புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அதே காலை மாலைப் பொழுதுகள்
சூரியப் பிரகாசங்களும்
சந்திர நிழல்களும்...
நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்
வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...
இதோ
இந்தக் கடற்கரையின்
சொரிமாணலில் பாதம் பதித்து
பையப்பைய என் பக்கத்தில்
மனதில் நினைக்கும் போதே
மகிழ்ச்சியை மலர்த்தும் அவள்
எத்தனை மாலைகள்
எத்தனை மணித்துகள்கள்
எங்களின் எச்சில் பட்ட
தித்திக்கும் திகட்டாத
மறைந்தும் மறையாத பொழுதுகள்
அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்
வருமுன் மனசுசொல்லிவிடும்
திரும்பிப் பார்ப்பேன்
அவள்
எதோ ஒரு வண்ணத்தில்
கைப்பையும் முகத்தில்
எண்ணெய்ப் பசையுமாக
ஆவல்கள் அவளை நோக்கும்
ஆசைகள் அசைபோடும்
அனுபவங்கள் அப்படியே நிற்கும்
அசையாமல்
ஒரு நாள் வந்தாள்
வாடிய முகத்தில்
வடிந்த கண்ணீர் தடங்கள்
அதே வார்த்தை
போதும்... போதும்......
முற்றாக நின்று போனது
காதல் உணர்வுகளில்
மனம் தொலைத்த நான்
அங்கே மூச்சற்று
ஒட்டியிருந்த சொறி மணலை
உள்ளங்கையிலிருந்து
தட்டிவிட்டாள்
உதிர்ந்தது போக
கொஞ்சம்
புடவையில் தேய்த்து
நிமிர்ந்தாள் ...
அவளைத் தொடர்ந்தேன்..
மணலில் ஒட்டிய படியே
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும்
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில்
மனம் முழுக்க வெறுமையோடு...
அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்
அங்கே அவள்
அருகில் காதலை மறந்த
நான் கணவனாய்
இடையில்
குழந்தைகள்
மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..
காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அப்துல்லாஹ் wrote:
அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்
வருமுன் மனசுசொல்லிவிடும்
திரும்பிப் பார்ப்பேன்
அவள்
எதோ ஒரு வண்ணத்தில்
கைப்பையும் முகத்தில்
எண்ணெய்ப் பசையுமாக
ஆவல்கள் அவளை நோக்கும்
ஆசைகள் அசைபோடும்
அனுபவங்கள் அப்படியே நிற்கும்
அசையாமல்
ஒரு நாள் வந்தாள்
வாடிய முகத்தில்
வடிந்த கண்ணீர் தடங்கள்
அதே வார்த்தை
போதும்... போதும்......
முற்றாக நின்று போனது
காதல் உணர்வுகளில்
மனம் தொலைத்த நான்
அங்கே மூச்சற்று
ஒட்டியிருந்த சொறி மணலை
உள்ளங்கையிலிருந்து
தட்டிவிட்டாள்
உதிர்ந்தது போக
கொஞ்சம்
புடவையில் தேய்த்து
நிமிர்ந்தாள் ...
அவளைத் தொடர்ந்தேன்..
மணலில் ஒட்டிய படியே
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும்
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில்
மனம் முழுக்க வெறுமையோடு...
அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்
அங்கே அவள்
அருகில் காதலை மறந்த
நான் கணவனாய்
இடையில்
குழந்தைகள்
மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..
காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்[/color]
காதலின் பிரிவை அனுபவித்து எழுதி இருப்பதை போல தோன்றுகிறது..........
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அப்துல்லாஹ் wrote:
நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்
வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...
காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்
நல்ல கவிநயம்! குறிப்பாய் வாங்கி தோற்றவை கொஞ்சம் : வித்ரு தொலைத்தது நிறைய என்பதில் வேறு பொருள் இருப்பதாய் தோன்றுகிறது. நல்ல கவிதை, நன்றி ! கடிகார முள்ளிற்க்கும் புதிய ஓட்டம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி ! வாழ்த்துகள் !
ரேவதி wrote:அப்துல்லாஹ் wrote:
அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்
காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்[/color]
காதலின் பிரிவை அனுபவித்து எழுதி இருப்பதை போல தோன்றுகிறது..........
நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
அய்யம் பெருமாள் .நா wrote:அப்துல்லாஹ் wrote:
நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்
வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...
காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்
நல்ல கவிநயம்! குறிப்பாய் வாங்கி தோற்றவை கொஞ்சம் : வித்ரு தொலைத்தது நிறைய என்பதில் வேறு பொருள் இருப்பதாய் தோன்றுகிறது. நல்ல கவிதை, நன்றி ! கடிகார முள்ளிற்க்கும் புதிய ஓட்டம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி ! வாழ்த்துகள் !
அன்புச் சகோதரர்
தங்களின் மதிப்புமிக்க மறுமொழிக்கு என் நன்றி...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அப்துல்லாஹ் wrote:
அன்புச் சகோதரர்
தங்களின் மதிப்புமிக்க மறுமொழிக்கு என் நன்றி...
ஒரு காலணா தேறுமா ? சகோதரரே
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அப்துல்லாஹ் wrote:
நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
அடடா இதில் குறும்பு எதுவும் இல்லை .....கவிதை எழுதுபவர்கள் ஒன்று யாராவது
சொல்லி எழுதுவார்கள் அல்லது அனுபவித்து எழுதுவார்கள் ஆனால் இதில் உள்ள
ஒவொரு வரியும் சோகமே உருவாக இருக்கிறது அதனால்தான் கேட்டேன்......
உங்களின் அந்த ஸ்மைலி என்னை வருத்தம் கொள்ள செய்கிறது நான் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்
ரேவதி wrote:அப்துல்லாஹ் wrote:
நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
அடடா இதில் குறும்பு எதுவும் இல்லை .....கவிதை எழுதுபவர்கள் ஒன்று யாராவது
சொல்லி எழுதுவார்கள் அல்லது அனுபவித்து எழுதுவார்கள் ஆனால் இதில் உள்ள
ஒவொரு வரியும் சோகமே உருவாக இருக்கிறது அதனால்தான் கேட்டேன்......
உங்களின் அந்த ஸ்மைலி என்னை வருத்தம் கொள்ள செய்கிறது நான் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்
மன்னித்துவிடுங்கள் ரேவதி.... ஸ்மைலி சும்மா போட்டேன் உரிமையோடு .... உயரிய பன்புகளுடைய உங்களிடம் சும்மா வருந்துவது போல நடித்தேன்.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்
அங்கே அவள்
அனைத்து வரிகளுமே ரசிக்கும்படி உள்ளது.
காதலில் நடக்கும் சிறு சிறு விஷயங்களை கூட
பெரிதாய் நினைத்து வர்ணிக்கும் வரிகள்...உண்மை காதலில் இவையெல்லாமே இருக்கும் ...கையில் உள்ள மண்ணை தட்டி விடுவதை கூட கவிதையில் சேர்த்த்தது கூட சிந்திக்க வைக்கும் உணர்வே...
நல்ல வரிகள். எளிய வார்த்தைகள்
அழகிய காதல் உணர்வுகள்.
சூப்பர் அண்ணா.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|