புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_m10கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:06 pm

வேலூர் மாவட்டத்தின்
விடிவெள்ளியாய் விதையிட்ட
சிற்றூரில் வரவுசெலவு வங்கியின்
கணக்கு பிள்ளையாய்............

காலத்தை வென்று ஞானத்தின்
தமிழனாய் வாழும் கலைஞனே
கவிதையில் மனித நேயனாய்
மாலை சூடிய மன்னனே ............

ஹைக்கூ பல தந்த காவியனே
உன் கவிதைக்கு காவிய நூல்
என பெயர் சூட்டும் கவியை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்த தமிழனே .........

அடைமொழியாய் வாழும் உலகில்
பல மொழி மன்னர்களும்
படித்து மகிழ வடித்த வரிகளை.....

ஜெர்மன் பிரான்சு,முதல்
இத்தாலி ஜப்பானிய மொழியிலும்
அச்சு பதித்த அந்தாலஜியின் கலைஞனே.....!


செய்யாறு தமிழ் சங்கத்தின்
மெய்யாறு ஆற்றியிய நீ
காஞ்சீபுர கவிஞ்கனாய்
பட்டங்கள் பெற்ற பாவேந்தனே....!

உன் கவியால் சட்டம் கண்ட
மாணவர்கள் இங்கே டாக்டர்
பட்டம் பெற்று வென்றதால்
முத்தங்கள் தந்த தமிழ் கவியே ....!


உன் நூல் தந்த மனசெல்லாம்
மக்கள் மனதில் கை பிடித்த
நாள் முதலே காலத்தால்
அழியாத கலங்கரை புத்தகமே .....!

உன் புகழ் கண்ட வாழ்வின்
வரைமுறையை இரு செல்வங்களை
பெற்றெடுத்த தலைமுறை தமிழனே

வாரிசின் வரிசையில் வாழும்
நீங்கள் முப்பெரும் பேத்தியுடன்
கூடி வாழ வாழ்த்தி வணங்குகிறேன் .....!


கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 1

http://www.eegarai.net/t72087-topic

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 08, 2011 5:12 pm

அடடா அனைத்து வரிகளுமே அருமையா வடிச்சிருக்க ஹிஷாலீ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:13 pm

மிக்க நன்றி அக்கா. அன்பு மலர்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 08, 2011 5:14 pm

அழகான கவிதை, நயமாக வடித்துள்ளீர்.
சூப்பருங்க



சதாசிவம்
கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Oct 08, 2011 5:14 pm

அருமையான கவிதையை உடனுக்குடன் வழங்கிய ஹிசாலீக்கு என் வாழ்த்துக்கள் ... ( முதல் பகுதியின் லிங்க் இத்துடன் இணைத்துள்ளேன் ஹிஷாலீ )



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:18 pm

dsudhanandan wrote:அருமையான கவிதையை உடனுக்குடன் வழங்கிய ஹிசாலீக்கு என் வாழ்த்துக்கள் ... ( முதல் பகுதியின் லிங்க் இத்துடன் இணைத்துள்ளேன் ஹிஷாலீ )

மிக்க நன்றி சார்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:23 pm

சதாசிவம் wrote:அழகான கவிதை, நயமாக வடித்துள்ளீர்.
சூப்பருங்க

மிக்க நன்றி சார்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 5:23 pm

கா.ந.கல்யாணசுந்தரம் அய்யா பற்றி இவ்வளவு இருக்கா? எனக்கும் உங்கள் கவிதை மூலம் தெரியபடுத்திடீங்க அருமையிருக்கு அருமையிருக்கு




கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Power-Star-Srinivasan
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 08, 2011 5:27 pm

பிளேடு பக்கிரி wrote:கா.ந.கல்யாணசுந்தரம் அய்யா பற்றி இவ்வளவு இருக்கா? எனக்கும் உங்கள் கவிதை மூலம் தெரியபடுத்திடீங்க அருமையிருக்கு அருமையிருக்கு

உண்மைதான் அவர் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவரால் நான் பலமுறை வாழ்த்துகள் வாங்கியதை நினைத்து பெருமை கொள்கிறேன். எனக்கே இன்று தான் தெரியும் வாழ்த்தியமைக்கு நன்றி.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Oct 08, 2011 5:33 pm

ஹிஷாலீ wrote:
பிளேடு பக்கிரி wrote:கா.ந.கல்யாணசுந்தரம் அய்யா பற்றி இவ்வளவு இருக்கா? எனக்கும் உங்கள் கவிதை மூலம் தெரியபடுத்திடீங்க அருமையிருக்கு அருமையிருக்கு

உண்மைதான் அவர் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவரால் நான் பலமுறை வாழ்த்துகள் வாங்கியதை நினைத்து பெருமை கொள்கிறேன். எனக்கே இன்று தான் தெரியும் வாழ்த்தியமைக்கு நன்றி.

ம.. நல்லது ஹிஷாலீ.. அய்யவை பற்றி என்னைப்போல ஈகரையில் தெரியாதவர்கள் அனைவரும் உங்கள் கவிதை மூலம் தெரிந்திருப்பார் அருமையிருக்கு




கா.ந.கல்யாணசுந்தரம் - பகுதி 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக