புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
202 Posts - 50%
ayyasamy ram
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
17 Posts - 4%
prajai
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
8 Posts - 2%
Jenila
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
4 Posts - 1%
jairam
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துண்டு கவிதைகள்...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 11:55 am

தர்மங்கள் பல செய்தால்
கருமங்கள் மறைந்து
கண்ணீர் சிறக்கும்
----------------------------
களிமண்ணில் கலைநயம்
கற்கும் கைகள் தஞ்சையில்
தலையாட்டுகிறது பொம்மையாய்
----------------------------------
இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது
------------------------------------
எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
-------------------------------------


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 11:56 am

ஹிஷாலீ wrote:தர்மங்கள் பல செய்தால்
கருமங்கள் மறைந்து
கண்ணீர் சிறக்கும்

களிமண்ணில் கலைநயம்
கற்கும் கைகள் தஞ்சையில்
தலையாட்டுகிறது பொம்மையாய்

இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்


ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை

உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது

எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
நல்ல சிந்தனை, நல்ல வரிகள் ஷாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 11:57 am

மிக்க நன்றி ரேவதி.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 11:58 am

ஹிஷாலீ wrote:
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
-------------------------------------

நல்ல ரசனை நிறைந்த வரிகள் ! நன்றி 1



துண்டு கவிதைகள்...! Thank-you015
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 11:59 am

அய்யம் பெருமாள் .நா wrote:
ஹிஷாலீ wrote:
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
-------------------------------------

நல்ல ரசனை நிறைந்த வரிகள் ! நன்றி 1

மிக்க நன்றி பெருமாள்.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 10, 2011 12:00 pm

அனைத்தும் அருமை....- அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

துண்டு கவிதைகள்...! Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 12:03 pm

ஹிஷாலீ wrote:
----------------------------------
இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது
------------------------------------

அனைத்து கவிதைகளுமே அருமையாக உள்ளது...
இதை துண்டு கவிதைகள் என்று சொல்வதை விட, சிந்தனை கவிதைகள் என்று சொல்லலாம் ஹிஷூ....
இவ்வளவு வேகமாக கவிதை எழுதி அசத்துரியே....
நல்லது.... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

வாழ்த்துக்கள் தோழி...உன் சிந்தனை மேலும் மேன்மையடைய.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 12:04 pm

முகம்மது ஃபரீத் wrote:அனைத்தும் அருமை....- அருமையிருக்கு

மிக்க நன்றி.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 12:14 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
----------------------------------
இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது
------------------------------------

அனைத்து கவிதைகளுமே அருமையாக உள்ளது...
இதை துண்டு கவிதைகள் என்று சொல்வதை விட, சிந்தனை கவிதைகள் என்று சொல்லலாம் ஹிஷூ....
இவ்வளவு வேகமாக கவிதை எழுதி அசத்துரியே....
நல்லது.... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

வாழ்த்துக்கள் தோழி...உன் சிந்தனை மேலும் மேன்மையடைய.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அப்ப்டியா உமா, நான் ஹைக்கூ கவிதை என்று தான் போடணும் நினைத்தேன்,அப்புறம் இப்படி போட்டேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 12:18 pm

ஹிஷாலீ wrote:

அப்ப்டியா உமா, நான் ஹைக்கூ கவிதை என்று தான் போடணும் நினைத்தேன்,அப்புறம் இப்படி போட்டேன்.

நல்லா இருக்கு,,,,இதை நீ ஒரே திரியிலே பதியலாம் ஹிஷூ...
அதற்க்கு ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் என்று பெயர் கொடுத்துவிட்டு....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக