புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் Momv](https://2img.net/r/ihimizer/img694/6097/momv.jpg)
அழகான மலர்க் காம்பு
அம்மாவின் விரல்கள் போல
அந்த விரல்கள்
கொஞ்சம் கருத்தும்
காய்ந்தும் வரிவரிகளாக
வெடித்தும்
காய்ச்சலின் போது
களிம்பு தடவ அம்மாவின் அந்த
கருத்த காய்த்த வரியுள்ள...
விரல்கள்
எத்தனை முறை
என் நெற்றியை நெஞ்சை
முதுகின் தண்டை
களிம்பு தொட்டுத்
தடவுகையில்
விரலில் அந்தச் சூடும்
அவளின் மன ஏக்கமும்
என் நோய்மை பற்றிய கவலையும்
என் மீதான அளவு கடந்த
வாஞ்சையுமாய்
விரல் காய்ப்பின் வழி ஊடுறுவும்...
உடலைத் தொட்டுத் தடவும்
அது படரும் பாதையில்
சில சமயம் அவளின்
விழிநீரின் முத்துக்களும்
சேர்த்தே நீவப்படும்...
மெல்லிசாய் முணுமுணுத்துத்
துவங்கும் அவளது
தாலாட்டுப் பாடல்
அதன் இறுதில் விசித்து
கசிந்து கண்ணீர் சிந்தி
வழக்கம் போலவே முடியும்...
அம்மாவின் மனசில்
அடிக்கடி சோகம் காண
அப்பாவும் காரணம்...
அவரின் வீரம்
வெறியோடு வெளிப்பட
வீட்டில்
நெளிந்திருக்கும் சொம்பு
தட்டைகள் கிண்ணங்கள்
தோட்டத்தில் ...
பாத்தியில் பொருத்தப்பட்ட
மண்பானையின் உடைந்த
ஓட்டுத் துண்டுகள்...
அவளின்
அழகான நெற்றியில்
காணும் கூட்டல் தழும்பு
இன்னமும் இருள்
தழுவிய அவளின்
புனித அதரங்களில்
எத்தனை எத்தனையோ
அம்மா எனும் அப்பிராணி
அவருக்கு ரௌத்திரம் காட்ட
அவசியம்;;; அது போல
அம்மாவுக்கும் அவருக்கு
அடிமையாய் வாழ
என் அம்மா பாடிய தாலாட்டை
நான் பாடச் சொல்லி
அதை அடிக்கடிக் கேட்க
என் மகனுக்கும்ஆசை
மெல்லிசாய் முணுமுணுத்துத்
துவங்கும் என் தாய் வழித்
தாலாட்டுப் பாடல்
அதன் இறுதில் விசித்து
கசிந்து கண்ணீர் சிந்தி
வழக்கம் போலவே முடிகிறது
அவளது நினைவுகளில்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
தாயின் பாசத்தையும், அன்பையும் எவராலும் அளவிட முடியாது, அவளின் ஒவ்வொரு வார்த்தையும் வேதம், உண்மையாக சொல்லும்போது குழந்தையாய் இருக்கும்போது அவளின் தாலாட்டு வெறும் தூங்குவதற்கு மட்டுமே பயன்படும் அதைத்தவிர வேறு ஏதும் அவ்வயதில் தெரியாது ஆனால் ஒரு பிள்ளைக்கு தாயாகவும், தந்தையாகவும் மாறும்போதுதான் நம் தாயின் தாலாட்டிலும், சோறு ஊட்டுவதிலும் உள்ள உண்மையான சந்தோஷத்தை அறிய முடிகிறது, என்னதான் தந்தையின் அடிமையாக அவள் இருந்தாலும் நம்மிடம் கோபம் கொள்ளும்போது உண்மையாகவே அவள் வீரலக்ஷ்மியாக மாறிவிடுகிறாள் ஆனால் அது போலியான கோபம் என்று பிள்ளையின் மனது அறிவதில்லை......
உங்களின் ஒவ்வொரு வரியிலும் அன்னையின் அன்பையும், அவள் அன்பை முழுமையாக பெற்று அதை உங்கள் பிள்ளையின் மீது நீங்கள் பாசமாக வைது இருபது தெரிகிறது........
நல்ல பாசமான கவிதை
உங்களின் ஒவ்வொரு வரியிலும் அன்னையின் அன்பையும், அவள் அன்பை முழுமையாக பெற்று அதை உங்கள் பிள்ளையின் மீது நீங்கள் பாசமாக வைது இருபது தெரிகிறது........
நல்ல பாசமான கவிதை
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அருமையான கருத்திடல் நன்றி ரேவதி...உங்களின் பெருந்தன்மையான மறுமொழிக்கு...ஒரு பிள்ளைக்கு தாயாகவும், தந்தையாகவும் மாறும்போதுதான் நம் தாயின் தாலாட்டிலும், சோறு ஊட்டுவதிலும் உள்ள உண்மையான சந்தோஷத்தை அறிய முடிகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நன்றி......அப்துல்லாஹ் wrote:அருமையான கருத்திடல் நன்றி ரேவதி...உங்களின் பெருந்தன்மையான மறுமொழிக்கு...ஒரு பிள்ளைக்கு தாயாகவும், தந்தையாகவும் மாறும்போதுதான் நம் தாயின் தாலாட்டிலும், சோறு ஊட்டுவதிலும் உள்ள உண்மையான சந்தோஷத்தை அறிய முடிகிறது
நானும் இதில் ஏதாவது ஸ்மலி வருகிறதா என்று பார்த்தேன் நல்லவேளை எதுவும் வரவில்லை.....
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஸ்மைலி தானே இதோ...ரேவதி wrote:நன்றி......அப்துல்லாஹ் wrote:அருமையான கருத்திடல் நன்றி ரேவதி...உங்களின் பெருந்தன்மையான மறுமொழிக்கு...ஒரு பிள்ளைக்கு தாயாகவும், தந்தையாகவும் மாறும்போதுதான் நம் தாயின் தாலாட்டிலும், சோறு ஊட்டுவதிலும் உள்ள உண்மையான சந்தோஷத்தை அறிய முடிகிறது
நானும் இதில் ஏதாவது ஸ்மலி வருகிறதா என்று பார்த்தேன் நல்லவேளை எதுவும் வரவில்லை.....
![]()
![]()
![]()
![]()
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
போதுமா
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![தாலாட்டு என் மகனுக்கு - அப்துல்லாஹ் H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அண்ணா....இதற்க்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை எனக்கு.
தாய் என்ற சொல்லிர்க்கு இணை இவ்வுலகில் வேறில்லை.
மனைவியை அடித்து ஆண் தனத்தை காட்டும் எத்தனையோ ஆண்கள் இன்னும் இருக்கின்றனர்... ஆனாலும் அந்த தாய்மையினை நினைத்து உருகும் மகங்களை காண்பதே அரிதாகி விட்டது.
இப்படிப்பட்ட கவிதைகளை படிக்கும்போது இன்னும் தாயை நினைத்து வாடும் மகன்களுன் உள்ளனரோ என்று தான் நினைக்கிறேன்.
பாராட்டுவதை விட நன்றி சொல்லவே ஆசை படுகிறேன் அண்ணா.
தாய் என்ற சொல்லிர்க்கு இணை இவ்வுலகில் வேறில்லை.
மனைவியை அடித்து ஆண் தனத்தை காட்டும் எத்தனையோ ஆண்கள் இன்னும் இருக்கின்றனர்... ஆனாலும் அந்த தாய்மையினை நினைத்து உருகும் மகங்களை காண்பதே அரிதாகி விட்டது.
இப்படிப்பட்ட கவிதைகளை படிக்கும்போது இன்னும் தாயை நினைத்து வாடும் மகன்களுன் உள்ளனரோ என்று தான் நினைக்கிறேன்.
பாராட்டுவதை விட நன்றி சொல்லவே ஆசை படுகிறேன் அண்ணா.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அது படரும் பாதையில்
சில சமயம் அவளின்
விழிநீரின் முத்துக்களும்
சேர்த்தே நீவப்படும்...
சில சமயம் அவளின்
விழிநீரின் முத்துக்களும்
சேர்த்தே நீவப்படும்...
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|