புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
61 Posts - 46%
heezulia
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
4 Posts - 3%
prajai
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
21 Posts - 5%
prajai
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_m10இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Oct 12, 2011 12:54 pm



எல்லாவற்றையுமே உலக நன்மைக்காகக் கொடுப்பவர்கள்தாம் நமது பெரியோர்கள், ஆச்சார்ய புருஷர்கள், தீர்க்கதரிசிகளான ஞானிகள், அவர்கள் எதையுமே தமக்கு என்று வைத்துக் கொண்டதில்லை. அதனால் தான், உலகமே அவர்கள் பின்னால் அடிபணிந்து போய்க் கொண்டிருக்கிறது.

கடவுள் நமக்கு உடலைக் கொடுத்தார். அதில் உள்ளத்தையும் கொடுத்தார். இரண்டுமே நமக்குப் பிறவியில் கிடைத்த சாதனங்கள்தாம். அவற்றை வைத்துக்கொண்டு நம்மை நாமே உருவாக்கிக் கொள்வது தான் நம் கையில் இருக்கிறது.

நம்மிடம் உள்ள சக்தி, மோசமான பண்புகளான கோபம், ஆசை, பொறாமை போன்றவற்றால் வடிந்துபோகிறது.

உயர்ந்த லட்சியங்களுக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும்போது நமது உள்ளத்தில் அரியதோர் சக்தி தூண்டி விடப்படுகிறது. இவை நமது தீய பண்புகளால் வடிந்துபோய்விடும் அபாயம் உண்டு. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொண்டால் நமது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

நமது வாழ்க்கையில் மூன்றுவிதமான வடிகால்கள் உள்ளன.
1. கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டிருப்பது.
2. எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கனவு கண்டுகொண்டிருப்பது.
3. நிகழ்காலத்தில் நடப்பதை மிகவும் நிலையானதாக எண்ணி, அதையே கவனித்துக் கொண்டிருப்பது.

நம்முடைய முயற்சியில் அளவுக்கு மீறிய எதிர்கால கவலைகள் இடம் பெறுவது நமக்கு ஏமாற்றத்தையே அளிக்கும்.
வாழ்க்கையில் பிடிவாதமாக ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்ந்து பழகிவிட்டவர்கள் அதை மாற்றிக் கொள்வது சிரமம்தான். ஏனென்றால், பிடிவாதமான சில பண்புகள் அவர்களிடம் ஊறிப்போய் இருக்கின்றன.

- சின்மயானந்தர்




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் 154550 இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் 154550 இன்றைய சிந்தனை - எதிர்கால கவலை வேண்டாம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக