புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
14 Posts - 70%
heezulia
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
8 Posts - 2%
prajai
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_m10கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Oct 09, 2011 6:39 pm

கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது?


எது உண்மையென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?

உண்மையையும் கற்பனையையும் பிரித்துப்பார்க்கும் மக்களின் திறமை கர்ப்பகாலத்தின் இறுதிப்பகுதியில்தான் மூளையின் முன்புறத்தில் ஒரு மடிப்பாக உருவாகின்றது என்கிறது ஓர் புதிய ஆய்வு.

இந்த மடிப்பு 27 வீதமானோரில் காணப்படுவதில்லையென்றும் ஆய்வு கூறுகின்றது.

இந்த நரம்பியல் கண்டுபிடிப்பானது உண்மையையும் கற்பனையையும் பிரித்துப்பார்க்க முடியாமலுள்ள குழப்பத்தினைக் கண்டுபிடிப்பதில் முன்னேற்றத்தைத் தந்துள்ளதெனலாம்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மடிப்பினை paracingulate sulcus (PCS) என்கின்றனர்.

இது திட்டமிடல், எண்ணங்கள் மற்றும் தீர்மானமெடுத்தல் போன்றவற்றுடன் தொடர்புடைய மூளையின் முன்பக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

இதன் அளவு சாதாரண மக்களில் பெருமளவில் வேறுபட்டுக் காணப்படும். சிலரில் இந்த மடிப்பு ஒரு பக்கத்தில் மட்டுமே காணப்படும்.

சிலரில் மூளையின் இரு பக்கங்களிலும் காணப்படும். சுகாதாரமான மக்களில் 44 வீதமானோரில் இந்த மடிப்புக் காணப்படுவதில்லை.

இது காணப்படாமையினாலேயே நோய்கள் ஏற்படக்கூடிய நிலை இவர்களுக்கு ஏற்படலாம்.

இந்த ஆய்வு 53 பேரில் மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்த மடிப்பு உள்ளவர்கள், இல்லாதவர்கள், இருபக்கமும் இல்லாதவர்களெனப் பிரித்துப் பார்க்கப்பட்டது.

இதன்போது ஒரு சொற்றொடர் கூறப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டது. இதில் சிலர் சொற்றொடரின் பின்பாதியைக் கூறாமல் விட்டுவிட்டார்கள்.

இதனால் அவர்களைப் பின்னர் அதுபற்றிக் கேட்டபோது தாம் அதைக் கேட்டோமா அல்லது அது அவர்களுக்குக் கூறப்படவில்லையா என்று கேட்டனர்.

மடிப்பு அற்றவர்கள் ஏனையவர்களைவிடவும் மோசமாகப் பதிலளித்தனர் என்பது இந்த ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது.

http://www.vanakkamnet.com

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 09, 2011 6:57 pm

அரிய தகவல். அறிந்து கொள்ள வேண்டிய தகவல். பகிர்வுக்கு நன்றி பிரச்ன்ன.



கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Aகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Aகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Tகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Hகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Iகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Rகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Aகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 09, 2011 9:28 pm

அருமையான தகவல் ....

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 09, 2011 9:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல தகவல்



எனக்கு அந்த மடிப்பு இருக்கா இல்லையா எப்படி அறிவது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Oct 09, 2011 9:40 pm

சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? 1357389கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? 59010615கற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Images3ijfகற்பனையையும், உண்மையையும் ஏன் பிரித்துப் பார்க்க முடியாது? Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக