புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹைக்கூ கவிதை Poll_c10ஹைக்கூ கவிதை Poll_m10ஹைக்கூ கவிதை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஹைக்கூ கவிதை Poll_c10ஹைக்கூ கவிதை Poll_m10ஹைக்கூ கவிதை Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
ஹைக்கூ கவிதை Poll_c10ஹைக்கூ கவிதை Poll_m10ஹைக்கூ கவிதை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை Poll_c10ஹைக்கூ கவிதை Poll_m10ஹைக்கூ கவிதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஹைக்கூ கவிதை Poll_c10ஹைக்கூ கவிதை Poll_m10ஹைக்கூ கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹைக்கூ கவிதை Poll_c10ஹைக்கூ கவிதை Poll_m10ஹைக்கூ கவிதை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஹைக்கூ கவிதை Poll_c10ஹைக்கூ கவிதை Poll_m10ஹைக்கூ கவிதை Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
ஹைக்கூ கவிதை Poll_c10ஹைக்கூ கவிதை Poll_m10ஹைக்கூ கவிதை Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஹைக்கூ கவிதை Poll_c10ஹைக்கூ கவிதை Poll_m10ஹைக்கூ கவிதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஹைக்கூ கவிதை Poll_c10ஹைக்கூ கவிதை Poll_m10ஹைக்கூ கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 11:03 am

உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
*************************************
பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டினிலே தன்முகக்
குஞ்சுகளாய் தலைமுறை பெருக்க
*************************************
விதைக்கும் விழுதுகளை தன்
வியர்வை துளியால் வேரூன்றி
வளர்க்கிறாள் அன்னை
*************************************
இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
*************************************
இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
*************************************
மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய்
முன்னிருவிரல்கள் நடுவில்
மொழி பெயர்க்கும் முதல் சுழியே பேனா
***************************************
சிவப்பு வண்ணத்தில்
சிலையலங்கரமாம் செத்தும்
சிரிக்கிறது பட்டுப்பூச்சி....!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 11:05 am

ஹிஷாலீ wrote:உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்

இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
நல்ல வரிகள் ஷாலி.......
நடமாடும் கவிதை சோலை நீங்கள் அருமையிருக்கு
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 11, 2011 11:07 am

ஹிஷாலீ wrote:

இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
***************************************
எல்லாமே சூப்பர், எனக்கு இது ரெண்டும் பிடிதிருக்கிறது
சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 11:09 am

அப்படியா இதை பயந்து பயந்து பதிவிட்டேன் ரேவதி. ஏனால் நான் ஹைக்கூ கவிதை இப்போதுதான் எழுத பழகுறேன்.
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரேவதி.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 11:12 am

ஹிஷாலீ wrote:உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
பெண்களுக்கு அழகே இந்த கூந்தல் தான் .. சூப்பருங்க
*************************************
பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டினிலே தன்முகக்
குஞ்சுகளாய் தலைமுறை பெருக்க
நல்ல சிந்தனை ... விடுகதை போலே இருக்கு இந்த ஹைக்கூ.
*************************************
விதைக்கும் விழுதுகளை தன்
வியர்வை துளியால் வேரூன்றி
வளர்க்கிறாள் அன்னை
இதன் அர்த்தம் புரியவில்லை....அதாவது, மழையை சொல்ட்றீங்களா ஹிஷூ.
*************************************
இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
மண்ணின் பெருமையை உணர்கிறோம். இந்த உடலே அந்த மண்ணுக்கு தான் சொந்தம் .
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
இதை மாற்ற யாராலும் முடியாது .. காதல் அனைத்திலுமே உயர்ந்தது.
*************************************
இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
கவிதை அழகில் நனையாதோர் யாருமில்லையே.
*************************************
மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய்
முன்னிருவிரல்கள் நடுவில்
மொழி பெயர்க்கும் முதல் சுழியே பேனா
என்னை மிகவும் கவர்ந்த ஹைக்கூ இதுவே....உன்னுடையே சிந்தனைக்கு என் பாராட்டுக்கள் தோழி,
இந்த வரிகளுக்கு என்ன மேர்க்கோலிடுவது என்றே தெரியவில்லை...அந்த அளவு சிந்தித்து எழுதி இருக்க.வாழ்த்துக்கள் ஹிஷாலீ....

***************************************





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Oct 11, 2011 11:13 am

நல்ல கவிதைகள்
வாழ்த்துக்கள்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஹைக்கூ கவிதை Aஹைக்கூ கவிதை Bஹைக்கூ கவிதை Dஹைக்கூ கவிதை Uஹைக்கூ கவிதை Lஹைக்கூ கவிதை Lஹைக்கூ கவிதை Aஹைக்கூ கவிதை H
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Oct 11, 2011 11:15 am

முயற்சிகளை தொடருங்கள்.... மெருகேற்றுங்கள்... வாழ்த்துக்கள் ஹிசாலீ



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 11:17 am

ஹிஷாலீ wrote:அப்படியா இதை பயந்து பயந்து பதிவிட்டேன் ரேவதி. ஏனால் நான் ஹைக்கூ கவிதை இப்போதுதான் எழுத பழகுறேன்.
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ரேவதி.
என்ன பயம் உங்களுக்கு.........
நல்ல திறமையான கவிஞ்சர் நீங்கள்.....உங்கள் படைப்புகள் அனைத்துமே சூப்பர்



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 11:18 am

உமா wrote:
ஹிஷாலீ wrote:உதிராமல் உதிரும் சரீரத்தில்
உரமாய் உயர்ந்திடும் அழகே
கருநீல கூந்தல்
பெண்களுக்கு அழகே இந்த கூந்தல் தான் .. சூப்பருங்க
*************************************
பெட்டையும் சட்டைபோட்டாள்
பொன்முகில் கூண்டினிலே தன்முகக்
குஞ்சுகளாய் தலைமுறை பெருக்க
நல்ல சிந்தனை ... விடுகதை போலே இருக்கு இந்த ஹைக்கூ.
*************************************
விதைக்கும் விழுதுகளை தன்
வியர்வை துளியால் வேரூன்றி
வளர்க்கிறாள் அன்னை
இதன் அர்த்தம் புரியவில்லை....அதாவது, மழையை சொல்ட்றீங்களா ஹிஷூ. இது அம்மா வைத்து தான் எழுதினேன் தான் பெற்ற பிள்ளைகளை வளர்க்க அவள் சிந்தும் வியர்வை துளிகளுக்கு வேறு எல்லையே இல்லை அதை வைத்து தான் எழுதினேன் உமா.
*************************************
இலையுதிர் காலமாய் எரிக்கும்
சூரியனைக் கூட இளம்வேனிற்
காலமாய் மாற்றுகிறது மண்
மண்ணின் பெருமையை உணர்கிறோம். இந்த உடலே அந்த மண்ணுக்கு தான் சொந்தம் .
*************************************
எடுத்தாலும் கொடுத்தாலும்
எழுதியவன் தீர்ப்பிலே இரு
இதயங்கள் இணைவதே காதல்
இதை மாற்ற யாராலும் முடியாது .. காதல் அனைத்திலுமே உயர்ந்தது.
*************************************
இருவிரல் நடுவே எம்மொழி
இதயங்களையும் இமைக்கு
விருந்தாக்கிறது கவிதை
கவிதை அழகில் நனையாதோர் யாருமில்லையே.
*************************************
மொழிகளுக்கெல்லாம் முதுகெலும்பாய்
முன்னிருவிரல்கள் நடுவில்
மொழி பெயர்க்கும் முதல் சுழியே பேனா
என்னை மிகவும் கவர்ந்த ஹைக்கூ இதுவே....உன்னுடையே சிந்தனைக்கு என் பாராட்டுக்கள் தோழி,
இந்த வரிகளுக்கு என்ன மேர்க்கோலிடுவது என்றே தெரியவில்லை...அந்த அளவு சிந்தித்து எழுதி இருக்க.வாழ்த்துக்கள் ஹிஷாலீ....

***************************************

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி உமா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 11:19 am

அப்துல்லாஹ் wrote:நல்ல கவிதைகள்
வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி சார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக