புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
62 Posts - 41%
heezulia
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
9 Posts - 6%
prajai
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mruthun
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
7 Posts - 2%
mruthun
துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_m10துண்டு கவிதைகள்...! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துண்டு கவிதைகள்...!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 11:55 am

First topic message reminder :

தர்மங்கள் பல செய்தால்
கருமங்கள் மறைந்து
கண்ணீர் சிறக்கும்
----------------------------
களிமண்ணில் கலைநயம்
கற்கும் கைகள் தஞ்சையில்
தலையாட்டுகிறது பொம்மையாய்
----------------------------------
இருளின் இருட்டறையில்
இதயம் உறங்கா
நித்திரையே தூக்கம்
----------------------------------
ஒரு பிடி மண்ணில்
பிச்சை போடும் உரமே
பசியின் பாவயாத்திரை
-----------------------------------
உயிராய் உரமாய்
உலா வரும் உருவங்கள்
உதிரும் மண்ணிற்கு இரையாகிறது
------------------------------------
எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
-------------------------------------



ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 12:27 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:

அப்ப்டியா உமா, நான் ஹைக்கூ கவிதை என்று தான் போடணும் நினைத்தேன்,அப்புறம் இப்படி போட்டேன்.

நல்லா இருக்கு,,,,இதை நீ ஒரே திரியிலே பதியலாம் ஹிஷூ...
அதற்க்கு ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் என்று பெயர் கொடுத்துவிட்டு....

சூப்பர் ஐடியா உமா மிக்க நன்றி. அன்பு மலர் அன்பு மலர்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 10, 2011 1:07 pm

எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
-------------------------------------




நல்லதொரு ஹைகூ இதில் மிளிர்கிறது. வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Oct 10, 2011 1:11 pm

துண்டு கவிதைகள் அனைத்தும் சிந்தனையை தூண்டும் கவிதைகள்.
நல்ல சிந்தனையில் உதித்த கவிதைகள் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,துண்டு கவிதைகள்...! - Page 2 Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 1:35 pm

Kaa Na Kalyanasundaram wrote:எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு
-------------------------------------




நல்லதொரு ஹைகூ இதில் மிளிர்கிறது. வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி ஐயா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 1:39 pm

kitcha wrote:துண்டு கவிதைகள் அனைத்தும் சிந்தனையை தூண்டும் கவிதைகள்.
நல்ல சிந்தனையில் உதித்த கவிதைகள் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

மிக்க நன்றி அண்ணா.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 10, 2011 2:38 pm

மூன்று வரிகளில் முகிழ்த்த முத்துக்கள்....
மனதை ஆழமாய் துளைக்கும் சத்தான வரிகள்...
பாராட்டுக்கள் ஹிசாலி
உங்களின் கவிதை அருமை...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

துண்டு கவிதைகள்...! - Page 2 Aதுண்டு கவிதைகள்...! - Page 2 Bதுண்டு கவிதைகள்...! - Page 2 Dதுண்டு கவிதைகள்...! - Page 2 Uதுண்டு கவிதைகள்...! - Page 2 Lதுண்டு கவிதைகள்...! - Page 2 Lதுண்டு கவிதைகள்...! - Page 2 Aதுண்டு கவிதைகள்...! - Page 2 H
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 2:40 pm

அப்துல்லாஹ் wrote:மூன்று வரிகளில் முகிழ்த்த முத்துக்கள்....
மனதை ஆழமாய் துளைக்கும் சத்தான வரிகள்...
பாராட்டுக்கள் ஹிசாலி
உங்களின் கவிதை அருமை...

மிக்க நன்றி சார்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 2:41 pm

அப்துல்லாஹ் wrote:மூன்று வரிகளில் முகிழ்த்த முத்துக்கள்....
மனதை ஆழமாய் துளைக்கும் சத்தான வரிகள்...
பாராட்டுக்கள் ஹிசாலி
உங்களின் கவிதை அருமை...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
சரியா சொன்னீங்க அண்ணா....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Oct 10, 2011 3:44 pm

எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு

சிறந்த சிந்தனை
வரிகளிலும் பொருளிலும் நல்ல தேர்ச்சி
கவிதை படைக்க என் பாராட்டுக்கள் வால்த்துக்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Oct 10, 2011 3:47 pm

செய்தாலி wrote:
எண்ண இயந்திரத்தில்
எழுதுகோலின்றி இயற்றும்
நிழல் படம் கனவு

சிறந்த சிந்தனை
வரிகளிலும் பொருளிலும் நல்ல தேர்ச்சி
கவிதை படைக்க என் பாராட்டுக்கள் வால்த்துக்கள்

மிக்க நன்றி சார்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக