புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
51 Posts - 44%
heezulia
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
47 Posts - 41%
T.N.Balasubramanian
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
2 Posts - 2%
prajai
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
417 Posts - 49%
heezulia
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
283 Posts - 33%
Dr.S.Soundarapandian
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
28 Posts - 3%
prajai
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
துண்டு கவிதைகள்...! Poll_c10துண்டு கவிதைகள்...! Poll_m10துண்டு கவிதைகள்...! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துண்டு கவிதைகள்...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 11:55 am

தர்மங்கள் பல செய்தால்
கருமங்கள் மறைந்து
கண்ணீர் சிறக்கும்
----------------------------
களிமண்ணில் கலைநயம்
கற்கும் கைகள் தஞ்சையில்
தலையாட்டுகிறது பொம்மையாய்
----------------------------------
இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது
------------------------------------
எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
-------------------------------------


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 11:56 am

ஹிஷாலீ wrote:தர்மங்கள் பல செய்தால்
கருமங்கள் மறைந்து
கண்ணீர் சிறக்கும்

களிமண்ணில் கலைநயம்
கற்கும் கைகள் தஞ்சையில்
தலையாட்டுகிறது பொம்மையாய்

இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்


ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை

உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது

எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
நல்ல சிந்தனை, நல்ல வரிகள் ஷாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 11:57 am

மிக்க நன்றி ரேவதி.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 11:58 am

ஹிஷாலீ wrote:
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
-------------------------------------

நல்ல ரசனை நிறைந்த வரிகள் ! நன்றி 1



துண்டு கவிதைகள்...! Thank-you015
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 11:59 am

அய்யம் பெருமாள் .நா wrote:
ஹிஷாலீ wrote:
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
-------------------------------------

நல்ல ரசனை நிறைந்த வரிகள் ! நன்றி 1

மிக்க நன்றி பெருமாள்.

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 10, 2011 12:00 pm

அனைத்தும் அருமை....- அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

துண்டு கவிதைகள்...! Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 12:03 pm

ஹிஷாலீ wrote:
----------------------------------
இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது
------------------------------------

அனைத்து கவிதைகளுமே அருமையாக உள்ளது...
இதை துண்டு கவிதைகள் என்று சொல்வதை விட, சிந்தனை கவிதைகள் என்று சொல்லலாம் ஹிஷூ....
இவ்வளவு வேகமாக கவிதை எழுதி அசத்துரியே....
நல்லது.... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

வாழ்த்துக்கள் தோழி...உன் சிந்தனை மேலும் மேன்மையடைய.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 12:04 pm

முகம்மது ஃபரீத் wrote:அனைத்தும் அருமை....- அருமையிருக்கு

மிக்க நன்றி.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 12:14 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:
----------------------------------
இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது
------------------------------------

அனைத்து கவிதைகளுமே அருமையாக உள்ளது...
இதை துண்டு கவிதைகள் என்று சொல்வதை விட, சிந்தனை கவிதைகள் என்று சொல்லலாம் ஹிஷூ....
இவ்வளவு வேகமாக கவிதை எழுதி அசத்துரியே....
நல்லது.... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

வாழ்த்துக்கள் தோழி...உன் சிந்தனை மேலும் மேன்மையடைய.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அப்ப்டியா உமா, நான் ஹைக்கூ கவிதை என்று தான் போடணும் நினைத்தேன்,அப்புறம் இப்படி போட்டேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 12:18 pm

ஹிஷாலீ wrote:

அப்ப்டியா உமா, நான் ஹைக்கூ கவிதை என்று தான் போடணும் நினைத்தேன்,அப்புறம் இப்படி போட்டேன்.

நல்லா இருக்கு,,,,இதை நீ ஒரே திரியிலே பதியலாம் ஹிஷூ...
அதற்க்கு ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் என்று பெயர் கொடுத்துவிட்டு....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக