புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_c10"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_m10"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_c10 
60 Posts - 48%
heezulia
"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_c10"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_m10"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_c10"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_m10"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_c10"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_m10"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_c10"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_m10"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_c10"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_m10"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_c10"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_m10"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Oct 13, 2011 8:41 pm

நதி
தூண்டில்
நீர்க் குமிழியாய் உடைகிறது
ஒரு மீனின் கனவு.
**************************
பறிக்கப் படாத பூவிற்கு
இருக்கக் கூடும்
ஒருநல்லவனின் தோளில்
"மாலை"ஆகாத வருத்தம்.
*******************************
"மணம்"
"மரணம்"
"ர" என்னும் ஒற்றை எழுத்தில்
ஒளிந்திருக்கக் கூடும்
ஒருவாழ்வின் தீராத வருத்தம்.
******************************
சிலந்திகள்
எல்லா இடங்களிலும்
வலை பின்னுகின்றன.
"இராபர்ட் புரூஸ்"கள்தான்
பாடம் கற்றுக் கொள்கின்றனர்.
********************************
"மௌனம்"
சில சமயம் பதிலாகி விடுகிறது.
சில சமயம் கேள்வியாகி விடுகிறது.
எப்போதும்...
விக்ரமாதித்யனின் தலையும் வெடித்துவிடும்
விடுகதை ஆகிவிடுகிறது
வார்த்தைகளற்றவனின் "மௌனம்".
*************************************

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Oct 13, 2011 11:20 pm

அருமை ரமேஷ்

நதி
தூண்டில்
நீர்க் குமிழியாய் உடைகிறது
ஒரு மீனின் கனவு சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 14, 2011 11:21 am

ரொம்பவும் நன்றி! இளமாறன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Oct 14, 2011 11:23 am

நல்ல கவிதை அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"மாலை" ஆகி விடலாம் இந்தப் பூக்கள். Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 14, 2011 11:24 am

ரொம்பவும் நன்றி! கிச்சா.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Oct 14, 2011 11:31 am

மௌவுனத்திற்கு இத்தனை அர்த்தம் உண்டா..!
அனைத்தும் அருமை அய்யா..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 14, 2011 11:38 am

ரொம்பவும் நன்றி! அருண்.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Oct 14, 2011 12:04 pm

rameshnaga wrote:நதி
"மௌனம்"
சில சமயம் பதிலாகி விடுகிறது.
சில சமயம் கேள்வியாகி விடுகிறது.
எப்போதும்...
விக்ரமாதித்யனின் தலையும் வெடித்துவிடும்
விடுகதை ஆகிவிடுகிறது
வார்த்தைகளற்றவனின் "மௌனம்".
மௌனத்தின் அர்த்தங்கள் ரொம்ப நல்லா இருக்கு, அனைத்தும் அருமை சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க




விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Oct 14, 2011 12:12 pm

ரொம்பவும் நன்றி! பூஜிதா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Oct 14, 2011 12:17 pm

மணம்"
"மரணம்"
"ர" என்னும் ஒற்றை எழுத்தில்
ஒளிந்திருக்கக் கூடும்
ஒருவாழ்வின் தீராத வருத்தம்.
********************************
"மௌனம்"
சில சமயம் பதிலாகி விடுகிறது.
சில சமயம் கேள்வியாகி விடுகிறது.
எப்போதும்...
விக்ரமாதித்யனின் தலையும் வெடித்துவிடும்
விடுகதை ஆகிவிடுகிறது
வார்த்தைகளற்றவனின் "மௌனம்".

இது எனக்கு பிடித்த வரிகள்.

சிறு தூளியில் பூக்கும்
சிற்றறிவி கருத்துக்கள்
என்றுமே புதுமைதான்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக