புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10 
1 Post - 50%
heezulia
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10 
20 Posts - 3%
prajai
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பகல் கனவு" கவிதைகள்.....


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 10, 2011 7:31 pm

First topic message reminder :

நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!
*************************
கனவில் வந்த கடவுள்
பகல் கனவு காணச் சொன்னார்.
இரவில் வரப் பயமாய் இருக்கிறதாம்.
*******************************
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.
*********************************
மஞ்சுவிரட்டில்...
பாயத் தயாராகின்றன "காளைகள்"
மிரளுகிறது சில "மான் விழிகள்".
**********************************
மழை....
வானத்திலிருந்து நழுவும் அருவியின் சிதறல்..
வாசுகிப் பாம்பு தெறித்த அமிர்தம்..
கடவுள்...மனிதனுக்கு எழுதிய கடிதத்தில்
தெறித்த கண்ணீர்த் துளிகள்.
**************************************


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 6:05 pm

முஹைதீன் wrote: சூப்பருங்க

அனைத்தும் அருமை

ரொம்பவும் நன்றி! முஹைதீன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 12, 2011 6:07 pm

அனைத்து கவிதையும் அருமை சூப்பருங்க சூப்பருங்க

முதல் 2 கவிதை நகைச்சுவையாக இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 6:09 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 6:23 pm

rameshnaga wrote:
kitcha wrote:கவிதை நன்றாக உள்ளது.
ஆனால் கீழே உள்ள கவிதையில் ஒரு இடத்தில் கொஞ்சம் வார்த்தை உறுத்துகிறது என்னை
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.

பறைவைகளை சேர்த்து இருக்கிறீகள்.ஒரு விதத்தில் உட்கார்ந்தாலும் அவையும் இரையைத் தேடி அலைகின்றன, உழைக்கின்றன(சோம்பேறிகள் கிடையாது) - பறவையை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அதற்குப் பதில் வேற எதாவது ஒரு வார்த்தை

அதை மாற்ற வேண்டாம் என்று கருதுகிறேன் கிச்சா ...
ஓய்வு கருதித் தங்காத ஒரு ஐந்தறிவு ஜீவனையும்...வீண் பொழுது போக்க
அமரும்...ஒரு ஆறறிவு மனிதனுக்குமான எதிர் ஒப்பீடாய் எழுதி இருக்கிறேன்.
ஒரு வீரனின் நடுகல் ஐந்தறிவு ஜீவனால் மதிக்கப் படுவது கவிதையின்
உள்கருத்து..கிச்சா ...எனவே அதுவே சரியாய் இருக்குமென நான் நம்புகிறேன்.

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 Image010ycm
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Wed Oct 12, 2011 6:36 pm

மிக அருமையான கவிதைகள் ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி

rameshnaga wrote:
மஞ்சுவிரட்டில்...
பாயத் தயாராகின்றன "காளைகள்"
மிரளுகிறது சில "மான் விழிகள்".

மான்விழி கண்டு காளைகளே மிரளுமே கண்ணடி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 7:04 pm

ரொம்பவும் நன்றி! ஆத்மா.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Oct 12, 2011 9:52 pm

மழை....
வானத்திலிருந்து நழுவும் அருவியின் சிதறல்..
வாசுகிப் பாம்பு தெறித்த அமிர்தம்..
கடவுள்...மனிதனுக்கு எழுதிய கடிதத்தில்
தெறித்த கண்ணீர்த் துளிகள்.

என் மனதிலும் மழை .....
மகிழ்ச்சி :நல்வரவு:



"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! "பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 599303
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! "பகல் கனவு" கவிதைகள்..... - Page 3 102564

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Oct 13, 2011 5:49 pm

rombavum nanri! govindharaaj.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 13, 2011 6:13 pm

அனைத்தும் அருமை ..

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Oct 13, 2011 6:21 pm

rombavum nanri! vai.baalaaji.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக