புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
9 Posts - 90%
mruthun
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
3 Posts - 2%
mruthun
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
2 Posts - 1%
manikavi
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நான் தொலைத்த உலகம்.... Poll_c10நான் தொலைத்த உலகம்.... Poll_m10நான் தொலைத்த உலகம்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் தொலைத்த உலகம்....


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 21, 2011 9:42 pm

நீ
என்னிடம் தேடும்
புன்னகையை மறைத்துவிடுகிறேன்...
ஒரு கன்றுக்குட்டியின் மிரளலோடு
அலைக்கழியும் ...
உன் கண்களை இரசித்தபடி.
********************************
திடீரெனத் தோன்றியது...
ஆதியிலிருந்து தோன்றியதில்
நான் எத்தனையாவது
மனிதன் என?....
பிறகு ஏனோ தோன்றியது..
நான் மனிதனாய் இருக்கிறேனாவென?
********************************
குழந்தைகளின் உலகத்தில்தான்
ஒளிந்திருந்தது ...
நான் தொலைத்த ஒரு உலகம்.
மூன்றாம் நாளில் மீண்டெழுந்த
ஒரு கடவுளின் கருணையைப் போல்...
நடந்து வந்த ஒரு குழந்தையிடம் இருந்து..
துளிர்க்கத் துவங்கியது அது..மீண்டும்
நான் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில்.
***********************************


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 21, 2011 10:48 pm

மூன்று முத்தான கவிதைகள் சார் ..

திடீரெனத் தோன்றியது...
ஆதியிலிருந்து தோன்றியதில்
நான் எத்தனையாவது
மனிதன் என?....
பிறகு ஏனோ தோன்றியது..
நான் மனிதனாய் இருக்கிறேனாவென?


சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 22, 2011 3:27 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Sep 22, 2011 4:16 pm

நீ
என்னிடம் தேடும்
புன்னகையை மறைத்துவிடுகிறேன்...
ஒரு கன்றுக்குட்டியின் மிரளலோடு
அலைக்கழியும் ...
உன் கண்களை இரசித்தபடி.


really excellent, wonderful.

கலக்குறீங்க நான் தொலைத்த உலகம்.... 224747944



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நான் தொலைத்த உலகம்.... Mgr
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 22, 2011 4:18 pm

ரொம்பவும் நன்றி! வின்சீலன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 11:22 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! வின்சீலன்.


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 11:55 am

குழந்தைகளின் உலகத்தில்தான்
ஒளிந்திருந்தது ...
நான் தொலைத்த ஒரு உலகம்.
மூன்றாம் நாளில் மீண்டெழுந்த
ஒரு கடவுளின் கருணையைப் போல்...
நடந்து வந்த ஒரு குழந்தையிடம் இருந்து..
துளிர்க்கத் துவங்கியது அது..மீண்டும்
நான் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில்.



அருமையான கவிதை

நான் தொலைத்த உலகம்.... 224747944 நான் தொலைத்த உலகம்.... 2825183110 நான் தொலைத்த உலகம்.... 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நான் தொலைத்த உலகம்.... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 12:37 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 14, 2011 8:11 pm

rameshnaga wrote:
மூன்றாம் நாளில் மீண்டெழுந்த
ஒரு கடவுளின் கருணையைப் போல்...
நடந்து வந்த ஒரு குழந்தையிடம் இருந்து..
துளிர்க்கத் துவங்கியது அது..
***********************************

வாழ்விலே வசந்தம் என்பது குழந்தைகளை பார்ப்பதை தவிர வேறு ஏதும் இல்லை தான் ரமேஷ் !

மூன்றாம் நாளில் மீண்டெழுந்த கருணை .. அருமையான படிமம் .. குழந்தைகளும் கருணையும் ஒன்றுதான்.
நன்றி ! ரமேஷ் நாகா !



நான் தொலைத்த உலகம்.... Thank-you015
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 14, 2011 8:20 pm

rombavum nanri! ayyamperumaal.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக