புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹிஷாலீ  Poll_c10ஹிஷாலீ  Poll_m10ஹிஷாலீ  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஹிஷாலீ  Poll_c10ஹிஷாலீ  Poll_m10ஹிஷாலீ  Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஹிஷாலீ  Poll_c10ஹிஷாலீ  Poll_m10ஹிஷாலீ  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஹிஷாலீ  Poll_c10ஹிஷாலீ  Poll_m10ஹிஷாலீ  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஹிஷாலீ  Poll_c10ஹிஷாலீ  Poll_m10ஹிஷாலீ  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஹிஷாலீ  Poll_c10ஹிஷாலீ  Poll_m10ஹிஷாலீ  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஹிஷாலீ  Poll_c10ஹிஷாலீ  Poll_m10ஹிஷாலீ  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஹிஷாலீ  Poll_c10ஹிஷாலீ  Poll_m10ஹிஷாலீ  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஹிஷாலீ  Poll_c10ஹிஷாலீ  Poll_m10ஹிஷாலீ  Poll_c10 
2 Posts - 1%
prajai
ஹிஷாலீ  Poll_c10ஹிஷாலீ  Poll_m10ஹிஷாலீ  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிஷாலீ


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 11:29 am

ஈகரையின் பெண் கவிஞர்

வார்த்தைகளில் பக்குவப்பட்டவள்...
கவிதைகளில் கைதேர்ந்தவள்...

கவிகளுக்கும் கவி எழுதும் கற்பனை
திறன் கொண்டவள்...

சிந்தனை எழும் கவிகளுக்கு
சொந்தக்காரி அவள் ..

வண்ணத்து பூச்சியின் பலவித
வண்ணங்களாய் அவளின் எண்ணங்கள்...

பூத்து குலுங்கும் பூஞ்சோலையாய்
அவளின் கவிதைகள்.

கவிகளே வியந்து பாராட்டும் அளவுக்கு
வேகமாய் வளர்ச்சி பெற்றவள்.

குறிகிய காலத்திலே அனைவரின்
நெஞ்சிலே இடம் பிடித்தவள்..

ஈகரையில் பலபேரில் எனக்கு
பிடித்த ஒருவள்.

சிறு பிழையேனும் செய்தால் பலமுறை
மன்னிப்பு கேட்பவள்

சிறு சொல்லேனும் சொல்லிவிட்டால்
துடித்து போபவள்.

என்றுமே அவளின் கவிதை போலவே
அவளும் ஈகரையிலே சிறந்து வாழ
வாழ்த்துக்கள் ....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 11, 2011 11:30 am

என்ன உமா இப்படி கலக்குற சூப்பருங்க சூப்பருங்க
கவிதாயினிக்கே கவிதையா சூப்பர் உமா அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 11:32 am

அடடா.....
ஷாலிகே கவிதையா, கலக்குரிங்க அக்கா



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 11:33 am

நன்றி பானு, ரேவதி...
அனைவருக்குமே கவி எழுதும் ஹிஷூக்கு ஒரு சின்ன கிறுக்கல்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Oct 11, 2011 11:34 am

சூப்பர் உமா அக்கா...

//சிறு பிழையேனும் செய்தால் பலமுறை
மன்னிப்பு கேட்பவள்//

இப்ப குறைச்சிட்டாங்க,,,, இல்லன்னா சென்னை மெரினா கடற்கரையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கும் என சொல்லி வச்சிருக்கேன்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 11, 2011 11:34 am

ஹிஷாலிக்கு கவிதை அருமை. உமாவுக்கு வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 11:38 am

dsudhanandan wrote:சூப்பர் உமா அக்கா...

//சிறு பிழையேனும் செய்தால் பலமுறை
மன்னிப்பு கேட்பவள்//

இப்ப குறைச்சிட்டாங்க,,,, இல்லன்னா சென்னை மெரினா கடற்கரையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கும் என சொல்லி வச்சிருக்கேன்

ஆமா...ஆமா...
சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 11:59 am

உமா சூப்பர் sorry நான் இப்போதுதான் பார்த்தேன். என்னையே வரைந்து
விட்டாய் கவிதையில் இதை கண்டு நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன் உமா.
நன்றி அன்பு மலர் ஐ லவ் யூ

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 12:01 pm

உமா wrote:
dsudhanandan wrote:சூப்பர் உமா அக்கா...

//சிறு பிழையேனும் செய்தால் பலமுறை
மன்னிப்பு கேட்பவள்//

இப்ப குறைச்சிட்டாங்க,,,, இல்லன்னா சென்னை மெரினா கடற்கரையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கும் என சொல்லி வச்சிருக்கேன்

ஆமா...ஆமா...
சியர்ஸ்

நீங்கள் கூறியதில் இருந்து நான் மன்னிப்பு கேக்கும்போதெல்லாம் உங்க யாபகம் தான் வரும்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Oct 11, 2011 12:02 pm

ஹிஷாலீ wrote:உமா சூப்பர் sorry நான் இப்போதுதான் பார்த்தேன். என்னையே வரைந்து
விட்டாய் கவிதையில் இதை கண்டு நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன் உமா.
நன்றி அன்பு மலர் ஐ லவ் யூ

சூப்பர் சாரி அப்படீன்ன என்ன? காட்டன் சாரி, பட்டு சாரி, இப்படி ஏதாவது? நக்கல் நாயகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக