புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவும் உறவுகளும்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தவழுகையில்
நம்மை கொஞ்சிக் குலவிய
முதிர்ந்த குழந்தைகளான
தாய்தந்தை
பால்யங்கள்
உதிரும் அந்நாட்களில்
மெல்ல மெல்ல விலகும்
நேற்றுவரை விளையாடிய
உடன்பிறப்புக்கள்
காளைப் பருவத்தில்
உபதேசங்களில் மட்டும்
உறவை வெளிப் படுத்தும்
உறவும் உறவுகளும்
சந்தோச
துக்க சடங்குகளில்
வெறும் கடமைகளுக்காக
உறவை பதியும் உறவுகள்
கால நாழிகையின்
இடைவெளிப் பருவங்களில்
உறவுகளில் உதிர்கிறது
உறவின் பிணைப்பு
காலத்தின் முதிச்சியில்
வெறும் அடையாளங்களில்
அகப்பட்டு பரிதாபமாய்
நேற்றைய உறவுகள்
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது
உறவு
தவழுகையில்
நம்மை கொஞ்சிக் குலவிய
முதிர்ந்த குழந்தைகளான
தாய்தந்தை
பால்யங்கள்
உதிரும் அந்நாட்களில்
மெல்ல மெல்ல விலகும்
நேற்றுவரை விளையாடிய
உடன்பிறப்புக்கள்
காளைப் பருவத்தில்
உபதேசங்களில் மட்டும்
உறவை வெளிப் படுத்தும்
உறவும் உறவுகளும்
சந்தோச
துக்க சடங்குகளில்
வெறும் கடமைகளுக்காக
உறவை பதியும் உறவுகள்
கால நாழிகையின்
இடைவெளிப் பருவங்களில்
உறவுகளில் உதிர்கிறது
உறவின் பிணைப்பு
காலத்தின் முதிச்சியில்
வெறும் அடையாளங்களில்
அகப்பட்டு பரிதாபமாய்
நேற்றைய உறவுகள்
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது
உறவு
உமா wrote:செய்தாலி wrote:
தவழுகையில்
நம்மை கொஞ்சிக் குலவிய
முதிர்ந்த குழந்தைகளான
தாய்தந்தை
அக்குழந்தைகளை இன்னும் சிலர் முதியோர் இல்லத்திலே விட்டு விடுகின்றனர் செய்தாலி.
பால்யங்கள்
உதிரும் அந்நாட்களில்
மெல்ல மெல்ல விலகும்
நேற்றுவரை விளையாடிய
உடன்பிறப்புக்கள்
உண்மை தான்...வயது ஏற ஏற நம்மை ஓதுக்கி வைப்பது போலே ஒரு உணர்வு.
காளைப் பருவத்தில்
உபதேசங்களில் மட்டும்
உறவை வெளிப் படுத்தும்
உறவும் உறவுகளும்
அறிவுரை சொல்ல மட்டும் அழைக்காமல் வருவார்கள்...குறை சொல்லியே பழகியே சில உறவுகள்.
சந்தோச
துக்க சடங்குகளில்
வெறும் கடமைகளுக்காக
உறவை பதியும் உறவுகள்
மற்ற உறவுகள் என்ன சொல்லுமோ என்ற கடமை உணர்வே இதற்க்கு காரணம்
கால நாழிகையின்
இடைவெளிப் பருவங்களில்
உறவுகளில் உதிர்கிறது
உறவின் பிணைப்பு
காலத்தின் முதிச்சியில்
வெறும் அடையாளங்களில்
அகப்பட்டு பரிதாபமாய்
நேற்றைய உறவுகள்
உண்மை ...
கருவில்
ஒட்டப்பட்ட உறவை
தொப்புள்கொடி வெட்டி
உறவின் உறவைப் போதிக்கிறான்
இறைவன்
இறைவன் அனைத்தையுமே அறிந்தவன்.
வாழும்வரை
பாசமும் நேசமும்
தத்தம் சூழல்களுக்கு ஏற்ப
நிறங்களை மாற்றிக்கொள்கிறது
தம் சுயத்தில்
துளியும் நிறம்பூசாமல்
உறவுக் கொடியில் உறவுகளை தளிர்க்கிறது
உறவு
நிரந்தரம் அற்ற உறவுகள்....சந்தர்ப்ப சூழ்நிலைக்கேர்ப்ப நாமும் சில வேளையில் மாறித்தான் ஆகவேண்டும்.
உங்கள் பின்னூட்டம்
ரெம்ப தேர்ச்சி பெற்ற பக்குவமான பின்னூட்டமாக அமைந்து உள்ளது
இதற்கு முன் என் கிறுக்கலுக்கு இப்படி பின்னூட்டம் இட்டவர்கள்
தோழி மஞ்சுபாஷினி ,தோழி யாதுமானவள் அவர்கள்
அவர்களை போல் எதையும் ஆழமாக வாசிக்கிறீங்க
என் கிறுக்கலில் எண்ண சொல்ல வந்தேனோ
அதனை உங்கள் பின்னூட்டத்தில் சொல்லிவிடீர்கள்
மிக்க நன்றி தோழி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
செய்தாலி wrote:
உங்கள் பின்னூட்டம்
ரெம்ப தேர்ச்சி பெற்ற பக்குவமான பின்னூட்டமாக அமைந்து உள்ளது
இதற்கு முன் என் கிறுக்கலுக்கு இப்படி பின்னூட்டம் இட்டவர்கள்
தோழி மஞ்சுபாஷினி ,தோழி யாதுமானவள் அவர்கள்
அவர்களை போல் எதையும் ஆழமாக வாசிக்கிறீங்க
என் கிறுக்கலில் எண்ண சொல்ல வந்தேனோ
அதனை உங்கள் பின்னூட்டத்தில் சொல்லிவிடீர்கள்
மிக்க நன்றி தோழி
மிக்க நன்றி செய்தாலி.
பொறுமையாக படிப்பேன்...அர்த்தம் புரியும் வரை பலமுறை படித்து பிறகு தான் மேர்க்கோலிடுவேன்,
சில நேரத்தில் வேலை இருந்தால் ஒரே வரியில் அருமை என்று சொல்லிவிடுவேன்.
ஆனால், மனதில் இன்னும் ஏதேனும் சொல்லி இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும்.
கவிதைகளை படிக்க கூட ஒரு கலை வேணும். வேகமாக படித்தால் அதன் கருத்து நமக்கு புரியாது.
பொறுமை இதில் மிக அவசியமே....உங்களின் இந்த நன்றிக்கு என் நன்றிகள் தோழா..
உங்களின் இந்த கவிதை வரிகளை வந்த உறவுகளை என் வாழ்விலே அதிகம் சந்தித்து இருக்கேன்...
அதன் வெளிப்பாடே இந்த பின்னூட்டம்....
நன்றி.
உமா wrote:செய்தாலி wrote:
உங்கள் பின்னூட்டம்
ரெம்ப தேர்ச்சி பெற்ற பக்குவமான பின்னூட்டமாக அமைந்து உள்ளது
இதற்கு முன் என் கிறுக்கலுக்கு இப்படி பின்னூட்டம் இட்டவர்கள்
தோழி மஞ்சுபாஷினி ,தோழி யாதுமானவள் அவர்கள்
அவர்களை போல் எதையும் ஆழமாக வாசிக்கிறீங்க
என் கிறுக்கலில் எண்ண சொல்ல வந்தேனோ
அதனை உங்கள் பின்னூட்டத்தில் சொல்லிவிடீர்கள்
மிக்க நன்றி தோழி
மிக்க நன்றி செய்தாலி.
பொறுமையாக படிப்பேன்...அர்த்தம் புரியும் வரை பலமுறை படித்து பிறகு தான் மேர்க்கோலிடுவேன்,
சில நேரத்தில் வேலை இருந்தால் ஒரே வரியில் அருமை என்று சொல்லிவிடுவேன்.
ஆனால், மனதில் இன்னும் ஏதேனும் சொல்லி இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றும்.
கவிதைகளை படிக்க கூட ஒரு கலை வேணும். வேகமாக படித்தால் அதன் கருத்து நமக்கு புரியாது.
பொறுமை இதில் மிக அவசியமே....உங்களின் இந்த நன்றிக்கு என் நன்றிகள் தோழா..
உங்களின் இந்த கவிதை வரிகளை வந்த உறவுகளை என் வாழ்விலே அதிகம் சந்தித்து இருக்கேன்...
அதன் வெளிப்பாடே இந்த பின்னூட்டம்....
நன்றி.
மிக்க நன்றி தோழி
உங்கள் வாசிப்பும் இரசனையும் இன்னும் மெருகேறட்டும்
மிக்க நன்றி தோழி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|