புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
21 Posts - 32%
heezulia
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
21 Posts - 32%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
12 Posts - 18%
Rathinavelu
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
6 Posts - 9%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
3 Posts - 5%
Guna.D
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
1 Post - 2%
mruthun
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
1 Post - 2%
Sindhuja Mathankumar
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
6 Posts - 3%
Karthikakulanthaivel
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
2 Posts - 1%
mruthun
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Oct 12, 2011 12:54 pm



எல்லாவற்றையுமே உலக நன்மைக்காகக் கொடுப்பவர்கள்தாம் நமது பெரியோர்கள், ஆச்சார்ய புருஷர்கள், தீர்க்கதரிசிகளான ஞானிகள், அவர்கள் எதையுமே தமக்கு என்று வைத்துக் கொண்டதில்லை. அதனால் தான், உலகமே அவர்கள் பின்னால் அடிபணிந்து போய்க் கொண்டிருக்கிறது.

கடவுள் நமக்கு உடலைக் கொடுத்தார். அதில் உள்ளத்தையும் கொடுத்தார். இரண்டுமே நமக்குப் பிறவியில் கிடைத்த சாதனங்கள்தாம். அவற்றை வைத்துக்கொண்டு நம்மை நாமே உருவாக்கிக் கொள்வது தான் நம் கையில் இருக்கிறது.

நம்மிடம் உள்ள சக்தி, மோசமான பண்புகளான கோபம், ஆசை, பொறாமை போன்றவற்றால் வடிந்துபோகிறது.

உயர்ந்த லட்சியங்களுக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும்போது நமது உள்ளத்தில் அரியதோர் சக்தி தூண்டி விடப்படுகிறது. இவை நமது தீய பண்புகளால் வடிந்துபோய்விடும் அபாயம் உண்டு. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொண்டால் நமது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

நமது வாழ்க்கையில் மூன்றுவிதமான வடிகால்கள் உள்ளன.
1. கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டிருப்பது.
2. எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கனவு கண்டுகொண்டிருப்பது.
3. நிகழ்காலத்தில் நடப்பதை மிகவும் நிலையானதாக எண்ணி, அதையே கவனித்துக் கொண்டிருப்பது.

நம்முடைய முயற்சியில் அளவுக்கு மீறிய எதிர்கால கவலைகள் இடம் பெறுவது நமக்கு ஏமாற்றத்தையே அளிக்கும்.
வாழ்க்கையில் பிடிவாதமாக ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்ந்து பழகிவிட்டவர்கள் அதை மாற்றிக் கொள்வது சிரமம்தான். ஏனென்றால், பிடிவாதமான சில பண்புகள் அவர்களிடம் ஊறிப்போய் இருக்கின்றன.

- சின்மயானந்தர்




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் 154550 இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் 154550 இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக