புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
30 Posts - 86%
heezulia
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

துண்டு கவிதைகள்...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 11:55 am

தர்மங்கள் பல செய்தால்
கருமங்கள் மறைந்து
கண்ணீர் சிறக்கும்
----------------------------
களிமண்ணில் கலைநயம்
கற்கும் கைகள் தஞ்சையில்
தலையாட்டுகிறது பொம்மையாய்
----------------------------------
இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது
------------------------------------
எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
-------------------------------------


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 11:56 am

ஹிஷாலீ wrote:தர்மங்கள் பல செய்தால்
கருமங்கள் மறைந்து
கண்ணீர் சிறக்கும்

களிமண்ணில் கலைநயம்
கற்கும் கைகள் தஞ்சையில்
தலையாட்டுகிறது பொம்மையாய்

இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்


ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை

உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது

எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
நல்ல சிந்தனை, நல்ல வரிகள் ஷாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 11:57 am

மிக்க நன்றி ரேவதி.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 11:58 am

ஹிஷாலீ wrote:
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
-------------------------------------

நல்ல ரசனை நிறைந்த வரிகள் ! நன்றி 1



துண்டு கவிதைகள்...! Thank-you015
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 11:59 am

அய்யம் பெருமாள் .நா wrote:
ஹிஷாலீ wrote:
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
-------------------------------------

நல்ல ரசனை நிறைந்த வரிகள் ! நன்றி 1

மிக்க நன்றி பெருமாள்.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 10, 2011 12:00 pm

அனைத்தும் அருமை....- அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

துண்டு கவிதைகள்...! Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 12:03 pm

ஹிஷாலீ wrote:
----------------------------------
இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது
------------------------------------

அனைத்து கவிதைகளுமே அருமையாக உள்ளது...
இதை துண்டு கவிதைகள் என்று சொல்வதை விட, சிந்தனை கவிதைகள் என்று சொல்லலாம் ஹிஷூ....
இவ்வளவு வேகமாக கவிதை எழுதி அசத்துரியே....
நல்லது.... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

வாழ்த்துக்கள் தோழி...உன் சிந்தனை மேலும் மேன்மையடைய.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 12:04 pm

முகம்மது ஃபரீத் wrote:அனைத்தும் அருமை....- அருமையிருக்கு

மிக்க நன்றி.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 12:14 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
----------------------------------
இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது
------------------------------------

அனைத்து கவிதைகளுமே அருமையாக உள்ளது...
இதை துண்டு கவிதைகள் என்று சொல்வதை விட, சிந்தனை கவிதைகள் என்று சொல்லலாம் ஹிஷூ....
இவ்வளவு வேகமாக கவிதை எழுதி அசத்துரியே....
நல்லது.... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

வாழ்த்துக்கள் தோழி...உன் சிந்தனை மேலும் மேன்மையடைய.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அப்ப்டியா உமா, நான் ஹைக்கூ கவிதை என்று தான் போடணும் நினைத்தேன்,அப்புறம் இப்படி போட்டேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 12:18 pm

ஹிஷாலீ wrote:

அப்ப்டியா உமா, நான் ஹைக்கூ கவிதை என்று தான் போடணும் நினைத்தேன்,அப்புறம் இப்படி போட்டேன்.

நல்லா இருக்கு,,,,இதை நீ ஒரே திரியிலே பதியலாம் ஹிஷூ...
அதற்க்கு ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் என்று பெயர் கொடுத்துவிட்டு....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக