புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
by mohamed nizamudeen Today at 11:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி
செவ்வாய், 11 அக்டோபர், 2011
சித்தூர் அடுத்த யாதமுரி மண்டலம் பேரகூரு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசுலு. இவரது மகன் ஹேமா சாயி (5). அதே பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மகள் லக்ஷயா (8). இருவரும் யாதமுரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1, 3ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை பள்ளி வேனில் ஹேமாசாயி, லக்ஷயா ஆகியோர் சென்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்தும் இருவரும் வீட்டுக்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர் பள்ளிக்கு சென்று தாளாளரிடம் கேட்டனர். தாளாளர் பள்ளி வருகை பதி வேட்டை பார்த்தபோது, லக்ஷயா மட்டும் பள்ளிக்கு வந்தது தெரிய வந்தது. ஹேமாசாயி வரவில்லை.
இதையடுத்து பள்ளி அறையில் பார்த்தபோது லக்ஷயாவின் புத்தகப்பை மற்றும் டிபன் கேரியர் இருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் இருவரையும் காணவில்லை.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் நேற்றிரவு யாதமுரி போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாணவர்கள் ஹேமாசாயியும், லக் ஷயாவும் ஒரு ஆட்டோவில் சென்றதாக பொதுமக்கள் போலீசா ரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு யாதமுரி சப்&இன்ஸ்பெக்டர் ரவீந்திரா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஆட்டோ டிரைவர், போலீசாரை கண்டதும் தப்பியோடினார். போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், தசாரபள்ளி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணா(33) என தெரியவந்தது. மாயமான மாணவர்கள் ஹேமா சாயி, லக்ஷயா ஆகிய இருவரையும் பங்காருபாளையம் &பலமனேர் சாலை மொகிலி வனப்பகுதியில் ஆட்டோவில் கடத்திச் சென்று கொலை செய்து விட்டதாகவும், அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து ஆட்டோ டிரைவர் சரவணாவை போலீசார் கைது செய்தனர். மாணவர்களை கடத்தி கொலை செய்தது ஏன் என்பது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து போலீசார் இன்று காலை சித்தூர் தாலுகா இன்ஸ் பெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் மொகிலி வனப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
http://www.tharavu.com/2011/10/2.html
செவ்வாய், 11 அக்டோபர், 2011
சித்தூர் அடுத்த யாதமுரி மண்டலம் பேரகூரு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசுலு. இவரது மகன் ஹேமா சாயி (5). அதே பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மகள் லக்ஷயா (8). இருவரும் யாதமுரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1, 3ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை பள்ளி வேனில் ஹேமாசாயி, லக்ஷயா ஆகியோர் சென்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்தும் இருவரும் வீட்டுக்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர் பள்ளிக்கு சென்று தாளாளரிடம் கேட்டனர். தாளாளர் பள்ளி வருகை பதி வேட்டை பார்த்தபோது, லக்ஷயா மட்டும் பள்ளிக்கு வந்தது தெரிய வந்தது. ஹேமாசாயி வரவில்லை.
இதையடுத்து பள்ளி அறையில் பார்த்தபோது லக்ஷயாவின் புத்தகப்பை மற்றும் டிபன் கேரியர் இருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் இருவரையும் காணவில்லை.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் நேற்றிரவு யாதமுரி போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாணவர்கள் ஹேமாசாயியும், லக் ஷயாவும் ஒரு ஆட்டோவில் சென்றதாக பொதுமக்கள் போலீசா ரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு யாதமுரி சப்&இன்ஸ்பெக்டர் ரவீந்திரா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஆட்டோ டிரைவர், போலீசாரை கண்டதும் தப்பியோடினார். போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், தசாரபள்ளி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணா(33) என தெரியவந்தது. மாயமான மாணவர்கள் ஹேமா சாயி, லக்ஷயா ஆகிய இருவரையும் பங்காருபாளையம் &பலமனேர் சாலை மொகிலி வனப்பகுதியில் ஆட்டோவில் கடத்திச் சென்று கொலை செய்து விட்டதாகவும், அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து ஆட்டோ டிரைவர் சரவணாவை போலீசார் கைது செய்தனர். மாணவர்களை கடத்தி கொலை செய்தது ஏன் என்பது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து போலீசார் இன்று காலை சித்தூர் தாலுகா இன்ஸ் பெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் மொகிலி வனப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
http://www.tharavu.com/2011/10/2.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
» லேக்டோஜென் குழந்தைக்கு கொடுக்கும் பால்பவுடரில் புழுக்கள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார்
» 34 மாணவர்கள் தற்கொலை; ஆந்திராவில் கடும் அதிர்ச்சி
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» பிராம்ப்டன் பள்ளி பிரின்ஸிபல் துப்பாக்கியால் சுட்டு கொலை. மாணவர்கள்,ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி.
» எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
» 34 மாணவர்கள் தற்கொலை; ஆந்திராவில் கடும் அதிர்ச்சி
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» பிராம்ப்டன் பள்ளி பிரின்ஸிபல் துப்பாக்கியால் சுட்டு கொலை. மாணவர்கள்,ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி.
» எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|