புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
25 Posts - 38%
heezulia
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
2 Posts - 3%
prajai
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
1 Post - 2%
Barushree
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உன் மௌனம் Poll_c10உன் மௌனம் Poll_m10உன் மௌனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் மௌனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 10, 2011 11:21 pm

உன் மௌனம்

இசைக்க மறந்த
குயிலின் ஓசையாய் ..!!!

வார்த்தைகளை தேடும்
புல்லாங்குழலாய் ...!!!!

என் ஒவ்வொரு செல்லிலும்
முகம் தேட வைக்கும் ...!!!!

என் சிறகுகளை வெட்டி
சிறைக்குள் அடைக்கும்

வண்ணங்களை இழந்தாலும்
என் வானில் நித்தம் ஒரு
வானவில்லாய் ...!!!


அர்த்தமற்று போன
உறவுகளை
நித்தம் தேடியே
மனம் ஓடும் ...


நித்தமும் என்னில்
அரங்கேறும்...!!!

சுனாமியாய்
கொல்லாமல் கொல்லும்
உன் மௌனம்






நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் மௌனம் Ila
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 11, 2011 10:31 am

வண்ணங்களை இழந்தாலும்
என் வானில் நித்தம் ஒரு
வானவில்லாய் ...!!!


நல்ல வரிகள் இளமாறன் அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Oct 11, 2011 11:01 am

சுனாமியாய்
கொல்லாமல் கொல்லும்
உன் மௌனம்

இது எனக்கு பிடித்த வரிகள். சூப்பருங்க அருமையிருக்கு

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Oct 11, 2011 11:04 am

அழகான வரிகள் சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 11:04 am

வண்ணங்களை இழந்தாலும்
என் வானில் நித்தம் ஒரு
வானவில்லாய் ...!!!

நல்ல வரிகள். பேசினாளாலும், சத்தமிட்டு சண்டையிட்டாலும்
தாங்கிக்கொள்ளலாம்.ஆனால், மௌனம் நம்மை கொன்றே விடும்.
அதன் வலிகள் அதிகமாய் நம்மை தாக்கும்.

உண்மை வரிகளே இளா.
வாழ்த்துக்கள்.
சூப்பருங்க





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 11, 2011 11:06 am

இளமாறன் wrote:
சுனாமியாய்
கொல்லாமல் கொல்லும்
உன் மௌனம் [/color]

என்னை கவர்ந்த வரிகள்.....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



vasanthe2590
vasanthe2590
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Postvasanthe2590 Tue Oct 11, 2011 1:30 pm

சுனாமியாய்
கொல்லாமல் கொல்லும்
உன் மௌனம்
அருமையான வரிகள்.....



வசந்தி
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Oct 11, 2011 2:13 pm

இளமாறன் wrote: உன் மௌனம்
என் சிறகுகளை வெட்டி
சிறைக்குள் அடைக்கும்


நல்ல படிமம் இளா வாழ்த்துக்கள் !



உன் மௌனம் Thank-you015
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 11, 2011 9:56 pm

Kaa Na Kalyanasundaram wrote:வண்ணங்களை இழந்தாலும்
என் வானில் நித்தம் ஒரு
வானவில்லாய் ...!!!


நல்ல வரிகள் இளமாறன் அவர்களே.

நன்றி ஐயா நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் மௌனம் Ila
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 11, 2011 10:59 pm

மொழிகளின் சிறை ....
மௌனம் .....

உதடுகள் உறங்கிய போது...
விழி பேசும் ....
கானம் மௌனம் ........

உறங்கிய உதடுகளில் ......
தூங்கும் மொழிகளின் .....
கனவு ........

மௌனம் .............


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக