண்டியிட்டமர்ந்து,மன்னகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்.

உன் மார்பினில் விழுந்து,மைவிழி கசிந்து
நீ மட்டும் வாழ வேண்டிக் கொள்வேன்.


காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூலோகம் அழிவதில்லை.....
ஆயிரம் மின்னல் தெறிக்கின்ற போதும்
வானம்.... கிழிவதில்லை..

கடல் நிலமாகும் , நிலம் கடலாகும்
நம் பூமி மறைவதில்லை...
உடல்களும் போகும்,உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை..

நாளை உலகம் இல்லையென்றானால், உயிரே என்ன செய்வாய்?
நாளை உலகம் இல்லையென்றானால், உயிரே என்ன செய்வாய்?

வானையும் வணங்கி,மண்ணையும் வணங்கி
உனை நான் தழுவிக்கொள்வேன்..
ஆயிரம் பூக்களில் படுக்கையும் அமைத்து
உனையும் அணைத்து உயிர் தரிப்பேன்.

என்னுயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும்
உன்னுயிர் காத்து உயிர் துறப்பேன்.


நாளை உலகம் இல்லையென்றானால் அழகே என்ன செய்வாய்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 23, 2009 10:08 pm

ஆமாண்டா எனக்கும் யோசிக்க எதுக்கும் வரலை இருந்தும் சைளுவைபோல சிலதை கத்தரித்து சொல்கிறேன்
நான் எனது சொந்த ஊருக்கு சென்று அங்கு ஒருசில வினாடிகளாவது இருக்க வேண்டும்
என் உறவுகள் எல்லோருடனும் நண்பர்களுடன் எல்லாம் கதைத்து விட்டு
அங்கு என் தாயார் இறுதிக்கிரியை நடந்த இடத்திலையே நான் இறக்கணும்
இதுதான் நான் செய்ய விரும்புவது நண்பர்களே [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக