புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
61 Posts - 48%
heezulia
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
36 Posts - 28%
mohamed nizamudeen
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
176 Posts - 41%
heezulia
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
172 Posts - 40%
mohamed nizamudeen
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_m10"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பகல் கனவு" கவிதைகள்.....


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 10, 2011 7:31 pm

First topic message reminder :

நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!
*************************
கனவில் வந்த கடவுள்
பகல் கனவு காணச் சொன்னார்.
இரவில் வரப் பயமாய் இருக்கிறதாம்.
*******************************
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.
*********************************
மஞ்சுவிரட்டில்...
பாயத் தயாராகின்றன "காளைகள்"
மிரளுகிறது சில "மான் விழிகள்".
**********************************
மழை....
வானத்திலிருந்து நழுவும் அருவியின் சிதறல்..
வாசுகிப் பாம்பு தெறித்த அமிர்தம்..
கடவுள்...மனிதனுக்கு எழுதிய கடிதத்தில்
தெறித்த கண்ணீர்த் துளிகள்.
**************************************


Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Oct 11, 2011 7:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமை



Be Happy always

"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Oct 11, 2011 7:55 pm

ரொம்பவும் நன்றி! ஜோதிஸ்ரீ .

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 5:05 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜோதிஸ்ரீ .


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Oct 12, 2011 5:18 pm

நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!

இது என்னை கவர்ந்த வரி. இதையும் வைத்திருந்தால் மனிதன் பாறாங்கல்லில் வீட்டை அலங்கரித்திருப்பான். பெரியதாய் இருந்தால் விட்டுவிட்டான்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 5:19 pm

ஹிஷாலீ wrote:நல்லவேளை!
அதிர்ஷ்டக் கல் வரிசையில்
எவனும் வைக்கவில்லை
பாறாங்கல்லை!

இது என்னை கவர்ந்த வரி. இதையும் வைத்திருந்தால் மனிதன் பாறாங்கல்லில் வீட்டை அலங்கரித்திருப்பான். பெரியதாய் இருந்தால் விட்டுவிட்டான்.

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 12, 2011 5:20 pm

அனைத்தும் சூப்பர் "பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 2825183110



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Oct 12, 2011 5:24 pm

கவிதை நன்றாக உள்ளது.
ஆனால் கீழே உள்ள கவிதையில் ஒரு இடத்தில் கொஞ்சம் வார்த்தை உறுத்துகிறது என்னை
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.

பறைவைகளை சேர்த்து இருக்கிறீகள்.ஒரு விதத்தில் உட்கார்ந்தாலும் அவையும் இரையைத் தேடி அலைகின்றன, உழைக்கின்றன(சோம்பேறிகள் கிடையாது) - பறவையை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அதற்குப் பதில் வேற எதாவது ஒரு வார்த்தை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"பகல் கனவு" கவிதைகள்..... - Page 2 Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 5:47 pm

rombavum nanri revathy...
rombavum nanri..kichchaa.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Oct 12, 2011 5:51 pm

சூப்பருங்க

அனைத்தும் அருமை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 12, 2011 6:03 pm

kitcha wrote:கவிதை நன்றாக உள்ளது.
ஆனால் கீழே உள்ள கவிதையில் ஒரு இடத்தில் கொஞ்சம் வார்த்தை உறுத்துகிறது என்னை
நடுகற்கள் ...
வீரர்களின் நினைவுத் தூணாம்.
வரலாற்றில் சொல்லி இருந்தது.
பறவைகளும்..சோம்பேறிகளும்
அமர்ந்து செல்கிறார்கள்.

பறைவைகளை சேர்த்து இருக்கிறீகள்.ஒரு விதத்தில் உட்கார்ந்தாலும் அவையும் இரையைத் தேடி அலைகின்றன, உழைக்கின்றன(சோம்பேறிகள் கிடையாது) - பறவையை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அதற்குப் பதில் வேற எதாவது ஒரு வார்த்தை

அதை மாற்ற வேண்டாம் என்று கருதுகிறேன் கிச்சா ...
ஓய்வு கருதித் தங்காத ஒரு ஐந்தறிவு ஜீவனையும்...வீண் பொழுது போக்க
அமரும்...ஒரு ஆறறிவு மனிதனுக்குமான எதிர் ஒப்பீடாய் எழுதி இருக்கிறேன்.
ஒரு வீரனின் நடுகல் ஐந்தறிவு ஜீவனால் மதிக்கப் படுவது கவிதையின்
உள்கருத்து..கிச்சா ...எனவே அதுவே சரியாய் இருக்குமென நான் நம்புகிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக